Roman script

Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Whistling : ………………………….

Male Part

Poyum poyum manidhanukkindha

Buthiyai koduthaanae

Iraivan buthiyai koduthaanae

Adhil poiyum purattum thiruttum kalandhu

Boomiyai keduthaanae

Manidhan boomiyai keduthaanae

Male Part

Poyum poyum manidhanukkindha

Buthiyai koduthaanae

Male Part

Kangal irandil arul irukkum

Sollum karuthinil aayiram porul irukkum

Ullathil poiyae niraindhirukkum

Adhu udan pirandhoraiyum karuvarukkum

Male Part

Paayum puliyin kodumaiyai

Iraivan paarvaiyil vaithaanae

Puliyin paarvaiyil vaithaanae

Indha paazhum manidhan

Gunangalai mattum

Porvaiyil maraithaanae

Idhaya porvaiyil maraithaanae

Male Part

Poyum poyum manidhanukkindha

Buthiyai koduthaanae

Whistling : ………………………

Male Part

Kaigalai tholil podugiraan

Adhai karunai endravan koorugiraan

Kaigalai tholil podugiraan

Adhai karunai endravan koorugiraan

Paigalil edhaiyo thaedugiraan

Kaiyil pattadhai eduthu odugiraan

Male Part

Poyum poyum manidhanukkindha

Buthiyai koduthaanae

Iraivan buthiyai koduthaanae

Adhil poiyum purattum thiruttum kalandhu

Boomiyai keduthaanae

Manidhan boomiyai keduthaanae

Male Part

Poyum poyum manidhanukkindha

Buthiyai koduthaanae

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

விசில் : ..............................................

ஆண் : போயும் போயும் மனிதனுக்கிந்த

புத்தியைக் கொடுத்தானே

இறைவன் புத்தியை கொடுத்தானே

அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து

பூமியைக் கெடுத்தானே

மனிதன் பூமியை கெடுத்தானே

ஆண் : போயும் போயும் மனிதனுக்கிந்த

புத்தியைக் கொடுத்தானே

ஆண் : கண்கள் இரண்டில் அருள் இருக்கும்

சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்

கண்கள் இரண்டில் அருள் இருக்கும்

சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்

உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்

அது உடன் பிறந்தோரையும் கரு அறுக்கும்

ஆண் : பாயும் புலியின் கொடுமையை

இறைவன் பார்வையில் வைத்தானே

புலியின் பார்வையில் வைத்தானே

இந்த பாழும் மனிதன்

குணங்களை மட்டும்

போர்வையில் மறைத்தானே

இதய போர்வையில் மறைத்தானே

ஆண் : போயும் போயும் மனிதனுக்கிந்த

புத்தியைக் கொடுத்தானே

விசில் : ..............................................

ஆண் : கைகளை தோளில் போடுகிறான்

அதை கருணை என்றவன் கூறுகிறான்

கைகளை தோளில் போடுகிறான்

அதை கருணை என்றவன் கூறுகிறான்

பைகளில் எதையோ தேடுகிறான்

கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்

ஆண் : போயும் போயும் மனிதனுக்கிந்த

புத்தியைக் கொடுத்தானே

இறைவன் புத்தியை கொடுத்தானே

அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து

பூமியைக் கெடுத்தானே

மனிதன் பூமியை கெடுத்தானே

ஆண் : போயும் போயும் மனிதனுக்கிந்த

புத்தியைக் கொடுத்தானே

Song information

Singer: T. M. Soundararajan

Music by: K. V. Mahadevan

Release information: From Thaai Sollai Thattadhe (1961) · Lyricist: Kannadasan

Explore this song