Roman script

Penn Manam Song Lyrics is the track from Kanniyin Kadhali Tamil Film – 1949, Starring S. A. Nadarajan, K. S. Sarangapani, Madhuri Devi, Anjalidevi, Lalitha, Padmini and Others. This song was sung by K. V. Janaki. The music was composed by S. M. Subbaih Naidu Lyrics works penned by Boomi Balakadas.

Singer : K. Sarangapani

Music Director : S. M. Subbaih Naidu

Lyricist : Boomi Balakadas

Female Part

Penn manam orr nilai nillaadhu

Andha manmadha baanam pollaadhu

Penn manam orr nilai nillaadhu

Andha manmadha baanam pollaadhu

Perr perum gnyaanigal devargal moovargal

Perr perum gnyaanigal devargal moovargal

Yaavarum kaamanin maaigaiyil veezhndhanar

Yaavarum kaamanin maaigaiyil veezhndhanar

Penn manam orr nilai nillaadhu

Andha manmadha baanam pollaadhu

Female Part

Venmadhi mandalam maevi nee irundhaalum

Veera vairaagiya viradham nee purindhaalum

Kadalukkul arankatti kanni nee marainthaalum

Kadalukkul arankatti kanni nee marainthaalum

Udalukkullae maaran udhayam aavadhu thinnam

Pennae udalukkullae maaran udhayam aavadhu thinnam

Penn manam orr nilai nillaadhu

Andha manmadha baanam pollaadhu

Female Part

Veeenaaga pidivaadham seiyaadhae summa

Vaanaalai viruthaavil kazhikadhae amma

Yegaandha vaazhkkaiyai ennaadhae sadhama

Yegaandha vaazhkkaiyai ennaadhae sadhama

Irudhiyil avamaanam adaivaai nee thagumaa

Penn manam orr nilai nillaadhu

Andha manmadha baanam pollaadhu

Penn manam orr nilai nillaadhu

தமிழ்

பாடகி : கே. வி . ஜானகி

இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

பாடல் ஆசிரியர் : பூமி பாலகாதாஸ்

பெண் : பெண் மனம் ஓர் நிலை நில்லாது

அந்த மன்மத பாணம் பொல்லாது

பெண் மனம் ஓர் நிலை நில்லாது

அந்த மன்மத பாணம் பொல்லாது

பேர் பெரும் ஞானிகள் தேவர்கள் மூவர்கள்

பேர் பெரும் ஞானிகள் தேவர்கள் மூவர்கள்

யாவரும் காமனின் மாய்கையில் வீழ்ந்தனர்

யாவரும் காமனின் மாய்கையில் வீழ்ந்தனர்

பெண் மனம் ஓர் நிலை நில்லாது

அந்த மன்மத பாணம் பொல்லாது

பெண் : வெண்மதி மண்டலம் மேவி நீ இருந்தாலும்

வீர வைராக்கிய விரதம் நீ புரிந்தாலும்

கடலுக்குள் அரண் கட்டி கன்னி நீ மறைந்தாலும்

கடலுக்குள் அரண் கட்டி கன்னி நீ மறைந்தாலும்

உடலுக்குள்ளே மாரன் உதயமாவது திண்ணம்

பெண்னே உடலுக்குள்ளே மாரன் உதயமாவது திண்ணம்

பெண் மனம் ஓர் நிலை நில்லாது

அந்த மன்மத பாணம் பொல்லாது

பெண் : வீணாகப் பிடிவாதம் செய்யாதே சும்மா

வானாளை விருதாவில் கழிக்காதே அம்மா

ஏகாந்த வாழ்க்கையை எண்ணாதே சதமா

ஏகாந்த வாழ்க்கையை எண்ணாதே சதமா

இறுதியில் அவமானம் அடைவாய் நீ தகுமா

பெண் மனம் ஓர் நிலை நில்லாது

அந்த மன்மத பாணம் பொல்லாது

பெண் மனம் ஓர் நிலை நில்லாது

Song information

Singer: K. Sarangapani

Release information: From Kanniyin Kadhali (1949) · Singer: K. V. Janaki · Lyricist: Boomi Balakadas · Music: S. M. Subbaih Naidu

Explore this song