Roman script

Singer : T. R. Mahalingam

Music by : Vishwanathan – Ramamurthy

Lyrics by : Pattukottai Kalyanasundaram

Male Part

Yen endru ketkavae

aal illai enbathaalae

Thaan endra agangaaram

thalai virithu aaduthada

Oonuruga ezhaigalin

ullam ellaam punaaga

Uyirodu kolbavanai kaalam

uyarvaai madhikuthada…aa..aa..

Male Part

Porumai orunaal pongi ezhundhaal

boomi nadungumada

Kodumai puriyum paadhaganai

avan kuraigal vizhungamada

Kodumai puriyum paadhaganai

avan kuraigal vizhungamada

Male Part

Porumai orunaal pongi ezhundhaal

boomi nadungumada

Male Part

Kaalaiyaagi madhiyamaagi maalaiyaanadhu pala poludhu

Maalaiyaagi pagalum mudinthu

Irulum ponadhu pala iravu

Gnyaalam muluvadhumae

aalgindra kadhiron

Vaazhvellam oru naal vaazhvadhendraal

Dhinam theeradha veriyodu

Poraadum manidhan

Per aasai nilaithanai enendru solven

Male Part

Porumai orunaal pongi ezhundhaal

boomi nadungumada

Male Part

Maanam endrae mangai azhudhaal

Inbamendrae nagaippaanae

Vazhavayadhil seidha vinaiyai

Vaazhvu mudivil ninaipaanae

Male Part

Thaanaaga sirippaan thaanaaga aluvaan

Kaanadha kanavum kaanbaanae

Avan aanaandha vaazhvendru eenangal thedi

Koonaagi oonaagi koodaagi poovaan

Male Part

Porumai orunaal pongi ezhundhaal

boomi nadungumada

Kodumai puriyum paadhaganai

avan kuraigal vizhungamada

தமிழ்

பாடகர் : டி. ஆர். மஹாலிங்கம்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

ஆண் : ஏனென்று கேட்கவே

ஆளில்லை என்பதாலே

தானென்ற அகங்காரம்

தலைவிரித்து ஆடுதடா

ஊனுருக ஏழைகளின்

உள்ளமெல்லாம் புண்ணாக

உயிரோடு கொல்பவனைக் காலம்

உயர்வாய் மதிக்குதடா.ஆஅ ..

ஆண் : பொறுமை ஒருநாள்

பொங்கி எழுந்தால் பூமி நடுங்குமடா

கொடுமை புரியும் பாதகனை

அவன் குறைகள் விழுங்குமடா

கொடுமை புரியும் பாதகனை

அவன் குறைகள் விழுங்குமடா

ஆண் : பொறுமை ஒருநாள்

பொங்கி எழுந்தால் பூமி நடுங்குமடா

ஆண் : காலையாகி மதியமாகி

மாலையானது பல பொழுது,

மாலையாகி பகலும் முடிந்து

இருளும் போனது பல இரவு

ஞாலம் முழுவதுமே ஆள்கின்ற கதிரோன்

வாழ்வெல்லாம்

ஒரு நாள் வாழ்வென்றதால்

தினம் தீராத வெறியோடு

போராடும் மனிதன்

பேராசை நிலைதனை

என்னென்று சொல்வேன்!

ஆண் : பொறுமை ஒருநாள்

பொங்கி எழுந்தால் பூமி நடுங்குமடா

ஆண் : மானம் என்றே மங்கை அழுதால்

இன்பமென்றே நகைப்பானே

வால வயதில் செய்த வினையை

வாழ்வு முடிவில் நினைப்பானே

ஆண் : தானாகச் சிரிப்பான் தானாக அழுவான்

காணாத கனவும் காண்பானே

அவன் ஆனந்த வாழ்வென்று ஈனங்கள் தேடித்

கூனாகி ஊனாகிக் கூடாகிப் போவானே

ஆண் : பொறுமை ஒருநாள்

பொங்கி எழுந்தால் பூமி நடுங்குமடா

கொடுமை புரியும் பாதகனை

அவன் குறைகள் விழுங்குமடா

Song information

Singer: T. R. Mahalingam

Music by: Vishwanathan – Ramamurthy

Lyrics by: Pattukottai Kalyanasundaram

Release information: From Rathinapuri Ilavarasi (1960) · Singer: T. R. Mahalingam · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: Vishwanathan - Ramamoorthy

Explore this song