Roman script
Singer : T. M. Soundararajan
Music by : Viswanathan- Ramamoorthy
Male Part
{ Malargalai pol
Thangai urangugiraal } (2)
Annan vaazha vaipaan
Endru amaithi kondaal
Male Part
Malargalai pol
Thangai urangugiraal
Annan vaazha vaipaan
Endru amaithi kondaal
Male Part
{ Kalaindhidum
Kanavugal aval padaithaal
Annan karpanai therinil
Parandhu sendraal } (3)
Male Part
{ Maamani maaligai
Maadhargal punnagai
Mangala medaiyin
Ponvannam kandaal } (2)
Male Part
{ Maavilai thoranam
Aadida kandaan } (2)
Manamagan vandhu nindru
Maalai sooda kandaan
Male Part
Kalaindhidum
Kanavugal aval padaithaal
Annan karpanai therinil
Parandhu sendraal
Male Part
Aasayin
Paadhaiyil odiya
Pen mayil anbudan
Kaalgalil paninthida kandaan
Male Part
Vaazhiya kanmani
Vaazhiya endran vaan
Mazhai pol kangal
Neeril aadakandaan
Male Part
Kalaindhidum
Kanavugal aval padaithaal
Annan karpanai therinil
Parandhu sendraal
Male Part
{ Poomanam kondaval
Paal manam kandaal pongidum
Thaaimayil seiyudan nindraal } (2)
Male Part
Mamanai paaradi
Kanmani endraal marumagal
Kangal thannil maaman
Deivam kandaal
Male Part
Malargalai pol
Thangai urangugiraal
Annan vaazha vaipaan
Endru amaithi kondaal
Male Part
{ Kalaindhidum
Kanavugal aval padaithaal
Annan karpanai therinil
Parandhu sendraal } (2)
Male Part
Karpanai therinil
{ Parandhu sendraal } (2)தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : { மலர்களைப்
போல் தங்கை
உறங்குகிறாள் } (2)
அண்ணன் வாழ வைப்பான்
என்று அமைதி கொண்டாள்
ஆண் : மலர்களைப்
போல் தங்கை
உறங்குகிறாள் அண்ணன்
வாழ வைப்பான் என்று
அமைதி கொண்டாள்
ஆண் : { கலைந்திடும்
கனவுகள் அவள்
படைத்தாள் அண்ணன்
கற்பனைத் தேரினில்
பறந்து சென்றால் } (3)
ஆண் : { மாமணி மாளிகை
மாதர்கள் புன்னகை
மங்கல மேடையின்
பொன் வண்ணம்
கண்டால் } (2)
ஆண் : { மாவிலை
தோரணம் ஆடிடக்
கண்டான் } (2)
மணமகன் வந்து நின்று
மாலை சூடக்கண்டான்
ஆண் : கலைந்திடும்
கனவுகள் அவள்
படைத்தாள் அண்ணன்
கற்பனைத் தேரினில்
பறந்து சென்றால்
ஆண் : ஆசையின்
பாதையில் ஓடிய
பெண்மயில் அன்புடன்
கால்களில் பணிந்திடக்
கண்டான்
ஆண் : வாழிய கண்மணி
வாழிய என்றான் வான்மழை
போல் கண்கள் நீரில்
ஆடக்கண்டான்
ஆண் : கலைந்திடும்
கனவுகள் அவள்
படைத்தாள் அண்ணன்
கற்பனைத் தேரினில்
பறந்து சென்றால்
ஆண் : { பூமணம் கொண்டவள்
பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில்
சேயுடன் நின்றாள் } (2)
ஆண் : மாமனைப் பாரடி
கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில்
மாமன் தெய்வம் கண்டாள்
ஆண் : மலர்களைப்
போல் தங்கை
உறங்குகிறாள் அண்ணன்
வாழ வைப்பான் என்று
அமைதி கொண்டாள்
ஆண் : { கலைந்திடும்
கனவுகள் அவள்
படைத்தாள் அண்ணன்
கற்பனைத் தேரினில்
பறந்து சென்றால் } (2)
ஆண் : கற்பனைத் தேரினில்
{ பறந்து சென்றால் } (2)Song information
Singer: T. M. Soundararajan
Music by: Viswanathan- Ramamoorthy
Release information: From Pasamalar (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Pasamalar
- Composer: Viswanathan- Ramamoorthy