Roman script

Vaanin Madhi Song Lyrics is the track from Kanniyin Kadhali Tamil Film – 1949, Starring S. A. Nadarajan, K. S. Sarangapani, Madhuri Devi, Anjalidevi, Lalitha, Padmini and Others. This song was sung by K. V. Janaki. The music was composed by S. M. Subbaih Naidu. Lyrics works penned by Kannadasan.

Singer : K. V. Janaki

Music Director : S. M. Subbaih Naidu

Lyricist : Kannadasan

Female Part

Vaanin madhi pol maevum vaazhvae

Nigare illadhadhae

Mei ennaalum magizhvae tharumae

Vaanin madhi pol maevum vaazhvae

Nigare illadhadhae

Mei ennaalum magizhvae tharumae

Paaril …nee..kaan

Vaanin madhi pol maevum vaazhvae

Nigare illadhadhae

Mei ennaalum magizhvae tharumae

Female Part

Kaarmugil polae alaiyum vaazhvae

Nilladhu nilaiyae veenae

Soorvu migumae maanae

Kaarmugil polae alaiyum vaazhvae

Nilladhu nilaiyae veenae

Soorvu migumae maanae

Paaril …nee..kaan

Vaanin madhi pol maevum vaazhvae

Nigare illadhadhae

Mei ennaalum magizhvae tharumae

Female Part

Saagasamae thagumoo puvi mel

Naer vazhiyae uyarvaam nidhamae

Vedhanai migumae suvai kedumae

Poi vaazhvaal manam punpadumae

Paaril …nee..kaan

Vaanin madhi pol maevum vaazhvae

Nigare illadhadhae

Mei ennaalum magizhvae tharumae

Female Part

Soodhae illaadha dhinamae paaraai

Aanandham nee peruvaayae

Thaavi kulavidum maan inam polae

Ullasamaagavae vaazhvaai

Paaril …nee..kaan

Vaanin madhi pol maevum vaazhvae

Nigare illadhadhae

Mei ennaalum magizhvae tharumae

தமிழ்

பாடகி : கே. வி . ஜானகி

இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : வானின் மதி போல் மேவும் வாழ்வே

நிகரே இல்லாததே

மெய் எந்நாளும் மகிழ்வே தருமே

வானின் மதி போல் மேவும் வாழ்வே

நிகரே இல்லாததே

மெய் எந்நாளும் மகிழ்வே தருமே

பாரில்.......நீ......காண்......

வானின் மதி போல் மேவும் வாழ்வே

நிகரே இல்லாததே

மெய் எந்நாளும் மகிழ்வே தருமே

பெண் : கார்முகில் போலே அலையும் வாழ்வே

நில்லாது நிலையே வீணே

சோர்வு மிகுமே மானே

கார்முகில் போலே அலையும் வாழ்வே

நில்லாது நிலையே வீணே

சோர்வு மிகுமே மானே

பாரில்.......நீ......காண்......

வானின் மதி போல் மேவும் வாழ்வே....

நிகரே இல்லாததே

மெய் எந்நாளும் மகிழ்வே தருமே

பெண் : சாகசமே தகுமோ புவி மேல்

நேர் வழியே உயர்வாம் நிதமே

வேதனை மிகுமே சுவை கெடுமே

பொய் வாழ்வால் மனம் புண்படுமே

பாரில்.......நீ......காண்......

வானின் மதி போல் மேவும் வாழ்வே

நிகரே இல்லாததே

மெய் எந்நாளும் மகிழ்வே தருமே

பெண் : சூதே இல்லாத தினமே பாராய்

ஆனந்தம் நீ பெறுவாயே

தாவி குலவிடும் மான் இனம் போலே

உல்லாசமாகவே வாழ்வாய்

பாரில்.......நீ......காண்......

வானின் மதி போல் மேவும் வாழ்வே

நிகரே இல்லாததே

மெய் எந்நாளும் மகிழ்வே தருமே

Song information

Singer: K. V. Janaki

Release information: From Kanniyin Kadhali (1949) · Singer: K. V. Janaki · Lyricist: Kannadasan · Music: S. M. Subbaih Naidu

Explore this song