Roman script
Singer : S. P. Balasubrahmanyam and Uma Ramanan Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part Saara kaaththulathaan thoora vizhunthuruchaam Odharal eduththuruchaam odhadu vedichchiruchaam Thookkam kalanjiruchaam yaekkam velanjiduchaam Ada aaththaalae kulir kaaththaalae Devi pooththaalae thedi vanthaalae… Female Part Saara kaaththulathaan thoora vizhunthuruchaam Female Part Megaththathaan kanduvittaa Mayilukkuththaan kondaattamaam Thogaiya virichchidumaam naattiyam purinjidumaam Male Part Thegaththathaan kanduvittaa Manasukkuththaan thindaattamaam Thogaiyum aagidavaa thogaiyaraa padidavaa Female Part Urasi nee paakkaathae uyiraiyum vaangaathae Thalaikku yaerum viragathaabam….ho…hoi Valachchu potta aada maman nee hoi Male : Haa…haa….haa….haan…. Female Part Saara kaaththulathaan thoora vizhunthuruchaam Male Part Chola iva meni pattu Sottu sottaa thanni pattu Nananju kidakkirathae nadukkam edukkirathae Female Part Sulliyaththaan paththa vachchaa Soottaiyumthaan yaaeththikkalaam Kaalaiyum kattikkittaan kanalaai paththikkittaan Male Part Maelmoochchu keezhmoochchu unakkandu vaanguthu Veettu paadam padikka venum naanae Vittu koduththu udhava venum neeyae Female : Yae….yae…yae….hae Male Part Saara kaaththulathaan thoora vizhunthuruchaam Female : Odharal eduththuruchaam odhadu vedichchiruchaam Thookkam kalanjiruchaam yaekkam velanjiduchaam Male : Ada aaththaalae kulir kaaththaalae Devi pooththaalae hae hae…..thedi vanthaalae…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம் ஒதறல் எடுத்துருச்சாம் ஒதடு வெடிச்சிருச்சாம் தூக்கம் கலஞ்சிருச்சாம் ஏக்கம் வெளஞ்சிடுச்சாம் அட ஆத்தாளே குளிர் காத்தாலே தேவி பூத்தாளே தேடி வந்தாளே......... பெண் : சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம் பெண் : மேகத்ததான் கண்டுவிட்டா மயிலுக்குத்தான் கொண்டாட்டமாம் தோகைய விரிச்சிடுமாம் நாட்டியம் புரிஞ்சிடுமாம் ஆண் : தேகத்த தான் கண்டுவிட்டா மனசுக்குத்தான் திண்டாட்டமாம் தோகையும் ஆகிடவா தொகையறா பாடிடவா பெண் : உரசி நீ பாக்காதே உயிரையும் வாங்காதே தலைக்கு ஏறும் விரகதாபம்.....ஹோ.....ஹோய் வளச்சுப் போட்ட ஆச மாமன் நீ ஹொய் ஆண் : ஹா....ஹா.....ஹா.....ஹான்........ பெண் : சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம் ஆண் : சோள இவ மேனி பட்டு சொட்டுசொட்டா தண்ணி பட்டு நனஞ்சு கிடக்கிறதே நடுக்கம் எடுக்கிறதே பெண் : சுள்ளியத்தான் பத்த வச்சா சூட்டையும் தான் ஏத்திக்கலாம் காளையும் கட்டிக்கிட்டான் கனலாய் பத்திக்கிட்டான் ஆண் : மேல்மூச்சு கீழ் மூச்சு உனக்கண்டு வாங்குது வீட்டுப் பாடம் படிக்க வேணும் நானே விட்டு கொடுத்து உதவ வேணும் நீயே பெண் : ஏ.....ஏ.....ஏ.....ஹே...... ஆண் : சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம்.... பெண் : ஒதறல் எடுத்துருச்சாம் ஒதடு வெடிச்சிருச்சாம் தூக்கம் கலஞ்சிருச்சாம் ஏக்கம் வெளஞ்சிடுச்சாம் ஆண் : அட ஆத்தாளே......குளிர் காத்தாலே தேவி பூத்தாளே ஹே ஹே......தேடி வந்தாளே.........
Song information
Singer: S. P. Balasubrahmanyam and Uma Ramanan
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Oru Thayin Sabhatham (1987) · Singer: S. P. Balasubrahmanyam and Uma Ramanan · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Uma Ramanan
- Film / album: Oru Thayin Sabhatham
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar