Roman script

Singer : Jamuna Rani

        Music by : Viswanathan- Ramamoorthy

Female Part

Paattondru ketten paravasamaanen

Naan adhai paadavillai…hoi

Paavaiyin mugaththai paarthaar oruvar

Naan adhai paarkkavillai

Chorus

Paavaiyin mugaththai paarthaar oruvar

Naan adhai paarkkavillai

Paattondru ketten paravasamaanen

Naan adhai paadavillai…hoi

Paavaiyin mugaththai paarthaar oruvar

Naan adhai paarkkavillai

Female Part

Koodondru kanden

Kuyil vara kanden

Kuralaal azhaikkavillai -hoi

Kuralaal azhaikkavillai

Chorus : Kuralaal azhaikkavillai

Female Part

Eedondru kanden

Ezhudhida kanden

Naan adhai ezhudhavillai -hoi

Naan adhai ezhudhavillai

Chorus : Naan adhai ezhudhavillai

Female Part

Gunamum arivum

Nirainthavar endraar

Naan adhai sollavillai….

Naan adhai sollavillai

Chorus

Aadi mudinthathu aavani vanthathu

Paadiya painggili ullam malarnthathu

Naadagam polae thoodhu nadanthathu

Kaadhalar kannaalae

Female Part

Paavaiyin mugaththai paarthaar oruvar

Naan adhai paarkkavillai

Chorus

Paattondru ketten paravasamaanen

Naan adhai paadavillai…hoi

Paavaiyin mugaththai paarthaar oruvar

Naan adhai paarkkavillai

Female Part

Naan sonna vaarthai

Avar mattum kettaar

Siriththaar pesavillai…-hoi

Siriththaar pesavillai

Female Part

Avar sonna vaarthai

Naan mattum ketten

Siriththen kaanavillai….-hoi

Siriththen kaanavillai

Female Part

Iruvar ninaivum

Mayangiyadhaalae

Yaarodum pesavillai

Yaarodum pesavillai

Chorus

Aadi mudinthathu aavani vanthathu

Paadiya painggili ullam malarnthathu

Naadagam polae thoodhu nadanthathu

Kaadhalar kannaalae

Female Part

Paavaiyin mugaththai paarthaar oruvar

Naan adhai paarkkavillai

Chorus

Paattondru ketten paravasamaanen

Naan adhai paadavillai…hoi

Paavaiyin mugaththai paarthaar oruvar

Naan adhai paarkkavillai

தமிழ்

பாடகி : ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : பாட்டொன்று கேட்டேன்

பரவசமானேன்

நான் அதை பாடவில்லை…ஹோய்

பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்

நான் அதை பார்க்கவில்லை

குழு : பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்

நான் அதை பார்க்கவில்லை

பாட்டொன்று கேட்டேன்

பரவசமானேன்

நான் அதை பாடவில்லை…ஹோய்

பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்

நான் அதை பார்க்கவில்லை

பெண் : கூடொன்று கண்டேன்

குயில் வர கண்டேன்

குரலால் அழைக்கவில்லை ஹோய்

குரலால் அழைக்கவில்லை

குழு : குரலால் அழைக்கவில்லை

பெண் : ஏடொன்று கண்டேன்

எழுதிட கண்டேன்

நான் அதை எழுதவில்லை ஹோய்

நான் அதை எழுதவில்லை

குழு : நான் அதை எழுதவில்லை

பெண் : குணமும் அறிவும்

நிறைந்தவர் என்றார்

நான் அதை சொல்லவில்லை….

நான் அதை சொல்லவில்லை

குழு : ஆடி முடிந்தது ஆவணி வந்தது

பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது

நாடகம் போலே தூது நடந்தது

காதலர் கண்ணாலே…

பெண் : பாவையின் முகத்தை

பார்த்தார் ஒருவர்

நான் அதை பார்க்கவில்லை

குழு : பாட்டொன்று கேட்டேன்

பரவசமானேன்

நான் அதை பாடவில்லை…ஹோய்

பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்

நான் அதை பார்க்கவில்லை

பெண் : நான் சொன்ன வார்த்தை

அவர் மட்டும் கேட்டார்

சிரித்தார் பேசவில்லை…ஹோய்

சிரித்தார் பேசவில்லை

பெண் : அவர் சொன்ன வார்த்தை

நான் மட்டும் கேட்டேன்

சிரித்தேன் காணவில்லை….ஹோய்

சிரித்தேன் காணவில்லை

பெண் : இருவர் நினைவும்

மயங்கியதாலே

யாரோடும் பேசவில்லை

யாரோடும் பேசவில்லை

குழு : ஆடி முடிந்தது ஆவணி வந்தது

பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது

நாடகம் போலே தூது நடந்தது

காதலர் கண்ணாலே…

பெண் : பாவையின் முகத்தை

பார்த்தார் ஒருவர்

நான் அதை பார்க்கவில்லை

குழு : பாட்டொன்று கேட்டேன்

பரவசமானேன்

நான் அதை பாடவில்லை…ஹோய்

பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்

நான் அதை பார்க்கவில்லை

Song information

Singer: Jamuna Rani

Music by: Viswanathan- Ramamoorthy

Release information: From Pasamalar (1961) · Lyricist: Kannadasan

Explore this song