Roman script

Singer : S. P. Balasubrahmanyam and Uma Ramanan

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male Part

Saara kaaththulathaan thoora vizhunthuruchaam

Odharal eduththuruchaam odhadu vedichchiruchaam

Thookkam kalanjiruchaam yaekkam velanjiduchaam

Ada aaththaalae kulir kaaththaalae

Devi pooththaalae thedi vanthaalae…

Female Part

Saara kaaththulathaan thoora vizhunthuruchaam

Female Part

Megaththathaan kanduvittaa

Mayilukkuththaan kondaattamaam

Thogaiya virichchidumaam naattiyam purinjidumaam

Male Part

Thegaththathaan kanduvittaa

Manasukkuththaan thindaattamaam

Thogaiyum aagidavaa thogaiyaraa padidavaa

Female Part

Urasi nee paakkaathae uyiraiyum vaangaathae

Thalaikku yaerum viragathaabam….ho…hoi

Valachchu potta aada maman nee hoi

Male : Haa…haa….haa….haan….

Female Part

Saara kaaththulathaan thoora vizhunthuruchaam

Male Part

Chola iva meni pattu

Sottu sottaa thanni pattu

Nananju kidakkirathae nadukkam edukkirathae

Female Part

Sulliyaththaan paththa vachchaa

Soottaiyumthaan yaaeththikkalaam

Kaalaiyum kattikkittaan kanalaai paththikkittaan

Male Part

Maelmoochchu keezhmoochchu unakkandu vaanguthu

Veettu paadam padikka venum naanae

Vittu koduththu udhava venum neeyae

Female : Yae….yae…yae….hae

Male Part

Saara kaaththulathaan thoora vizhunthuruchaam

Female : Odharal eduththuruchaam odhadu vedichchiruchaam

Thookkam kalanjiruchaam yaekkam velanjiduchaam

Male : Ada aaththaalae kulir kaaththaalae

Devi pooththaalae hae hae…..thedi vanthaalae…

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம்

ஒதறல் எடுத்துருச்சாம் ஒதடு வெடிச்சிருச்சாம்

தூக்கம் கலஞ்சிருச்சாம் ஏக்கம் வெளஞ்சிடுச்சாம்

அட ஆத்தாளே குளிர் காத்தாலே

தேவி பூத்தாளே தேடி வந்தாளே.........

பெண் : சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம்

பெண் : மேகத்ததான் கண்டுவிட்டா

மயிலுக்குத்தான் கொண்டாட்டமாம்

தோகைய விரிச்சிடுமாம் நாட்டியம் புரிஞ்சிடுமாம்

ஆண் : தேகத்த தான் கண்டுவிட்டா

மனசுக்குத்தான் திண்டாட்டமாம்

தோகையும் ஆகிடவா தொகையறா பாடிடவா

பெண் : உரசி நீ பாக்காதே உயிரையும் வாங்காதே

தலைக்கு ஏறும் விரகதாபம்.....ஹோ.....ஹோய்

வளச்சுப் போட்ட ஆச மாமன் நீ ஹொய்

ஆண் : ஹா....ஹா.....ஹா.....ஹான்........

பெண் : சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம்

ஆண் : சோள இவ மேனி பட்டு

சொட்டுசொட்டா தண்ணி பட்டு

நனஞ்சு கிடக்கிறதே நடுக்கம் எடுக்கிறதே

பெண் : சுள்ளியத்தான் பத்த வச்சா

சூட்டையும் தான் ஏத்திக்கலாம்

காளையும் கட்டிக்கிட்டான் கனலாய் பத்திக்கிட்டான்

ஆண் : மேல்மூச்சு கீழ் மூச்சு உனக்கண்டு வாங்குது

வீட்டுப் பாடம் படிக்க வேணும் நானே

விட்டு கொடுத்து உதவ வேணும் நீயே

பெண் : ஏ.....ஏ.....ஏ.....ஹே......

ஆண் : சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம்....

பெண் : ஒதறல் எடுத்துருச்சாம் ஒதடு வெடிச்சிருச்சாம்

தூக்கம் கலஞ்சிருச்சாம் ஏக்கம் வெளஞ்சிடுச்சாம்

ஆண் : அட ஆத்தாளே......குளிர் காத்தாலே

தேவி பூத்தாளே ஹே ஹே......தேடி வந்தாளே.........

Song information

Singer: S. P. Balasubrahmanyam and Uma Ramanan

Music by: T. Rajendar

Lyrics by: T. Rajendar

Release information: From Oru Thayin Sabhatham (1987) · Singer: S. P. Balasubrahmanyam and Uma Ramanan · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar

Explore this song