Roman script

Singers : S. P. Balasubrahmanyam and  Anuradha Sriram

Music by : Sirpy

Male Part

Pottu mela pottu vachu

Pottalila pora pulla

Nee thottu vacha kungumamaa

Naan mannil vandhu porakaliyae

Chorus

…………………………….

Male Part

Pottu mela pottu vachu

Pottalila pora pulla

Pottu mela pottu vachu

Pottalila pora pulla

Nee thottu vacha kungumamaa

Naan mannil vandhu porakaliyae

Mannil vandhu porakaliyae

Pottu mela pottu vachu

Pottalila pora pulla

Chorus

………………………………….

Female Part

Kattipudichchaa puyal adikkudhaiyaa

En uchi mudhal paadham varaikkum

Patti mandram dhaan onnu nadakkudhaiya

En kattilukkum thalai anaikkum

Male Part

Pothi vachu pothi vachu

Aasa romba muthi pochu

Unnai kanda pinbu thaanae

Motcham vandhuchu

Female Part

Penmaikku vetkam thollaiya

Ad aasaikingu eppodhum ellai illayaa …

Male Part

Idhu katti kaaval vittu thaandum

Vayasillayaa….

Male Part

Pottu mela pottu vachu

Pottalila pora pulla

Chorus

…………………………

Male Part

Kaavi kattadhaan manam nenachadhadi

Unnai paartha pinnae maari pochu

Aadi asanju nee nadakaiyilae

Thavam athanaiyum aadi pochu

Female Part

Kayil pattu kaalil pattu

Pattu sela kettu pochu

Sikkikittu chinna ponnu sevandhiruchu

Male Part

Pollaadha aasai vidumaa ..

Unnai vittu vaikka naan enna gnyaana pazhama

Female Part

Un bhakthi ippo muthi pochu

Romba mosama

Male Part

Pottu mela pottu vachu

Pottalila pora pulla

Pottu mela pottu vachu

Pottalila pora pulla

Nee thottu vacha kungumamaa

Naan mannil vandhu porakaliyae

Mannil vandhu porakaliyae

Chorus

……………………

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : சிற்பி

ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு

பொட்டலிலே போற புள்ள

நீ தொட்டு வச்ச குங்குமம்மா

நான் மண்ணில் வந்து பொறக்கலையே

குழு : தையாரே தைய்ய தைய்ய யா....

தையாரே தைய்ய தைய்ய யா......

தையாரே தைய்ய தைய்ய யா......

தையாரே தைய்ய தைய்ய யா......

ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு

பொட்டலிலே போற புள்ள

ஏய் பொட்டு மேல பொட்டு வைச்சு

பொட்டலிலே போற புள்ள

நீ தொட்டு வைச்ச குங்குமமா

நான் மண்ணில் வந்து பொறக்கலையே......ஏ....

மண்ணில் வந்து பொறக்கலையே

பொட்டு மேல பொட்டு வைச்சு

பொட்டலிலே போற புள்ள

குழு : .......................................

ஆண் குழு : ம்ஹும்.......

ஆண் குழு : ஏ..தையாரே தையாரே தைய்ய

ஆண் குழு : ம்ஹும்.......

ஆண் குழு : ஏ.....தையாரே தையாரே தைய்ய

பெண் : கட்டிப் புடிச்சா புயல் அடிக்குதைய்யா

என் உச்சி முதல் பாதம் வரைக்கும்

பட்டி மன்றம்தான் ஒன்னு நடக்குதைய்யா

என் கட்டிலுக்கும் தலை அணைக்கும்

ஆண் : பொத்தி வச்சு பொத்தி வச்சு

ஆசை ரொம்ப முத்தி போச்சு

உன்னை கண்ட பின்பு தானே

மோட்சம் வந்துச்சு

பெண் : பெண்மைக்கு வெட்கம் தொல்லையா

அட ஆசைக்கிங்கு எப்போதும் எல்லை இல்லையா

ஆண் : இது கட்டு காவல் விட்டு தாவும்

வயசில்லையா

ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு

பொட்டலிலே போற புள்ள......

குழு : ..................................

ஆண் : காவி கட்டத்தான் மனம் நெனச்சதடி

உன்னை பார்த்த பின்னே மாறி போச்சு

பெண் : ஆஹாங்...

ஆண் : ஆடி அசைஞ்சு நீ நடக்கையில

தவம் அத்தனையும் ஆடி போச்சு

பெண் : கையில் பட்டு காலில் பட்டு

பட்டு சேலை கெட்டு போச்சு

சிக்கி கிட்டு சின்ன பொண்ணு செவந்திருச்சு

ஆண் : பொல்லாத ஆசை விடுமா

உன்னை விட்டு வைக்க நான் என்ன ஞானப் பழமா

பெண் : உன் பக்தி இப்போ முத்தி போச்சு

ரொம்ப மோசமா

ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு

பெண் : ஆ ஆஆ.....

ஆண் : ஏய் பொட்டலிலே போற புள்ள

பெண் : ஆ ஆஆ....

ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு

பொட்டலிலே போற புள்ள

நீ தொட்டு வைச்ச குங்குமமா

பெண் : ஆஹங்...

ஆண் : நான் மண்ணில் வந்து பொறக்கலையே

பெண் : ஆஹங்......ஹா...

ஆண் : மண்ணில் வந்து பொறக்கலையே

குழு : தையாரே தைய்ய தைய்ய யா....

தையாரே தைய்ய தைய்ய யா.....

தையாரே தைய்ய தைய்ய யா......

தையாரே தைய்ய தைய்ய யா.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and  Anuradha Sriram

Music by: Sirpy

Release information: From Janakiraman (1997) · Lyricist: Pazhani Bharathi

Explore this song