Roman script

Purappaduvome Anne Song Lyrics is the track from Kanniyin Kadhali Tamil Film – 1949, Starring S. A. Nadarajan, K. S. Sarangapani, Madhuri Devi, Anjalidevi, Lalitha, Padmini and Others. This song was sung by Trichy Loganathan and Chorus. The music was composed by S. M. Subbaih Naidu. Lyrics works penned by K. D. Santhanam.

Singers : Trichy Loganathan and Chorus

Music Director : S. M. Subbaih Naidu

Lyricist : K. D. Santhanam

Chorus

Purapaduvomae annae purapaduvomae

Katuvalai eduthu kondu purapaduvomae

Perungadal kadanthu meen pidikka purapaduvomae

Purapaduvomae annae purapaduvomae

Male Part

Kadal kadanthu selvadharkku thoniyum undu

Kattai pura uluvai meengal kadalilae undu

Kadavul thandha kaigalilae mulu balamum undu

Chorus : Annae muzhu balamundu

Male Part

Kattu maram yaeri selvomae

Perungadal kadanthu meen pidippomae

Veen kavalaiyuttru vaazhndhiduvomae

Chorus : Purapaduvomae annae purapaduvomae

Male Part

Kai madakki saevagam thaan

Seiyavum vendaam

Ejamaan kattalaikku

Kaathukittu nirkkavum vendaam

Paiyapaiya paesi panam

Vaangavum vendaam

Siramam pattadharkku palan illamal

Yengavum vendaam

Male Part

Kattu maram yaeri selvomae

Perungadal kadanthu meen pidippomae

Veen kavalaiyuttru vaazhndhiduvomae

Chorus : Purapaduvomae annae purapaduvomae

Male Part

Muppadhu naal uzhaithu uzhaithu

Kurai panam vaangi

Adhai moondru naalil theerthu vittu

Kadanaiyum vaangi baakki naalil

Perum pagudhi pattiniyaaghi

Mana padharalodu maar adikkum

Jenmamum vendaam

Male Part

Kattu maram yaeri selvomae

Perungadal kadanthu meen pidippomae

Veen kavalaiyuttru vaazhndhiduvomae

Chorus : Purapaduvomae annae purapaduvomae

தமிழ்

பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

பாடல் ஆசிரியர் : கே. டி. சந்தானம்

குழு : புறப்படுவோமே அண்ணே புறப்படுவோமே

கட்டுவலை எடுத்துக் கொண்டு புறப்படுவோமே

பெருங்கடல் கடந்து மீன் பிடிக்க புறப்படுவோமே

புறப்படுவோமே அண்ணே புறப்படுவோமே.....

ஆண் : கடல் கடந்து செல்வதற்கு தோணியுமுண்டு

கட்டை சுறா உளுவை மீன்கள் கடலிலே உண்டு

கடவுள் தந்த கைகளிலே முழு பலமுண்டு

குழு : அண்ணே முழு பலமுண்டு......

ஆண் : கட்டு மரம் ஏறிச் செல்வோமே

பெருங்கடல் கடந்து மீன் பிடிப்போமே

வீண் கவலையற்று வாழ்ந்திடுவோமே

குழு : புறப்படுவோமே அண்ணே புறப்படுவோமே.....

ஆண் : கை மடக்கி சேவகம்தான்

செய்யவும் வேண்டாம்

எஜமான் கட்டளைக்குக்

காத்துக்கிட்டு நிற்கவும் வேண்டாம்

பையப்பையப் பேசிப் பணம்

வாங்கவும் வேண்டாம்

சிரமம் பட்டதற்குப் பலனில்லாமல்

ஏங்கவும் வேண்டாம்...

ஆண் : கட்டு மரம் ஏறிச் செல்வோமே

பெருங்கடல் கடந்து மீன் பிடிப்போமே

வீண் கவலையற்று வாழ்ந்திடுவோமே

குழு : புறப்படுவோமே அண்ணே புறப்படுவோமே.....

ஆண் : முப்பது நாள் உழைத்து உழைத்துக்

குறைப் பணம் வாங்கி

அதை மூன்று நாளில் தீர்த்து விட்டுக்

கடனையும் வாங்கி பாக்கி நாளில்

பெரும் பகுதி பட்டினியாகி

மனப் பதறலோடு மாரடிக்கும் ஜென்மமும் வேண்டாம்

ஆண் : கட்டு மரம் ஏறிச் செல்வோமே

பெருங்கடல் கடந்து மீன் பிடிப்போமே

வீண் கவலையற்று வாழ்ந்திடுவோமே

குழு : புறப்படுவோமே அண்ணே புறப்படுவோமே.....

Song information

Singers: Trichy Loganathan and Chorus

Release information: From Kanniyin Kadhali (1949) · Singer: Trichy Loganathan and Chorus · Lyricist: K. D. Santhanam · Music: S. M. Subbaih Naidu

Explore this song