Roman script

Singers : S. P. Balasubrahmaniyam and S. Janaki

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male Part

………………

Female Part

Pournami nilavena pavanithaan varugiraen

Enai paarkka thudindravan

Ezhil sintha thavikkindravan

Paarththaalae bothai kolgindraan

Konji siriththaalae adimaiyaagindraan

Female Part

Pournami nilavena pavanithaan varugiraen

Chorus

…………….

Female Part

Aasaiyai thoondum paarvaiyil thoondil

Pottiththaan naan paarkkindraen aa….aahha

Chorus

…………….

Female Part

Sokkiya aangal sikkiya meengal

Ena thudikka naan rasikkindraen

Chorus

…………….

Female Part

Thookkaththai kalaikkindraval

Thollaiyum tharugindraval

Paarththaalae bodhai kolgindraan

Konji siriththaalae adimaiyaagindraan

Female Part

Pournami nilavena pavanithaan varugiraen

Female Part

Kaaladi patta idaththukku muththam

Kodukkindraan oru piththanae

Aadaiyai thirudi poojaiyum seiyya

Thudikkindraan oru bakthanae

Female Part

Moththathil naan sorkkamae

Paadhaththil aan varkkamae

Paarththaalae bodhai kolgindraan

Konji siriththaalae adimaiyaagindraan

Female Part

Pournami nilavena pavanithaan varugiraen

Chorus

…………….

Female Part

Aah…aah….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : .......................

பெண் : ஆஹ் ஆ....ஆஹ் ஆ.....ஆஹ்....

பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்

எனைப் பார்க்க துடிக்கின்றவன்

எழில் சிந்த தவிக்கின்றவன்

பார்த்தாலே போதை கொள்கின்றான்

கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான்

பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்

குழு : ...................................

பெண் : ஆசையை தூண்டும் பார்வையில் தூண்டில்

போட்டுத்தான் நான் பார்க்கின்றேன் ஆ.....ஆஹ்ஹ

குழு : ...................................

பெண் : சொக்கிய ஆண்கள் சிக்கிய மீன்கள்

எனத் துடிக்க நான் ரசிக்கின்றேன்

குழு : ...................................

பெண் : தூக்கத்தைப் கலைக்கின்றவள்

தொல்லையும் தருகின்றவள்

பார்த்தாலே போதை கொள்கின்றான்

கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான்

பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்

பெண் : காலடி பட்ட இடத்துக்கு முத்தம்

கொடுக்கின்றான் ஒரு பித்தனே

ஆடையைத் திருடி பூஜையும் செய்ய

துடிக்கின்றான் ஒரு பக்தனே

பெண் : மொத்தத்தில் நான் சொர்க்கமே

பாதத்தில் ஆண் வர்க்கமே

பார்த்தாலே போதை கொள்கின்றான்

கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான்

பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்

குழு : .......................

பெண் : ஆஹ்....ஆஹ்.....

Song information

Singers: S. P. Balasubrahmaniyam and S. Janaki

Music by: T. Rajendar

Lyrics by: T. Rajendar

Release information: From Uravai Kaatha Kili (1984) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar

Explore this song