Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : K. V. Mahadevan and Ilayaraja

Male Part

Koovaamal solai kuyil…

Koondukkullae vaazhgindradhae…

Sogathil aalgindradhae….

Aavaaram poovae nee vaa…

Male Part

Paattu yesa paattu

Kaettu idha kaettu

Sira kadhavinai thirandhu kondu

Chinna kili yena veliyae vaa

Indha senthamizh selvan ingu

Nalla isai ondru padithaen vaa

Aavaaram poovae nee vaa…

Paattu yesa paattu kaettu idha kaettu

Male Part

Pattup poochi polae

Vattam podum naalil

Kattu kaaval yaemmaa

Kanni paavai vaazhvil

Thannai thaanae yaarum

Katti pottadhillai

Thendral kaatrukkaedhu

Thulli paaya ellai

Male Part

{Unnai varuthidum

Enna sumaigalum

Indru thaan sendradhu

Vetta veliyilae vanna kili yena

Neendhum naal vandhadhu} (2)

Male Part

Aavaaram poovae nee vaa…

Paattu yesa paattu kaettu idha kaettu

Male Part

Therkkai nokki pogum

Thanneer konda megam

Mannin meedhu thooral

Mella podum neram

Sekkar vaanam boomi

Sorgam pola kaanum

Saaral vandhu veesum

Saayangaala neram

Male Part

{Andhi pozhudhilae

Sindhum azhagellaam

Ammammaa oviyam

Kandu rasikkakvaa

Kangal kalikkavaa

Inbam thaan jeevitham} (2)

Male Part

Aavaaram poovae nee vaa…

Paattu yesa paattu kaettu idha kaettu

Sira kadhavinai thirandhu kondu

Chinna kili yena veliyae vaa

Indha senthamizh selvan ingu

Nalla isai ondru padithaen vaa

Aavaaram poovae nee vaa…

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் மற்றும் இளையராஜா

ஆண் : கூவாமல் சோலைக் குயில்...

கூண்டுக்குள் வாழ்கின்றதே...

சோகத்தில் ஆள்கிறதே...

ஆவாரம் பூவே நீ வா...

ஆண் : பாட்டு எசப் பாட்டு

கேட்டு இதக் கேட்டு

சிறைக் கதவினைத் திறந்து கொண்டு

சின்னக் கிளி என வெளியே வா

இந்த செந்தமிழ் செல்வன் இங்கு

நல்ல இசை ஒன்று படித்தேன் வா

ஆவாரம் பூவே நீ வா......ஆஅ......

பாட்டு எசப் பாட்டு கேட்டு இதக் கேட்டு...

ஆண் : பட்டுப் பூச்சி போலே

வட்டம் போடும் நாளில்

கட்டுக் காவல் ஏம்மா

கன்னிப் பாவை வாழ்வில்

தன்னைத் தானே யாரும்

கட்டிப் போட்டதில்லை

தென்றல் காற்றுக்கேது

துள்ளிப் பாய எல்லை

ஆண் : {உன்னை வருத்திடும்

எண்ணச் சுமைகளும்

இன்றுதான் சென்றது

வெட்ட வெளியிலே

வண்ணக் கிளி என

நீந்தும் நாள் வந்தது} (2)

ஆண் : ஆவாரம் பூவே நீ வா........ஆஅ....

பாட்டு எசப் பாட்டு கேட்டு இதக் கேட்டு

ஆண் : தெற்கே நோக்கிப் போகும்

தண்ணீர் கொண்ட மேகம்

மண்ணின் மீது தூறல்

மெல்ல போடும் நேரம்

செக்கர் வானம் பூமி

சொர்க்கம் போலக் காணும்

சாரல் வந்து வீசும்

சாயங்கால நேரம்

ஆண் : {அந்திப் பொழுதிலே

சிந்தும் அழகெல்லாம்

அம்மம்மா ஓவியம்

கண்டு ரசிக்கவா

கண்கள் களிக்கவா

இன்பம் தான் ஜீவிதம்} (2)

ஆண் : ஆவாரம் பூவே நீ வா......ஆஅ......

பாட்டு எசப் பாட்டு கேட்டு இதக் கேட்டு

சிறைக் கதவினைத் திறந்து கொண்டு

சின்னக் கிளி என வெளியே வா

இந்த செந்தமிழ் செல்வன் இங்கு

நல்ல இசை ஒன்று படித்தேன் வா

ஆவாரம் பூவே நீ வா........ஆஅ.....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: K. V. Mahadevan and Ilayaraja

Release information: From Senthamizh Selvan (1994) · Lyricist: Vaali

Explore this song