Roman script

Singer : K. J. Yesudas

Music by : Devendran

Male Part

Raaththirikku konjam ooththikkiraen

Nontha manasa konjam thaeththikkiraen

Raaththirikku konjam ooththikkiraen

Nontha manasa konjam thaeththikkiraen

Male Part

Sollaamal thavichchu sogaththil thudichchen

Ellaamae nenaichchu yaekkaththil kudichchen

Nenjukkul naanae azhugiraen

Male Part

Raaththirikku konjam ooththikkiraen

Nontha manasa konjam thaeththikkiraen

Male Part

Maanikka thottil katti meththathaan virichchae

Thaalaattu paattu padichchae

Naalum kannu muzhichchae

Maaraappil enna moodi paalaththaan koduththae

Aalaakku enna valaththae

Vaazha uyir koduththae

Male Part

Kaalam seitha kolamithu

Kuththaththai yaar mael solluvathu

Kaalam seitha kolamithu

Kuththaththai yaar mael solluvathu

Ammaadi enna seiya mannikkanum ennathaan

Yaarkitta solli azhuvaen

Male Part

Raaththirikku konjam ooththikkiraen

Nontha manasa konjam thaeththikkiraen

Male Part

Kann kettu pona pinbu dheivaththa arinjaen

Yaekkaththil ninnu thuthichchen yaengi nenju kodhichchen

Kai vittu pona selvam meendumthaan varumaa

Kaayangal aari vidumaa kaalam maari varumaa

Male Part

Irunda vaanam velukkumaa

Nenjukku amathi kidaikkumaa

Irunda vaanam velukkumaa

Nenjukku amathi kidaikkumaa

Ammaadi enna seiyya mannikkanum ennathaan

Yaarkitta solli azhuvaen

Male Part

Raaththirikku konjam ooththikkiraen

Nontha manasa konjam thaeththikkiraen

Sollaamal thavichchu sogaththil thudichchen

Ellaamae nenaichchu yaekkaththil kudichchen

Nenjukkul naanae azhugiraen

Male Part

Raaththirikku konjam ooththikkiraen

Nontha manasa konjam thaeththikkiraen

Raaththirikku konjam ooththikkiraen

Nontha manasa konjam thaeththikkiraen

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்......

நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்.....

ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்......

நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்......

ஆண் : சொல்லாமல் தவிச்சு சோகத்தில் துடிச்சேன்

எல்லாமே நெனச்சு ஏக்கத்தில் குடிச்சேன்

நெஞ்சுக்குள் நானே அழுகிறேன்.....

ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்...

நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்...

ஆண் : மாணிக்க தொட்டில் கட்டி மெத்ததான் விரிச்சே....

தாலாட்டு பாட்டு படிச்சே.......

நாளும் கண்ணு முழிச்சே.......

மாராப்பில் என்ன மூடி பாலத்தான் கொடுத்தே....

ஆளாக்கி என்ன வளத்தே......

வாழ உயிர் கொடுத்தே......

ஆண் : காலம் செய்த கோலமிது

குத்தத்தை யார் மேல் சொல்லுவது

காலம் செய்த கோலமிது

குத்தத்தை யார் மேல் சொல்லுவது

அம்மாடி என்ன செய்ய மன்னிக்கணும் என்னதான்

யார் கிட்ட சொல்லி அழுவேன்

ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்...

நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்...

ஆண் : கண் கெட்டு போன பின்பு தெய்வத்த அறிஞ்சேன்

ஏக்கத்தில் நின்னு துதிச்சேன் ஏங்கி நெஞ்சு கொதிச்சேன்

கை விட்டு போன செல்வம் மீண்டும் தான் வருமா

காயங்கள் ஆறி விடுமா...காலம் மாறி வருமா...

ஆண் : இருண்ட வானம் வெளுக்குமா...

நெஞ்சுக்கு அமைதி கிடைக்குமா.....

இருண்ட வானம் வெளுக்குமா......

நெஞ்சுக்கு அமைதி கிடைக்குமா......

அம்மாடி என்ன செய்ய மன்னிக்கணும் என்னதான்

யார் கிட்ட சொல்லி அழுவேன்......

ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்...

நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்...

சொல்லாமல் தவிச்சு சோகத்தில் துடிச்சேன்

எல்லாமே நெனச்சு ஏக்கத்தில் குடிச்சேன்

நெஞ்சுக்குள் நானே அழுகிறேன்...

ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்...

நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்...

ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்...

நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்...

Song information

Singer: K. J. Yesudas

Music by: Devendran

Release information: From Kaalaiyum Neeye Maalaiyum Neeye (1988) · Lyricist: Vaali

Explore this song