Roman script

Singer : P. Unnikrishnan

Music by : Sirpy

Lyrics by : R. Ravishankar

Male Part

Poovum kaaththum serumpothu

Vaasam varugirathu

Neram kaalam serumpothu

Vaazhkkai varugirathu

Male Part

Nalla nalla neram

Nammai vanthu serum

Muththu muththu dheepam

Niththam oli veesum

Antha vaanam vaazhththum

Male Part

Poovum kaaththum serumpothu

Vaasam varugirathu

Neram kaalam serumpothu

Vaazhkkai varugirathu

Male Part

Kodi kodi kanavugal kandaen

Koodi vanthathenna

Kaalam neram vaazhththumpothu

Inimel kavalaiyenna

Male Part

Kodi kodi kanavugal kandaen

Koodi vanthathenna

Kaalam neram vaazhththumpothu

Inimel kavalaiyenna

Male Part

Ninaiththathu nadakkirathu

En nenjam inikkirathu

Aanantha mazhaiyinil

En kangal nanaigirathu

Male Part

Poovum kaaththum serumpothu

Vaasam varugirathu

Neram kaalam serumpothu

Vaazhkkai varugirathu

Male Part

Yaeniyaaga yaetri vaippen

Ulagil nee uyara

Maalai poda kaaththu nirpen

Magane nee jeyilla

Male Part

Gopuram neeyaaga

Unai thaangidum nilamaavaen

Velichaththil nee vaazha

En vizhigalil vilakku vaippaen

Male Part

Oooho….poovum kaaththum serumpothu

Vaasam varugirathu

Neram kaalam serumpothu

Vaazhkkai varugirathu

Male Part

Nalla nalla neram

Nammai vanthu serum

Muththu muththu dheepam

Niththam oli veesum

Antha vaanam vaazhththum

Male Part

………………

தமிழ்

பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : சிற்பி

பாடலாசிரியர் : ஆர். ரவிஷங்கர்

ஆண் : பூவும் காத்தும் சேரும் போது

வாசம் வருகிறது

நேரம் காலம் சேரும் போது

வாழ்க்கை வருகிறது

ஆண் : நல்ல நல்ல நேரம்

நம்மை வந்து சேரும்

முத்து முத்து தீபம்

நித்தம் ஒளி வீசும்

அந்த வானம் வாழ்த்தும்

ஆண் : பூவும் காத்தும் சேரும் போது

வாசம் வருகிறது

நேரம் காலம் சேரும் போது

வாழ்க்கை வருகிறது

ஆண் : கோடி கோடி கனவுகள் கண்டேன்

கூடி வந்ததென்ன

காலம் நேரம் வாழ்த்தும் போது

இனிமேல் கவலையென்ன

ஆண் : கோடி கோடி கனவுகள் கண்டேன்

கூடி வந்ததென்ன

காலம் நேரம் வாழ்த்தும் போது

இனிமேல் கவலையென்ன

ஆண் : நினைத்தது நடக்கிறது

என் நெஞ்சம் இனிக்கிறது

ஆனந்த மழையினிலே

என் கண்கள் நனைகிறது

ஆண் : பூவும் காத்தும் சேரும் போது

வாசம் வருகிறது

நேரம் காலம் சேரும் போது

வாழக்கை வருகிறது

ஆண் : ஏணியாக ஏற்றி வைப்பேன்

உலகில் நீ உயர

மாலை போட காத்து நிற்பேன்

மகனே நீ ஜெயிக்க

ஆண் : ஏணியாக ஏற்றி வைப்பேன்

உலகில் நீ உயர

மாலை போட காத்து நிற்பேன்

மகனே நீ ஜெயிக்க

ஆண் : கோபுரம் நீயாக

உனை தாங்கிடும் நிலமாவேன்

வெளிச்சத்தில் நீ வாழ என்

விழிகளில் விளக்கு வைப்பேன்

ஆண் : ஓஓஹோ.....பூவும் காத்தும் சேரும் போது

வாசம் வருகிறது

நேரம் காலம் சேரும் போது

வாழ்க்கை வருகிறது

ஆண் : நல்ல நல்ல நேரம்

நம்மை வந்து சேரும்

முத்து முத்து தீபம்

நித்தம் ஒளி வீசும்

அந்த வானம் வாழ்த்தும்

ஆண் : ..........................

Song information

Singer: P. Unnikrishnan

Music by: Sirpy

Lyrics by: R. Ravishankar

Release information: From Kunguma Pottu Gounder (2001) · Singer: P. Unnikrishnan · Lyricist: R. Ravishankar · Music: Sirpy

Explore this song