Roman script
Singers : P. Susheela and Malasiya Vasudevan Music by : Gangai Amaran Male Part Haa….aa….aaa….aaa…. Female : Haa….aa….aaa….aaa…. Male Part Poongaaththae….ae…. Antha ponnukitta Onnu solli vaa….thaniyaa…. Ava illaama enjam vaaduthae Female Part Poongaaththae….ae…. En raasaakitta Ennai kondu po….manamo…. Thunai illaama ingae vaaduthae…. Male Part Kannagi vaazhntha naattula vaazhum Kannith tamil Mannukkeththaa ponnu neeyammaa Aayiram jenmam naan eduththaalum Onna vittu innoru pennai Ullam yaerkkumaa Female Part Nammai pirikkum sakthiyae Ingu engum illa Kaaththa pudichchu kayila Vaikkum aalum illa Kattukkaaval meeri aaval ooduthae Male Part Poongaaththae….ae…. Antha ponnukitta Onnu solli vaa….thaniyaa…. Ava illaama enjam vaaduthae Female Part Then malaik kaaththu veesura pothu Yaezhai panakkaaaran endru paarpathillaiyae Nenjil kaadhal pongura pothu Jaadhi madham paarththukittu pongavillaiyae Male Part Selvam irukkum veetula Nalla ullam illa Ullam irukkum veetula Nalla selvam illa Oru kaalam vanthaa onnaa seruvom Female Part Poongaaththae….ae…. En raasaakitta Ennai kondu po….manamo…. Thunai illaama ingae vaaduthae…. Male Part Poongaaththae….ae…. Antha ponnukitta Onnu solli vaa….thaniyaa…. Ava illaama enjam vaaduthae Female Part Thunai illaama ingae vaaduthae. Male : Ava illaama enjam vaaduthae
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஹா.....ஆ.....ஆஅ.....ஆஅ...... பெண் : ஹா.....ஆ.....ஆஅ.....ஆஅ...... ஆண் : பூங்காத்தே.........ஏ..... அந்த பொண்ணுகிட்ட ஒண்ணு சொல்லி வா......தனியா..... அவ இல்லாம நெஞ்சம் வாடுதே பெண் : பூங்காத்தே.......ஏ.... என் ராசாகிட்ட என்னை கொண்டு போ.....மனமோ..... துணை இல்லாம இங்கே வாடுதே ஆண் : கண்ணகி வாழ்ந்த நாட்டுல வாழும் கன்னித் தமிழ் மண்ணுக்கேத்த பொண்ணு நீயம்மா ஆயிரம் ஜென்மம் நான் எடுத்தாலும் ஒன்ன விட்டு இன்னொரு பெண்ணை உள்ளம் ஏற்குமா பெண் : நம்மை பிரிக்கும் சக்தியே இங்கு எங்கும் இல்ல காத்த புடிச்சு கையில வைக்கும் ஆளும் இல்ல கட்டுக்காவல் மீறி ஆவல் ஓடுதே... ஆண் : பூங்காத்தே.........ஏ..... அந்த பொண்ணுகிட்ட ஒண்ணு சொல்லி வா.....தனியா.... அவ இல்லாம நெஞ்சம் வாடுதே..... பெண் : தென் மலைக்காத்து வீசுற போது ஏழை பணக்காரன் என்று பார்ப்பதில்லையே நெஞ்சில காதல் பொங்குற போது ஜாதி மதம் பார்த்துக்கிட்டு பொங்கவில்லையே ஆண் : செல்வம் இருக்கும் வீட்டுல நல்ல உள்ளம் இல்ல உள்ளம் இருக்கும் வீட்டுல நல்ல செல்வம் இல்ல ஒரு காலம் வந்தா ஒண்ணா சேருவோம் பெண் : பூங்காத்தே.......ஏ.... என் ராசாகிட்ட என்னை கொண்டு போ.....மனமோ..... துணை இல்லாம இங்கே வாடுதே ஆண் : பூங்காத்தே.........ஏ..... அந்த பொண்ணுகிட்ட ஒண்ணு சொல்லி வா.....தனியா.... அவ இல்லாம நெஞ்சம் வாடுதே..... பெண் : துணை இல்லாம இங்கே வாடுதே ஆண் : அவ இல்லாம நெஞ்சம் வாடுதே.....
Song information
Singers: P. Susheela and Malasiya Vasudevan
Music by: Gangai Amaran
Release information: From Mannukketha Ponnu (1985) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: P. Susheela and Malasiya Vasudevan
- Film / album: Mannukketha Ponnu
- Composer: Gangai Amaran