Roman script

Singers : P. B. Sreenivas and S. Janaki

Music by : Viswanathan- Ramamoorthy

Male Part

Pon enben siru poo enben

Pon enben siru poo enben

Kaanum kann enben veru yenenben

Female Part

Enenben kalai yedenben

Enenben kalai yedenben

Kangal naanendraal paarvai nee enben

Both : Humming ……..

Male Part

Kothu malar eduthu

Muthucharam thoduthu

Chittu mugam paarthae sirithiruppen

Kothu malar eduthu

Muthucharam thoduthu

Chittu mugam paarthae sirithiruppen

Female Part

Thottavudan nenjil

Thulli varum vellam

Kandu kandu naanum kalithiruppen

Thottavudan nenjil

Thulli varum vellam

Kandu kandu naanum kalithiruppen

Male Part

Unnai naanariven ennai nee arivaai

Unnai naanariven ennai nee arivaai

Female Part

Nammai naamarivom veru yaaraivaar

Nammai naamarivom veru yaaraivaar

Female Part

Aaa….aaa….aa…

Male : Pon enben siru poo enben

Kaanum kann enben veru yenenben

Female Part

Chinna chinna paravai

Annai aval madiyil

Thavazhvathu pol naan thavazhnthiruppen

Chinna chinna paravai

Annai aval madiyil

Thavazhvathu pol naan thavazhnthiruppen

Male Part

Kannai mella maraithu

Unnai kayil eduthu

Kaalamellaam naan anaithiruppen

Kannai mella maraithu

Unnai kayil eduthu

Kaalamellaam naan anaithiruppen

Female Part

Unnai ninaithiruppen

Ennai maranthiruppen

Male Part

Kannil kalanthiruppen

Nenjil nirainthiruppen

Male Part

Aa….aaa….

Female : Enenben kalai yedenben

Kangal naanendraal paarvai nee enben

தமிழ்

பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி

ஆண் : பொன் என்பேன் சிறு பூவென்பேன்

பொன் என்பேன் சிறு பூவென்பேன்

காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்

பெண் : என்னென்பேன் கலை ஏடென்பேன்

என்னென்பேன் கலை ஏடென்பேன்

கண்கள் நான் என்றல் பார்வை நீ என்பேன்

இருவர் : ...........................

ஆண் : கொத்து மலர் எடுத்து முத்து சரம் தொடுத்து

சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன்

கொத்து மலர் எடுத்து முத்து சரம் தொடுத்து

சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன்

பெண் : தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம்

கண்டு கண்டு நானும் களித்திருப்பேன்

தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம்

கண்டு கண்டு நானும் களித்திருப்பேன்

ஆண் : உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்

உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்

பெண் : நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார்

நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார்

பெண் : ஆஅ....ஆஅ....

ஆண் : பொன் என்பேன் சிறு பூவென்பேன்

காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்

பெண் : சின்ன சின்ன பறவை அன்னை அவள் மடியில்

தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன்

சின்ன சின்ன பறவை அன்னை அவள் மடியில்

தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன்

ஆண் : கண்ணை மெல்ல மறைத்து உன்னை கையில் எடுத்து

காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன்

கண்ணை மெல்ல மறைத்து உன்னை கையில் எடுத்து

காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன்

பெண் : உம்மை நினைத்திருப்பேன் என்னை மறந்திருப்பேன்

ஆண் : கண்ணில் கலந்திருப்பேன் நெஞ்சில் நிறைந்திருப்பேன்

ஆண் : ஆஅ....ஆ.....

பெண் : என்னென்பேன் கலை ஏடென்பேன்

கண்கள் நான் என்றல் பார்வை நீ என்பேன்

Song information

Singers: P. B. Sreenivas and S. Janaki

Music by: Viswanathan- Ramamoorthy

Release information: From Policekaran Magal (1962) · Singer: P. B. Sreenivas and S. Janaki · Lyricist: Kannadasan · Music: Vishwanathan - Ramamoorthy

Explore this song