Roman script
Singers : T. M. Soundararajan and L. R. Eswari
Music by : Viswanathan – Ramamoorthy
Female Part
Ahaaa……aaa…
Ohooo…ohooo..oooo
Ahaaa…aaaa…aaa….
Male Part
Pavazhakkodiyilae
Muthukal poothal
Punnagai endrae peraagum
Kanni oviyam
Uyir kondu vandhaal
Pen mayil endrae peraagum
Male Part
Pavazhakkodiyilae
Muthukal poothal
Punnagai endrae peraagum
Kanni oviyam
Uyir kondu vandhaal
Pen mayil endrae peraagum
Female Part
Ahaa..haa haa ..aaa…aaa
Haa… aaa…aaa….
Ahaa..haa haa ..aaa…aaa
Haa… aaa…aaa….
Male Part
{Poo magal mella
Vaai mozhi solla
Solliya vaarthai pannaagum} (2)
Kaaladi thamarai
Naaladi nadandhal
Kaadhalan ullam punnaagum
Indha kaadhalan ullam punnaagum
Male Part
Pavazhakkodiyilae
Muthukal poothal
Punnagai endrae peraagum
Kanni oviyam
Uyir kondu vandhaal
Pen mayil endrae peraagum
Female Part
Ahaa..haa haa ..aaa…aaa
Haa… aaa…aaa….
Ahaa..haa haa ..aaa…aaa
Haa… aaa…aaa….
Male Part
{Aadaigal azhagai
Moodiya podhum
Aasaigal nenjil aaragum} (2)
Maanthalir meni marbinil saindhal
Vazhndhidum kaalam nooraagum
Ingu vazhndhidum kaalam nooraagum
Male Part
Pavazhakkodiyilae
Muthukal poothal
Punnagai endrae peraagum
Kanni oviyam
Uyir kondu vandhaal
Pen mayil endrae peraagum
Female Part
Ahaa..haa haa ..aaa…aaa
Haa… aaa…aaa….
Ahaa..haa haa ..aaa…aaa
Haa… aaa…aaa….தமிழ்
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பெண் : ஆஹா ஆஆ
ஓஹோ ஓஹோ ஓஓஓ
ஆஹா ஆஆஆ ஆஆ
ஆண் : பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்
ஆண் : பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்
பெண் : ஆஹா ஹா
ஹா ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஹா
ஹா ஹா ஆஆ ஆஆ
ஹா ஆஆ ஆஆ
ஆண் : { பூமகள் மெல்ல
வாய்மொழி சொல்ல
சொல்லிய வார்த்தை
பண்ணாகும் } (2)
காலடி தாமரை
நாலடி நடந்தால்
காதலன் உள்ளம்
புண்ணாகும் இந்த
காதலன் உள்ளம்
புண்ணாகும்
ஆண் : பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்
பெண் : ஆஹா ஹா
ஹா ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஹா
ஹா ஹா ஆஆ ஆஆ
ஹா ஆஆ ஆஆ
ஆண் : { ஆடைகள் அழகை
மூடிய போதும் ஆசைகள்
நெஞ்சில் ஆறாகும் } (2)
மாந்தளிர் மேனி மார்பினில்
சாய்ந்தால் வாழ்ந்திடும்
காலம் நூறாகும் இங்கு
வாழ்ந்திடும் காலம்
நூறாகும்
ஆண் : பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்
பெண் : ஆஹா ஹா
ஹா ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஹா
ஹா ஹா ஆஆ ஆஆ
ஹா ஆஆ ஆஆSong information
Singers: T. M. Soundararajan and L. R. Eswari
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Panam Padaithavan (1965) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan and L. R. Eswari
- Film / album: Panam Padaithavan
- Composer: Viswanathan – Ramamoorthy