Roman script
Singers : Malaysia Vasudevan and S. janaki Music by : Ilayaraja Male Part Aanandha thaen sindhum poonjolaiyil.. Aanandha thaen sindhum poonjolaiyil Aayiram seerkondu vandhen amma.. Male Part Kaadhal.. vegam Andha sogam kandukolla Konjam ingae vandhaal ennamma Female Part Aanandha thaen sindhum poonjolaiyil Aayiram seerkondu vandhavarae Female Part Kaadhal.. vegam Andha sogam kandukolla Manjal pottu thandhaal ennaiyya… Male Part Aanandha thaen sindhum poonjoliayil Male Part Nee nadandhu pogaiyilae Poo nadandhu pogakanden.. Female : Hahahaha Male : Nee sirikkum ponnazhagil Paal vadindhu oda kanden Female Part Mutho … maniyo Ellaam kavidhai Engae katrukonda viththai idhu.. Male Part Sollithandadhu undhan paarvai Allithanthadhu undhan jaadai Female : Anbil aadum ullam kanden Male Part Aanandha thaen sindhum poonjolaiyil Aayiram seerkondu vandhen amma.. Female : Neramundu… kaalamundu Maalaiyida sondhamundu.. Maalaiyita pinnal indha Solaikili konjum vandhu Male Part Ponnae.. poovae.. Ellaam kurumbu Engae katrukonda vithai idhu… Female Part Achamthandhadhu undhan vegam Vetkamthandhadhu undhan mogam Male : Anbil aadum ullam kanden Female Part Aanandha thaen sindhum poonjolaiyil Aayiram seerkondu vandhavarae Female Part Kaadhal.. vegam Andha sogam kandukolla Manjal pottu thandhaal ennaiyya… Male Part Aanandha thaen sindhum poonjolaiyil Aayiram seerkondu vandhen amma..
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில் ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில் ஆயிரம் சீர்கொண்டு வந்தேன் அம்மா ஆண் : காதல் வேகம் அந்த சோகம் கண்டுகொள்ள கொஞ்சம் இங்கே வந்தால் என்னம்மா பெண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில் ஆயிரம் சீர்கொண்டு வந்தவரே பெண் : காதல் வேகம் அந்த சோகம் கண்டு கொள்ள மஞ்சள் போட்டு தந்தால் என்னையா ஆண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில் ஆண் : நீ நடந்து போகையிலே பூ நடந்து போகக்கண்டேன் பெண் : ஹாஹாஹாஹா ஆண் : நீ சிரிக்கும் பொன்னழகில் பால் வடிந்து ஓட கண்டேன் பெண் : முத்தோ மணியோ எல்லாம் கவிதை எங்கே கற்றுக்கொண்ட வித்தை இது ஆண் : சொல்லித்தந்தது உந்தன் பார்வை அள்ளித்தந்தது உந்தன் ஜாடை பெண் : அன்பில் ஆடும் உள்ளம் கண்டேன் ஆண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில் ஆயிரம் சீர்கொண்டு வந்தேன் அம்மா பெண் : நேரமுண்டு காலமுண்டு மாலையிட சொந்தமுண்டு மாலையிட்ட பின்னால் இந்த சோலைக்கிளி கொஞ்சும் வந்து ஆண் : பொன்னே பூவே எல்லாம் குறும்பு எங்கே கற்றுக்கொண்ட வித்தை இது பெண் : அச்சம்தந்தது உந்தன் வேகம் வெட்கம் தந்தது உந்தன் மோகம் ஆண் : அன்பில் ஆடும் உள்ளம் கண்டேன் பெண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில் ஆயிரம் சீர்கொண்டு வந்தவரே பெண் : காதல் வேகம் அந்த சோகம் கண்டு கொள்ள மஞ்சள் போட்டு தந்தால் என்னையா ஆண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில் ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில் ஆயிரம் சீர்கொண்டு வந்தேன் அம்மா
Song information
Singers: Malaysia Vasudevan and S. janaki
Music by: Ilayaraja
Release information: From Mann Vasanai (1983) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. janaki
- Film / album: Mann Vasanai
- Composer: Ilayaraja