Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Poonthaenil kalandhu

Ponvandu ezhundhu

Sangeedham padippadhenna

Thallaadi nadappadhenna

Female Part

Poonthaenil kalandhu

Ponvandu ezhundhu

Sangeedham padippadhenna

Thallaadi nadappadhenna

Female Part

Pon vanna yaeni ondru

Seidhu koduthaan

Enai valarthu vittaan

Female Part

Pogaatha melpadikku

Poga vaithaan

Kalai malara seidhaan

Female Part

Avan naan vaazha vendum endru

Naalthorum ninaithaan

Nandraaga oor idam thedi thandhaan

Avan ennai than dhinam ninaithaan

Nenjil ennodu kalandhu vittaan

Female Part

Poonthaenil kalandhu

Ponvandu ezhundhu

Sangeedham padippadhenna

Thallaadi nadappadhenna

Female Part

Maanikka mookkuthi

Sootti vittan

Naan mayangi nindren

Female Part

Meenakshi pol ennai

Jolikka vaithaan

Manam malarndhu nindren

Female Part

Per konda kaadhaliyai

Oorkola silaiyaai

Seeraaga thirumagal aakki vaithaan

Avan enakkul thandha mayakkam

Adhai eppodhum ninaikka vaithaan

Female Part

Poonthaenil kalandhu

Ponvandu ezhundhu

Sangeedham padippadhenna

Thallaadi nadappadhenna

Female Part

Kanmeedhu mai eduthu

Theetta sonnaan

Naan theetti konden

Female Part

Thaanakkaaga paattondru

Paada sonnaan

Naan paadi vaithaen

Female Part

Sendhoora ithazh thannil

Edhedho ezhuthi

Singaaram seidhadhu puriyavillai

Adhil enakkum oru mayakkam

Adhu yen endru theriyavillai

Female Part

Poonthaenil kalandhu

Ponvandu ezhundhu

Sangeedham padippadhenna

Thallaadi nadappadhenna

Aah….aaha… ahaha…

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : பூந்தேனில் கலந்து

பொன் வண்டு எழுந்து

சங்கீதம் படிப்பதென்ன

தள்ளாடி நடப்பதென்ன

பெண் : பூந்தேனில் கலந்து

பொன் வண்டு எழுந்து

சங்கீதம் படிப்பதென்ன

தள்ளாடி நடப்பதென்ன

பெண் : பொன் வண்ண ஏணி ஒன்று

செய்து கொடுத்தான்

எனை வளர்த்து விட்டான்

பெண் : போகாத மேல்படிப்புக்கு

போக வைத்தான்

கலை மலர செய்தான்

பெண் : அவன் நான் வாழ வேண்டும் என்று

நாள்தோறும் நினைத்தான்

நன்றாக ஓர் இடம் தேடி தந்தான்

அவன் என்னைத்தான் தினம் நினைத்தான்

நெஞ்சில் என்னோடு கலந்து விட்டான்

பெண் : பூந்தேனில் கலந்து

பொன் வண்டு எழுந்து

சங்கீதம் படிப்பதென்ன

தள்ளாடி நடப்பதென்ன

பெண் : மாணிக்க மூக்குத்தி

சூட்டி விட்டான்

நான் மயங்கி நின்றேன்

பெண் : மீனாட்சி போல் என்னை

ஜொலிக்க வைத்தான்

மனம் மலர்ந்து நின்றேன்

பெண் : பேர் கொண்ட காதலியை

ஊர்கோல சிலையால்

சீராக திருமகள் ஆக்கி வைத்தான்

அவன் எனக்குள் தந்த மயக்கம்

அதை எப்போதும் நியிக்க வைத்தான்

பெண் : பூந்தேனில் கலந்து

பொன் வண்டு எழுந்து

சங்கீதம் படிப்பதென்ன

தள்ளாடி நடப்பதென்ன

பெண் : கண்மீது மை எடுத்து

தீட்ட சொன்னான்

நான் தீட்டி கொண்டேன்

பெண் : தனக்காக பாட்டொன்று

பாட சொன்னான்

நான் பாடி வைத்தேன்

பெண் : செந்தூர இதழ் தன்னில்

ஏதேதோ எழுதி

சிங்காரம் செய்தது புரியவில்லை

அதில் எனக்கும் ஒரு மயக்கம்

அது ஏன் என்று தெரியவில்லை

பெண் : பூந்தேனில் கலந்து

பொன் வண்டு எழுந்து

சங்கீதம் படிப்பதென்ன

தள்ளாடி நடப்பதென்ன

ஆஹ்......ஆஹா....அஹஹா.......

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Enippadigal (1979) · Lyricist: Kannadasan

Explore this song