Roman script

Singers : T. M. Soundararajan and L. R. Eswari

 Music by : Viswanathan – Ramamoorthy

Female Part

Ahaaa……aaa…

Ohooo…ohooo..oooo

Ahaaa…aaaa…aaa….

Male Part

Pavazhakkodiyilae

Muthukal poothal

Punnagai endrae peraagum

Kanni oviyam

Uyir kondu vandhaal

Pen mayil endrae peraagum

Male Part

Pavazhakkodiyilae

Muthukal poothal

Punnagai endrae peraagum

Kanni oviyam

Uyir kondu vandhaal

Pen mayil endrae peraagum

Female Part

Ahaa..haa haa ..aaa…aaa

Haa… aaa…aaa….

Ahaa..haa haa ..aaa…aaa

Haa… aaa…aaa….

Male Part

{Poo magal mella

Vaai mozhi solla

Solliya vaarthai pannaagum} (2)

Kaaladi thamarai

Naaladi nadandhal

Kaadhalan ullam punnaagum

Indha kaadhalan ullam punnaagum

Male Part

Pavazhakkodiyilae

Muthukal poothal

Punnagai endrae peraagum

Kanni oviyam

Uyir kondu vandhaal

Pen mayil endrae peraagum

Female Part

Ahaa..haa haa ..aaa…aaa

Haa… aaa…aaa….

Ahaa..haa haa ..aaa…aaa

Haa… aaa…aaa….

Male Part

{Aadaigal azhagai

Moodiya podhum

Aasaigal nenjil aaragum} (2)

Maanthalir meni marbinil saindhal

Vazhndhidum kaalam nooraagum

Ingu vazhndhidum kaalam nooraagum

Male Part

Pavazhakkodiyilae

Muthukal poothal

Punnagai endrae peraagum

Kanni oviyam

Uyir kondu vandhaal

Pen mayil endrae peraagum

Female Part

Ahaa..haa haa ..aaa…aaa

Haa… aaa…aaa….

Ahaa..haa haa ..aaa…aaa

Haa… aaa…aaa….

தமிழ்

பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : ஆஹா ஆஆ

ஓஹோ ஓஹோ ஓஓஓ

ஆஹா ஆஆஆ ஆஆ

ஆண் : பவளக் கொடியிலே

முத்துக்கள் பூத்தால்

புன்னகை என்றே பேராகும்

கன்னி ஓவியம் உயிர்

கொண்டு வந்தால் பெண்

மயில் என்றே பேராகும்

ஆண் : பவளக் கொடியிலே

முத்துக்கள் பூத்தால்

புன்னகை என்றே பேராகும்

கன்னி ஓவியம் உயிர்

கொண்டு வந்தால் பெண்

மயில் என்றே பேராகும்

பெண் : ஆஹா ஹா

ஹா ஆஆ ஆஆ ஹா

ஆஆ ஆஆ ஆஹா

ஹா ஹா ஆஆ ஆஆ

ஹா ஆஆ ஆஆ

ஆண் : { பூம‌கள் மெல்ல‌

வாய்மொழி சொல்ல‌

சொல்லிய‌ வார்த்தை

ப‌ண்ணாகும் } (2)

கால‌டி தாம‌ரை

நால‌டி நடந்தால்

காத‌ல‌ன் உள்ள‌ம்

புண்ணாகும் இந்த‌

காத‌ல‌ன் உள்ள‌ம்

புண்ணாகும்

ஆண் : பவளக் கொடியிலே

முத்துக்கள் பூத்தால்

புன்னகை என்றே பேராகும்

கன்னி ஓவியம் உயிர்

கொண்டு வந்தால் பெண்

மயில் என்றே பேராகும்

பெண் : ஆஹா ஹா

ஹா ஆஆ ஆஆ ஹா

ஆஆ ஆஆ ஆஹா

ஹா ஹா ஆஆ ஆஆ

ஹா ஆஆ ஆஆ

ஆண் : { ஆடைகள் அழகை

மூடிய போதும் ஆசைகள்

நெஞ்சில் ஆறாகும் } (2)

மாந்தளிர் மேனி மார்பினில்

சாய்ந்தால் வாழ்ந்திடும்

காலம் நூறாகும் இங்கு

வாழ்ந்திடும் காலம்

நூறாகும்

ஆண் : பவளக் கொடியிலே

முத்துக்கள் பூத்தால்

புன்னகை என்றே பேராகும்

கன்னி ஓவியம் உயிர்

கொண்டு வந்தால் பெண்

மயில் என்றே பேராகும்

பெண் : ஆஹா ஹா

ஹா ஆஆ ஆஆ ஹா

ஆஆ ஆஆ ஆஹா

ஹா ஹா ஆஆ ஆஆ

ஹா ஆஆ ஆஆ

Song information

Singers: T. M. Soundararajan and L. R. Eswari

Music by: Viswanathan – Ramamoorthy

Release information: From Panam Padaithavan (1965) · Lyricist: Vaali

Explore this song