Roman script

Singers : P. B. Srinivas and P. Susheela

Music by : R. Parthasarathy

Male Part

Vaa….mm….

Female : Mhhoom

Female : Pooththirukkum vizhiyeduththu

Maalai thodukkavaa

Pooththirukkum vizhiyeduththu

Maalai thodukkavaa

Female Part

Punnagaiyil sendamaiththu

Kayil kodukkavaa

Punnagaiyil sendamaiththu

Kayil kodukkavaa

Female Part

Pooththirukkum vizhiyeduththu

Maalai thodukkavaa

Female Part

Maanganiyin theensuvaiyai

Idhazhirandil tharalaamaa

Maanganiyin theensuvaiyai

Idhazhirandil tharalaamaa

Female Part

Maadhulaiyai pilantheduththae

Maadhulaiyai pilantheduththae

Kadhalai alanthu tharalaamaa

Male Part

Thaemathura seviyinilae

Maniyaai olikkavaa

Thaemathura seviyinilae

Maniyaai olikkavaa

Male Part

Sembavala naavinilae

Maniyaai olikkavaa

Male Part

Pani kulirin mozhiyinilae

Padai eduththaai thalirkodiyae

Pani kulirin mozhiyinilae

Padai eduththaai thalirkodiyae

Male Part

Amutha isai mayakkuthadi

Amutha isai mayakkuthadi

Aruviyin inmai surakkuthadi

Both : Aasai mugam arugilirunthaal

Aaval thaniyumaa

Anbu vellam karai kadanthaal

Inbam kuraiyumaa

Both : Aasai mugam arugilirunthaal

Aaval thaniyumaa…..

தமிழ்

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி

ஆண் : வா.......ம்.....

பெண் : ம்ஹூம்......

பெண் : பூத்திருக்கும் விழியெடுத்து

மாலை தொடுக்கவா

பூத்திருக்கும் விழியெடுத்து

மாலை தொடுக்கவா

பெண் : புன்னகையில் செண்டமைத்து

கையில் கொடுக்கவா......

புன்னகையில் செண்டமைத்து

கையில் கொடுக்கவா......

பெண் : பூத்திருக்கும் விழியெடுத்து

மாலை தொடுக்கவா

பெண் : மாங்கனியின் தீஞ்சுவையை

இதழிரண்டில் தரலாமா

மாங்கனியின் தீஞ்சுவையை

இதழிரண்டில் தரலாமா

பெண் : மாதுளையை பிளந்தெடுத்தே

மாதுளையை பிளந்தெடுத்தே

காதலை அளந்து தரலாமா

ஆண் : தேமதுர செவியினிலே

மணியாய் ஒலிக்கவா

தேமதுர செவியினிலே

மணியாய் ஒலிக்கவா

ஆண் : செம்பவள நாவினிலே

தேனாய் இனிக்கவா........

செம்பவள நாவினிலே

தேனாய் இனிக்கவா........

ஆண் : தேமதுர செவியினிலே

மணியாய் ஒலிக்கவா

ஆண் : பனிக் குளிரின் மொழியினிலே

படை எடுத்தாய் தளிர்க்கொடியே

பனிக் குளிரின் மொழியினிலே

படை எடுத்தாய் தளிர்க்கொடியே

ஆண் : அமுத இசை மயக்குதடி

அமுத இசை மயக்குதடி

அருவியின் இனிமை சுரக்குதடி

இருவர் : ஆசை முகம் அருகிலிருந்தால்

ஆவல் தணியுமா

அன்பு வெள்ளம் கரை கடந்தால்

இன்பம் குறையுமா..........

இருவர் : ஆசை முகம் அருகிலிருந்தால்

ஆவல் தணியுமா......

Song information

Singers: P. B. Srinivas and P. Susheela

Music by: R. Parthasarathy

Release information: From Kalyana Mandapam (1965) · Lyricist: Thellur Dharmarajan

Explore this song