Roman script
Singers : Vani Jayaram and K. J. Jesudas Music by : Anand Sankar Male Part Paruvam kaninthu vandha paavai varuga Pudavai anindhu vandha poovae varuga Aahaa sondham aanandham Sugam deiveegam idhu niranthira varam tharum Female Part Aaahaa sondham aanandham Sugam deiveegam idhu niranthira varam tharum Male : Kannodu kannaga ondroodu ondraaga Female Part Paruvam kaninthu vandha paavai ivalae Pudavai anindhu vandha poovum ivalae Male : Yaaro ezhudhiya kavidhai Manapadam seidhen varigalai Ival yaaro ezhudhiya kavidhai Manapadam seidhen varigalai Female Part Kaadhal paruvam kanindhu vandha paavai ivalae Pudavai anindhu vandha poovum ivalae Male Part Kannae orae paarvai thaan paarthaai Nenjil mazhai veezhnthadhae Uravugal thulirvittadhae Female : Orae kelvi thaan kettaai Nenjam alaipaaindhadhae Male Part Muzhumathi endraalum mugavari solladhu Female : Uyir engu sendraalum unaivittu selladhu Male : Nee illadhu naanum yedhu Female Part Paruvam kannindhu vandha paavaiivalae Pudavai anindhu vandha poovum ivalae Female Part Anbae kannal pesungal podhum Nenjil nilaa kaayumae Uyirukkul sugam varumae Male : Orae punnagai podhum Ullae vellam paayumae Female Part Nilavondru kanneeril midhanthu appodhu Male : Karaigalum illamal karai vandhadhippodhu Female : Thozhai serthu maalai maattru Male Part Paruvam kaninthu vandha paavai varuga Pudavai anindhu vandha poovae varuga Female : Aahaa sondham aanandham Sugam deiveegam idhu niranthira varam tharum Male : Kannodu Female : Kannaga Male : Ondroodu Female : Ondraaga Both : Lalala lalala lalala laa laa lala laa…(4)
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : ஆனந்த் சங்கர் ஆண் : பருவம் கனிந்து வந்த பாவை வருக புடவை அணிந்து வந்த பூவே வருக ஆஹா சொந்தம் ஆனந்தம் சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும் பெண் : ஆஹா சொந்தம் ஆனந்தம் சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும் ஆண் : கண்ணோடு கண்ணாக ஒன்றோடு ஒன்றாக பெண் : பருவம் கனிந்து வந்த பாவை இவளே புடவை அணிந்து வந்த பூவே இவளே ஆண் : யாரோ எழுதிய கவிதை மனப்பாடம் செய்தேன் வரிகளை இவள் யாரோ எழுதிய கவிதை மனப்பாடம் செய்தேன் வரிகளை பெண் : காதல் பருவம் கனிந்து வந்த பாவை இவளே புடவை அணிந்து வந்த பூவே இவளே ஆண் : கண்ணே…ஒரே பார்வைதான் பார்த்தாய் நெஞ்சில் மழை வீழ்ந்ததே உறவுகள் துளிர்விட்டதே பெண் : ஒரே கேள்விதான் கேட்டாய் நெஞ்சம் அலைபாய்ந்ததே ஆண் : முழுமதி என்றாலும் முகவரி சொல்லாது பெண் : உயிர் எங்கு சென்றாலும் உனைவிட்டு செல்லாது ஆண் : நீ இல்லாது நானும் ஏது பெண் : காதல் பருவம் கனிந்து வந்த பாவை இவளே புடவை அணிந்து வந்த பூவே இவளே... பெண் : அன்பே…கண்ணால் பேசுங்கள் போதும் நெஞ்சில் நிலா காயுமே உயிருக்குள் சுகம் வருமே ஆண் : ஒரே புன்னகை போதும் உள்ளே வெள்ளம் பாயுமே பெண் : நிலவொன்று கண்ணீரில் மிதந்தது அப்போது ஆண் : கறைகளும் இல்லாமல் கரை வந்ததிப்போது பெண் : தோளை சேர்த்து மாலை மாற்று ஆண் : பருவம் கனிந்து வந்த பாவை வருக புடவை அணிந்து வந்த பூவே வருக பெண் : ஆஹா சொந்தம் ஆனந்தம் சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும் ஆண் : கண்ணோடு பெண் : கண்ணாக ஆண் : ஒன்றோடு பெண் : ஒன்றாக இருவர் : லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா
Song information
Singers: Vani Jayaram and K. J. Jesudas
Music by: Anand Sankar
Release information: From Yaaro Ezhuthiya Kavithai (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Vani Jayaram and K. J. Jesudas
- Film / album: Yaaro Ezhuthiya Kavithai
- Composer: Anand Sankar