Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Mannil intha kaadhalandri Yarum vazhthal koodumo Ennam kanni pavai indri Ezhu swaram than paadumo Male Part Penmai indri mannil Inbam yethada Kannai moodi kanavil Vazhum maanida Male Part Mannil intha kaadhalandri Yarum vazhthal koodumo Ennam kanni pavai indri Ezhu swaram than paadumo Male Part Penmai indri mannil Inbam yethada Kannai moodi kanavil Vazhum maanida Male Part Vennilavum ponni nadhiyum Kanniyin thunayindri Enna sugam ingu padaikkum Penmayil sugamandri Santhanamum sanga thamizhum Pongidum vasanthamum Sindhi varum pongum amudham Thangidum kumudhamum Male Part Kanni magal arugil irunthaal suvaikkum Kanni thunai izhanthal muzhuthum kasakkum Vizhiyinil mozhiyinil nadaiyinil udaiyinil Athisaya sugam tharum anangival pirappithu thaan Male Part Mannil intha kaadhalandri Yarum vazhthal koodumo Ennam kanni pavai indri Ezhu swaram than paadumo Male Part Penmai indri mannil Inbam yethada Kannai moodi kanavil Vazhum maanida Male Part Muthu mani rathinangalum Kattiya pavalamum Kothu malar arputhangalum Kuvinda atharamum Sittridaiyum chinna viralum Villenum puruvamum Suttri vara seiyum vizhiyum Sundara mozhi galum Male Part Yenni vida maranthaal etharkkor piravi Ithanaiyum izhanthaal avanthan thuravi Mudi muthal adi varai muzhuvathum sugam tharum Virunthugal padaithidum arangamum avalallava Male Part Mannil intha kaadhalandri Yarum vazhthal koodumo Ennam kanni pavai indri Ezhu swaram than paadumo Male Part Penmai indri mannil Inbam yethada Kannai moodi kanavil Vazhum maanida Male Part Mannil intha kaadhalandri Yarum vazhthal koodumo Ennam kanni pavai indri Ezhu swaram than paadumo
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ ஆண் : பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ ஆண் : பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா ஆண் : வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும் சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும் ஆண் : கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும் கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும் விழியினில் மொழியினில் நடையினில் உடையினில் அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிது தான் ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ ஆண் : பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா ஆண் : முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும் கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும் சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும் சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும் ஆண் : எண்ணிவிட மறந்தால் எதற்க்கோர் பிறவி இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி முடி முதல் அடிவரை முழுவதும் சுகம் தரும் விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ ஆண் : பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Keladi Kanmani (1990) · Lyricist: Pavalar Varadarajan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Keladi Kanmani
- Composer: Ilayaraja