Roman script

Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male Part

Paathu po haa paathu po

Hahahaha hahahaha

Male Part

Paathu po paathu po

Nee nadandhu pogum saalaiyilae

Un nanbarum vara koodum

Sila narigalum vilaiyaadum

Male Part

Paathu po paathu po

Nee nadandhu pogum saalaiyilae

Un nanbarum vara koodum

Sila narigalum vilaiyaadum

Male Part

Yevanevan manadhil ennenna irukkum

Yevanukkadaa theriyum

Yevanevan manadhil ennenna irukkum

Yevanukkadaa theriyum

Ada indraiya manidhan naalaiya thirudan

Avanukku thaan puriyum

Avanukku thaan puriyum haha hahaha

Male Part

Paathu po yoww paathu po

Male Part

Kadalukkullae manidhan vizhundhaal

Meenukku unavaagum

Meen karaiyai thaedi thulli vizhundhaal

Manidhanin iraiyaagum

Male Part

Kadalukkullae manidhan vizhundhaal

Meenukku unavaagum

Meen karaiyai thaedi thulli vizhundhaal

Manidhanin iraiyaagum

Yevanukku yevvalavu

Adhu avanavan manathalavu haha hahaha

Male Part

Paathu po yoww paathu po

Male Part

Paathadhum kidaithadhum

Podhum endraal

Pagalilum thookkam varum

Panam innum innum endrae alaindhaal

Iravilum yaekkam varum

En nidhi irundhaalum

Vaazhvil nimmadhi vendumadaa mm…

Male Part

Paathu po paathu po

Male Part

Naalaikku neeyae raajaavaagi

Aatchikku vara koodum

Un nallavai kettavai athanaiyum

Andru saatchiyam thara koodum

Male Part

Naalaikku neeyae raajaavaagi

Aatchikku vara koodum

Un nallavai kettavai athanaiyum

Andru saatchiyam thara koodum

Thodanguvadheppadiyo

Adhu mudivadhum appadiyae haha hahaha

Male Part

Paathu po yoww paathu po

Nee nadandhu pogum saalaiyilae

Un nanbarum vara koodum

Sila narigalum vilaiyaadum

Male Part

Paathu po paathu po

Haha hahahaa

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளார் : கே. வி. மகாதேவன்

ஆண் : பாத்துப்போ ஹா பாத்துப்போ

ஹஹஹஹா ஹஹஹஹா

ஆண் : பாத்துப்போ பாத்துப்போ

நீ நடந்து போகும் சாலையிலே

உன் நண்பனும் வரக் கூடும்

சில நரிகளும் விளையாடும்

ஆண் : பாத்துப்போ பாத்துப்போ

நீ நடந்து போகும் சாலையிலே

உன் நண்பனும் வரக் கூடும்

சில நரிகளும் விளையாடும்

ஆண் : எவனெவன் மனதில் என்னென்ன இருக்கும்

எவனுக்கடா தெரியும்

எவனெவன் மனதில் என்னென்ன இருக்கும்

எவனுக்கடா தெரியும்

அட இன்றைய மனிதன் நாளைய திருடன்

அவனுக்குத்தான் புரியும்

அவனுக்குத்தான் புரியும் ஹஹா ஹஹஹா

ஆண் : பாத்துப்போ யோவ் பாத்துப்போ

ஆண் : கடலுக்குள்ளே மனிதன் விழுந்தால்

மீனுக்கு உணவாகும்

மீன் கரையை தேடி துள்ளி விழுந்தால்

மனிதனின் இரையாகும்

ஆண் : கடலுக்குள்ளே மனிதன் விழுந்தால்

மீனுக்கு உணவாகும்

மீன் கரையை தேடி துள்ளி விழுந்தால்

மனிதனின் இரையாகும்

எவனுக்கு எவ்வளவு

அது அவனவன் மனத்தளவு ஹஹா ஹஹஹா

ஆண் : பாத்துப்போ யோவ் பாத்துப்போ

ஆண் : பாத்ததும் கிடைத்ததும்

போதும் என்றால்

பகலிலும் தூக்கம் வரும்

பணம் இன்னும் இன்னும் என்றே அலைந்தால்

இரவிலும் ஏக்கம் வரும்

என் நிதி இருந்தாலும்

வாழ்வில் நிம்மதி வேண்டுமடா ம்ம்....

ஆண் : பாத்துப்போ பாத்துப்போ

ஆண் : நாளைக்கு நீயே ராஜாவாகி

ஆட்சிக்கு வரக்கூடும்

உன் நல்லவை கெட்டவை அத்தனையும்

அன்று சாட்சியம் தரக் கூடும்

ஆண் : நாளைக்கு நீயே ராஜாவாகி

ஆட்சிக்கு வரக்கூடும்

உன் நல்லவை கெட்டவை அத்தனையும்

அன்று சாட்சியம் தரக் கூடும்

தொடுங்குவதெப்படியோ

அது முடிவதும் அப்படியே ஹஹா ஹஹஹா

ஆண் : பாத்துப்போ யோவ் பாத்துப்போ

நீ நடந்து போகும் சாலையிலே

உன் நண்பனும் வரக் கூடும்

சில நரிகளும் விளையாடும்

ஆண் : பாத்துப்போ பாத்துப்போ

ஹஹா ஹஹஹா

Song information

Singer: T. M. Soundararajan

Music by: K. V. Mahadevan

Release information: From Vani Rani (1974) · Lyricist: Kannadasan

Explore this song