Roman script

Singer : T. M. Soundararajan

              Music by :  Viswanathan- Ramamoorthy

Male Part

{ Malargalai pol

Thangai urangugiraal } (2)

Annan vaazha vaipaan

Endru amaithi kondaal

Male Part

Malargalai pol

Thangai urangugiraal

Annan vaazha vaipaan

Endru amaithi kondaal

Male Part

{ Kalaindhidum

Kanavugal aval padaithaal

Annan karpanai therinil

Parandhu sendraal } (3)

Male Part

{ Maamani maaligai

Maadhargal punnagai

Mangala medaiyin

Ponvannam kandaal } (2)

Male Part

{ Maavilai thoranam

Aadida kandaan } (2)

Manamagan vandhu nindru

Maalai sooda kandaan

Male Part

Kalaindhidum

Kanavugal aval padaithaal

Annan karpanai therinil

Parandhu sendraal

Male Part

Aasayin

Paadhaiyil odiya

Pen mayil anbudan

Kaalgalil paninthida kandaan

Male Part

Vaazhiya kanmani

Vaazhiya endran vaan

Mazhai pol kangal

Neeril aadakandaan

Male Part

Kalaindhidum

Kanavugal aval padaithaal

Annan karpanai therinil

Parandhu sendraal

Male Part

{ Poomanam kondaval

Paal manam kandaal pongidum

Thaaimayil seiyudan nindraal } (2)

Male Part

Mamanai paaradi

Kanmani endraal marumagal

Kangal thannil maaman

Deivam kandaal

Male Part

Malargalai pol

Thangai urangugiraal

Annan vaazha vaipaan

Endru amaithi kondaal

Male Part

{ Kalaindhidum

Kanavugal aval padaithaal

Annan karpanai therinil

Parandhu sendraal } (2)

Male Part

Karpanai therinil

{ Parandhu sendraal } (2)

தமிழ்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { மலர்களைப்

போல் தங்கை

உறங்குகிறாள் } (2)

அண்ணன் வாழ வைப்பான்

என்று அமைதி கொண்டாள்

ஆண் : மலர்களைப்

போல் தங்கை

உறங்குகிறாள் அண்ணன்

வாழ வைப்பான் என்று

அமைதி கொண்டாள்

ஆண் : { கலைந்திடும்

கனவுகள் அவள்

படைத்தாள் அண்ணன்

கற்பனைத் தேரினில்

பறந்து சென்றால் } (3)

ஆண் : { மாமணி மாளிகை

மாதர்கள் புன்னகை

மங்கல மேடையின்

பொன் வண்ணம்

கண்டால் } (2)

ஆண் : { மாவிலை

தோரணம் ஆடிடக்

கண்டான் } (2)

மணமகன் வந்து நின்று

மாலை சூடக்கண்டான்

ஆண் : கலைந்திடும்

கனவுகள் அவள்

படைத்தாள் அண்ணன்

கற்பனைத் தேரினில்

பறந்து சென்றால்

ஆண் : ஆசையின்

பாதையில் ஓடிய

பெண்மயில் அன்புடன்

கால்களில் பணிந்திடக்

கண்டான்

ஆண் : வாழிய கண்மணி

வாழிய என்றான் வான்மழை

போல் கண்கள் நீரில்

ஆடக்கண்டான்

ஆண் : கலைந்திடும்

கனவுகள் அவள்

படைத்தாள் அண்ணன்

கற்பனைத் தேரினில்

பறந்து சென்றால்

ஆண் : { பூமணம் கொண்டவள்

பால்மணம் கண்டாள்

பொங்கிடும் தாய்மையில்

சேயுடன் நின்றாள் } (2)

ஆண் : மாமனைப் பாரடி

கண்மணி என்றாள்

மருமகள் கண்கள் தன்னில்

மாமன் தெய்வம் கண்டாள்

ஆண் : மலர்களைப்

போல் தங்கை

உறங்குகிறாள் அண்ணன்

வாழ வைப்பான் என்று

அமைதி கொண்டாள்

ஆண் : { கலைந்திடும்

கனவுகள் அவள்

படைத்தாள் அண்ணன்

கற்பனைத் தேரினில்

பறந்து சென்றால் } (2)

ஆண் : கற்பனைத் தேரினில்

{ பறந்து சென்றால் } (2)

Song information

Singer: T. M. Soundararajan

Music by: Viswanathan- Ramamoorthy

Release information: From Pasamalar (1961) · Lyricist: Kannadasan

Explore this song