Roman script
Singer : P. Unnikrishnan Music by : Sirpy Lyrics by : R. Ravishankar Male Part Poovum kaaththum serumpothu Vaasam varugirathu Neram kaalam serumpothu Vaazhkkai varugirathu Male Part Nalla nalla neram Nammai vanthu serum Muththu muththu dheepam Niththam oli veesum Antha vaanam vaazhththum Male Part Poovum kaaththum serumpothu Vaasam varugirathu Neram kaalam serumpothu Vaazhkkai varugirathu Male Part Kodi kodi kanavugal kandaen Koodi vanthathenna Kaalam neram vaazhththumpothu Inimel kavalaiyenna Male Part Kodi kodi kanavugal kandaen Koodi vanthathenna Kaalam neram vaazhththumpothu Inimel kavalaiyenna Male Part Ninaiththathu nadakkirathu En nenjam inikkirathu Aanantha mazhaiyinil En kangal nanaigirathu Male Part Poovum kaaththum serumpothu Vaasam varugirathu Neram kaalam serumpothu Vaazhkkai varugirathu Male Part Yaeniyaaga yaetri vaippen Ulagil nee uyara Maalai poda kaaththu nirpen Magane nee jeyilla Male Part Gopuram neeyaaga Unai thaangidum nilamaavaen Velichaththil nee vaazha En vizhigalil vilakku vaippaen Male Part Oooho….poovum kaaththum serumpothu Vaasam varugirathu Neram kaalam serumpothu Vaazhkkai varugirathu Male Part Nalla nalla neram Nammai vanthu serum Muththu muththu dheepam Niththam oli veesum Antha vaanam vaazhththum Male Part ………………
தமிழ்
பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : சிற்பி பாடலாசிரியர் : ஆர். ரவிஷங்கர் ஆண் : பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிறது நேரம் காலம் சேரும் போது வாழ்க்கை வருகிறது ஆண் : நல்ல நல்ல நேரம் நம்மை வந்து சேரும் முத்து முத்து தீபம் நித்தம் ஒளி வீசும் அந்த வானம் வாழ்த்தும் ஆண் : பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிறது நேரம் காலம் சேரும் போது வாழ்க்கை வருகிறது ஆண் : கோடி கோடி கனவுகள் கண்டேன் கூடி வந்ததென்ன காலம் நேரம் வாழ்த்தும் போது இனிமேல் கவலையென்ன ஆண் : கோடி கோடி கனவுகள் கண்டேன் கூடி வந்ததென்ன காலம் நேரம் வாழ்த்தும் போது இனிமேல் கவலையென்ன ஆண் : நினைத்தது நடக்கிறது என் நெஞ்சம் இனிக்கிறது ஆனந்த மழையினிலே என் கண்கள் நனைகிறது ஆண் : பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிறது நேரம் காலம் சேரும் போது வாழக்கை வருகிறது ஆண் : ஏணியாக ஏற்றி வைப்பேன் உலகில் நீ உயர மாலை போட காத்து நிற்பேன் மகனே நீ ஜெயிக்க ஆண் : ஏணியாக ஏற்றி வைப்பேன் உலகில் நீ உயர மாலை போட காத்து நிற்பேன் மகனே நீ ஜெயிக்க ஆண் : கோபுரம் நீயாக உனை தாங்கிடும் நிலமாவேன் வெளிச்சத்தில் நீ வாழ என் விழிகளில் விளக்கு வைப்பேன் ஆண் : ஓஓஹோ.....பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிறது நேரம் காலம் சேரும் போது வாழ்க்கை வருகிறது ஆண் : நல்ல நல்ல நேரம் நம்மை வந்து சேரும் முத்து முத்து தீபம் நித்தம் ஒளி வீசும் அந்த வானம் வாழ்த்தும் ஆண் : ..........................
Song information
Singer: P. Unnikrishnan
Music by: Sirpy
Lyrics by: R. Ravishankar
Release information: From Kunguma Pottu Gounder (2001) · Singer: P. Unnikrishnan · Lyricist: R. Ravishankar · Music: Sirpy
Explore this song
- Singer: P. Unnikrishnan
- Film / album: Kunguma Pottu Gounder
- Composer: Sirpy
- Lyricist: R. Ravishankar