Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Mannil intha kaadhalandri

Yarum vazhthal koodumo

Ennam kanni pavai indri

Ezhu swaram than paadumo

Male Part

Penmai indri mannil

Inbam yethada

Kannai moodi kanavil

Vazhum maanida

Male Part

Mannil intha kaadhalandri

Yarum vazhthal koodumo

Ennam kanni pavai indri

Ezhu swaram than paadumo

Male Part

Penmai indri mannil

Inbam yethada

Kannai moodi kanavil

Vazhum maanida

Male Part

Vennilavum ponni nadhiyum

Kanniyin thunayindri

Enna sugam ingu padaikkum

Penmayil sugamandri

Santhanamum sanga thamizhum

Pongidum vasanthamum

Sindhi varum pongum amudham

Thangidum kumudhamum

Male Part

Kanni magal arugil irunthaal suvaikkum

Kanni thunai izhanthal muzhuthum kasakkum

Vizhiyinil mozhiyinil nadaiyinil udaiyinil

Athisaya sugam tharum anangival pirappithu thaan

Male Part

Mannil intha kaadhalandri

Yarum vazhthal koodumo

Ennam kanni pavai indri

Ezhu swaram than paadumo

Male Part

Penmai indri mannil

Inbam yethada

Kannai moodi kanavil

Vazhum maanida

Male Part

Muthu mani rathinangalum

Kattiya pavalamum

Kothu malar arputhangalum

Kuvinda atharamum

Sittridaiyum chinna viralum

Villenum puruvamum

Suttri vara seiyum vizhiyum

Sundara mozhi galum

Male Part

Yenni vida maranthaal etharkkor piravi

Ithanaiyum izhanthaal avanthan thuravi

Mudi muthal adi varai muzhuvathum sugam tharum

Virunthugal padaithidum arangamum avalallava

Male Part

Mannil intha kaadhalandri

Yarum vazhthal koodumo

Ennam kanni pavai indri

Ezhu swaram than paadumo

Male Part

Penmai indri mannil

Inbam yethada

Kannai moodi kanavil

Vazhum maanida

Male Part

Mannil intha kaadhalandri

Yarum vazhthal koodumo

Ennam kanni pavai indri

Ezhu swaram than paadumo

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி

யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னிப் பாவையின்றி

ஏழு ஸ்வரந்தான் பாடுமோ

ஆண் : பெண்மை இன்றி மண்ணில்

இன்பம் ஏதடா

கண்ணை மூடிக் கனவில்

வாழும் மானிடா

ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி

யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னிப் பாவையின்றி

ஏழு ஸ்வரந்தான் பாடுமோ

ஆண் : பெண்மை இன்றி மண்ணில்

இன்பம் ஏதடா

கண்ணை மூடிக் கனவில்

வாழும் மானிடா

ஆண் : வெண்ணிலவும் பொன்னி நதியும்

கன்னியின் துணையின்றி

என்ன சுகம் இங்கு படைக்கும்

பெண்மயில் சுகமன்றி

சந்தனமும் சங்கத்தமிழும்

பொங்கிடும் வசந்தமும்

சிந்திவரும் பொங்கும் அமுதம்

தந்திடும் குமுதமும்

ஆண் : கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்

கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்

விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்

அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிது தான்

ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி

யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னிப் பாவையின்றி

ஏழு ஸ்வரந்தான் பாடுமோ

ஆண் : பெண்மை இன்றி மண்ணில்

இன்பம் ஏதடா

கண்ணை மூடிக் கனவில்

வாழும் மானிடா

ஆண் : முத்துமணி ரத்தினங்களும்

கட்டிய பவழமும்

கொத்துமலர் அற்புதங்களும்

குவிந்த அதரமும்

சிற்றிடையும் சின்ன விரலும்

வில்லெனும் புருவமும்

சுற்றிவரச் செய்யும் விழியும்

சுந்தர மொழிகளும்

ஆண் : எண்ணிவிட மறந்தால் எதற்க்கோர் பிறவி

இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி

முடி முதல் அடிவரை முழுவதும் சுகம் தரும்

விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா

ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி

யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னிப் பாவையின்றி

ஏழு ஸ்வரந்தான் பாடுமோ

ஆண் : பெண்மை இன்றி மண்ணில்

இன்பம் ஏதடா

கண்ணை மூடிக் கனவில்

வாழும் மானிடா

ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி

யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னிப் பாவையின்றி

ஏழு ஸ்வரந்தான் பாடுமோ

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Keladi Kanmani (1990) · Lyricist: Pavalar Varadarajan

Explore this song