Roman script

Singers : T. M. Soundararajan and L.R. Eswari

Music by : Viswanathan- Ramamoorthy

Female Part

……………

Male Part

{ Kal ellam

Maanika kalaaguma

Kalai ellam kangal

Sollum kalaiyaguma } (2)

Male Part

{ Solellam

Thooya thamizh

Solaaguma suvaiellam

Idhazh sindhum suvaiyaguma } (2)

Female Part

……………………..

Male Part

Kal ellam

Maanika kalaaguma

Kalai ellam kangal

Sollum kalaiyaguma

Male Part

{ Kanni thamizh

Thandhadhoru thiruvasagam

Kallai kani aakum undhan

Oru vaasagam } (2)

Male Part

{ Undendru

Solvadhundhan kanallava

Vanna kanallava } (2)

Male Part

Illai endru

Solvadhundhan idai

Allava minnal idai allava

Female Part

……………………

Male Part

Kal ellam

Maanika kalaaguma

Kalai ellam kangal

Sollum kalaiyaguma

Female Part

……………………..

Male Part

{ Kamban kanda

Seethai undhan thaai allava

Kaalidasan sakunthalai un sei allava } (2)

Male Part

{ Ambikavathi

Anaitha amaravathi

Mangai amaravathi } (2)

Sendra pinbu paavalarku

Neeyae kathi endrum

Neeyae kathi

Female Part

………………

Male Part

Kal ellam

Maanika kalaaguma

Kalai ellam kangal

Sollum kalaiyaguma

தமிழ்

பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : ..........................

ஆண் : { கல்லெல்லாம்

மாணிக்க கல்லாகுமா

கலையெல்லாம் கண்கள்

சொல்லும் கலையாகுமா } (2)

ஆண் : { சொல்லெல்லாம்

தூய தமிழ் சொல்லாகுமா

சுவையெல்லாம் இதழ்

சிந்தும் சுவை ஆகுமா } (2)

பெண் : ..........................

ஆண் : கல்லெல்லாம்

மாணிக்க கல்லாகுமா

கலையெல்லாம் கண்கள்

சொல்லும் கலையாகுமா

ஆண் : { கன்னித்தமிழ்

தந்ததொரு திருவாசகம்

கல்லைக் கனி ஆக்கும்

உந்தன் ஒரு வாசகம் } (2)

ஆண் : { உண்டென்று

சொல்வதுந்தன் கண்ணல்லவா

வண்ணக்கண் அல்லவா } (2)

ஆண் : இல்லையென்று

சொல்வதுந்தன் இடையல்லவா

மின்னல் இடையல்லவா

பெண் : ..........................

ஆண் : கல்லெல்லாம்

மாணிக்க கல்லாகுமா

கலையெல்லாம் கண்கள்

சொல்லும் கலையாகுமா

பெண் : ..........................

ஆண் : { கம்பன் கண்ட

சீதை உந்தன் தாயல்லவா

காளிதாசன் சகுந்தலை

உன் சேயல்லவா } (2)

ஆண் : { அம்பிகாபதி

அணைத்த அமராவதி

மங்கை அமராவதி } (2)

சென்ற பின்பு பாவலர்க்கு

நீயே கதி என்றும் நீயே கதி

பெண் : ..........................

ஆண் : கல்லெல்லாம்

மாணிக்க கல்லாகுமா

கலையெல்லாம் கண்கள்

சொல்லும் கலையாகுமா

Song information

Singers: T. M. Soundararajan and L.R. Eswari

Music by: Viswanathan- Ramamoorthy

Release information: From Aalayamani (1962) · Lyricist: Kannadasan

Explore this song