Roman script

Singers : P. B. Sreenivas and S. Janaki

Music Director : Vishwanathan Ramamoorthy

Lyricist : Kannadasan

Male Part

Poojaiku vandha malare vaa

Bhoomiku vandha nilave vaa

Pen endru enni pesaamal vandha

Ponvanna meni silaiye vaa

Male Part

Poojaiku vandha malare vaa

Bhoomiku vandha nilave vaa

Female : Hoo oo oo oo…

Male : Pen endru enni pesaamal vandha

Ponvanna meni silaiye vaa

Female Part

Malar kolla vandha thalaiva vaa

Manam kolla vandha iraiva vaa

Kaiyodu kondu tholodu serthu

Kanmooda vandha kalaiye vaa

Female Part

Malar kolla vandha thalaiva vaa

Manam kolla vandha iraiva vaa

Male : Hoo oo oo oo…

Female : Kaiyodu kondu tholodu serthu

Kanmooda vandha kalaiye vaa

Male Part

Kodaikaalathin nizhale nizhale

Konjam konjam arugil vaa

Female : Hoo oo oo oo…

Male Part

Kodaikaalathin nizhale nizhale

Konjam konjam arugil vaa

Aadai kattiya radhame radhame

Arugil arugil naan varavaa

Female Part

Arugil vandhadhu urugi nindradhu

Uravu thandhadhu mudhal iravu

Iruvar kaanavum oruvar aagavum

Iravil vandhadhu vennilavu

Female Part

Malar kolla vandha thalaiva vaa

Manam kolla vandha iraiva vaa

Kaiyodu kondu tholodu serthu

Kanmooda vandha kalaiye vaa

Male Part

Chekka sivandha idhazho idhazho

Pavalam pavalam sembavalam

Thenil ooriya mozhiye mozhiye

Malarum malarum poo malarum

Female Part

Enni vandhadhu kannil nindradhu

Ennai vendradhu unn mugame

Inba bhoomiyil anbu medaiyil

Engum kadhalar kaaviyame

Female Part

Malar kolla vandha thalaiva vaa

Manam kolla vandha iraiva vaa

Kaiyodu kondu tholodu serthu

Kanmooda vandha kalaiye vaa

Male Part

Poojaiku vandha malare vaa

Bhoomiku vandha nilave vaa

Pen endru enni pesaamal vandha

Ponvanna meni silaiye vaa

தமிழ்

பாடகர்கள் : பி. பீ. ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பூஜைக்கு வந்த மலரே வா

பூமிக்கு வந்த நிலவே வா

பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த

பொன் வண்ண மேனி சிலையே வா

ஆண் : பூஜைக்கு வந்த மலரே வா

பூமிக்கு வந்த நிலவே வா

பெண் : ஹோ ஓ ஓ ஓ

ஆண் : பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த

பொன் வண்ண மேனி சிலையே வா

பெண் : மலர் கொள்ள வந்த தலைவா வா

மனம் கொள்ள வந்த இறைவா வா

கையோடு கொண்டு தோளோடு சேர்த்து

கண் மூட வந்த கலையே வா

பெண் : மலர் கொள்ள வந்த தலைவா வா

மனம் கொள்ள வந்த இறைவா வா

ஆண் : ஹோ ஓ ஓ ஓ

பெண் : கையோடு கொண்டு தோளோடு சேர்த்து

கண் மூட வந்த கலையே வா

ஆண் : கோடை காலத்தின் நிழலே நிழலே

கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா

பெண் : ஹோ ஓ ஓ ஓ

ஆண் : கோடை காலத்தின் நிழலே நிழலே

கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா

ஆடை கட்டிய ரதமே ரதமே

அருகில் அருகில் நான் வரவா

பெண் : அருகில் வந்தது உருகி நின்றது

உறவு தந்தது முதலிரவு

இருவர் காணவும் ஒருவராகவும்

இரவில் வந்தது வெண்ணிலவு

பெண் : மலர் கொள்ள வந்த தலைவா வா

மனம் கொள்ள வந்த இறைவா வா

கையோடு கொண்டு தோளோடு சேர்த்து

கண் மூட வந்த கலையே வா

ஆண் : செக்கச் சிவந்த இதழோ இதழோ

பவளம் பவளம் செம்பவளம்

தேனில் ஊறிய மொழியில் மொழியில்

மலரும் மலரும் பூமலரும்

பெண் : எண்ணி வந்தது கண்ணில் நின்றது

என்னை வென்றது உன் முகமே

இன்ப பூமியில் அன்பு மேடையில்

என்றும் காதலர் காவியமே

பெண் : மலர் கொள்ள வந்த தலைவா வா

மனம் கொள்ள வந்த இறைவா வா

கையோடு கொண்டு தோளோடு சேர்த்து

கண் மூட வந்த கலையே வா

ஆண் : பூஜைக்கு வந்த மலரே வா

பூமிக்கு வந்த நிலவே வா

பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த

பொன் வண்ண மேனி சிலையே வா...

Song information

Singers: P. B. Sreenivas and S. Janaki

Release information: From Paadha Kaanikkai (1962) · Singer: P. B. Sreenivas and S. Janaki · Lyricist: Kannadasan · Music: Vishwanathan Ramamoorthy

Explore this song