Roman script
Pooppol Malara Song Lyrics from “Annavin Aasai (1966)” Tamil film starring “Gemini Ganesan and Savitri” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “Vaali”. Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Vaali Female Part Poopol malara mottu vaiththaan Punnagaiyil thaen sottu vaiththaan Paarvaiyil ilam chittu vaiththaan Idhai padaiththavan thaniyae vittu vaiththaan Female Part Oo….ooo…ooh…oohh….oohho…. Female Part Poopol malara mottu vaiththaan Punnagaiyil thaen sottu vaiththaan Paarvaiyil ilam chittu vaiththaan Idhai padaiththavan thaniyae vittu vaiththaan Female Part Oo….ooo…ooh…oohh….oohho…. Female Part Puruvam ennum villeduththu Poovizhi ennum kanai thoduththu Puruvam ennum villeduththu Poovizhi ennum kanai thoduththu Female Part Poopol malara mottu vaiththaan Punnagaiyil thaen sottu vaiththaan Paarvaiyil ilam chittu vaiththaan Idhai padaiththavan thaniyae vittu vaiththaan Female Part Oo….ooo…ooh…oohh….oohho…. Female Part Alaigal vanthu mella thazhuva Anbu kadhaigal solli nazhuva Alaigal vanthu mella thazhuva Anbu kadhaigal solli nazhuva Female Part Aadaigal ellaam tharaiyinil vaada Azhagu maeni neeraada Aadaigal ellaam tharaiyinil vaada Azhagu maeni neeraada Female Part Poopol malara mottu vaiththaan Punnagaiyil thaen sottu vaiththaan Paarvaiyil ilam chittu vaiththaan Idhai padaiththavan thaniyae vittu vaiththaan Female Part Oo….ooo…ooh…oohh….oohho….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : வாலி பெண் : பூப்போல் மலர மொட்டு வைத்தான் புன்னகையில் தேன் சொட்டு வைத்தான் பார்வையில் இளம் சிட்டு வைத்தான் இதை படைத்தவன் தனியே விட்டு வைத்தான் பெண் : ஓ....ஓஒ....ஓஹ்....ஓஒஹ்....ஓஹ்ஹோ... பெண் : பூப்போல் மலர மொட்டு வைத்தான் புன்னகையில் தேன் சொட்டு வைத்தான் பார்வையில் இளம் சிட்டு வைத்தான் இதை படைத்தவன் தனியே விட்டு வைத்தான் பெண் : ஓ....ஓஒ....ஓஹ்....ஓஒஹ்....ஓஹ்ஹோ... பெண் : புருவம் என்னும் வில்லெடுத்து பூவிழி என்னும் கணை தொடுத்து புருவம் என்னும் வில்லெடுத்து பூவிழி என்னும் கணை தொடுத்து பெண் : பருவம் என்னும் அழகிய தேரில் பாவை வந்தால் படையெடுத்து பருவம் என்னும் அழகிய தேரில் பாவை வந்தால் படையெடுத்து பெண் : பூப்போல் மலர மொட்டு வைத்தான் புன்னகையில் தேன் சொட்டு வைத்தான் பார்வையில் இளம் சிட்டு வைத்தான் இதை படைத்தவன் தனியே விட்டு வைத்தான் பெண் : ஓ....ஓஒ....ஓஹ்....ஓஒஹ்....ஓஹ்ஹோ... பெண் : அலைகள் வந்து மெல்ல தழுவ அன்புக் கதைகள் சொல்லி நழுவ அலைகள் வந்து மெல்ல தழுவ அன்புக் கதைகள் சொல்லி நழுவ பெண் : ஆடைகள் எல்லாம் தரையினில் வாட அழகு மேனி நீராட......... ஆடைகள் எல்லாம் தரையினில் வாட அழகு மேனி நீராட......... பெண் : பூப்போல் மலர மொட்டு வைத்தான் புன்னகையில் தேன் சொட்டு வைத்தான் பார்வையில் இளம் சிட்டு வைத்தான் இதை படைத்தவன் தனியே விட்டு வைத்தான் பெண் : ஓ....ஓஒ....ஓஹ்....ஓஒஹ்....ஓஹ்ஹோ...ம்ம்ம்....ம்ம்....
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Vaali
Release information: From Annavin Aasai (1966) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Annavin Aasai
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Vaali