Roman script
Singers : P. Susheela and K. J. Jesudass Music by : Gangai Amaran Male Part Parisam podaatha kadhali manasu poo maathiri Nilavu sirikaatha raaththiri enakku sivaraaththiri Un kannil edhukku nee thanni iraicheche En panjavarnamae en nenjai nanaichae Uyiril thee vithaichae…. Male Part Parisam podatha kadhali maasu poo mathiri Female Part : …………… Male : Manae naalaam maasam kettaen un sethi Thaenae paechaa pesi theeraen en viyaathi Kaathoram rosaappoovai Nee mothi naalaachchu Male Part Poovasam veesum kaaththu Adadaa un perumoochchu Paththu viralum unnai kotha varumae Nenjukulla anthapuram Vanjikodi thantha varam Female Part Parisam podatha kadhali maasu poo mathiri Nilavu sirikaatha raaththiri enakku sivaraththiri Male Part ………………. Female : Yaedho yaedho saethi naano pen jaadhi Thaanae noolaai maarum aahaa en maeni Maelodu paarthaal pothum Thigattaatha anupantham Nee theendum naeramthaanae Porul maarum thalaiyangam Female Part Chinna vayasu konjam mella pazhgu Thannanaanaa endru varum Pennukullae inbaswaram Male Part Parisam podatha kadhali maasu poo mathiri Nilavu sirikaatha raaththiri enakku sivaraththiri Female : Un kannil edhukku nee thanni iraicheche En panjavarnamae en nenjai nanaichae Uyiril thee vithaichae…. Male Part Parisam podatha kadhali maasu poo mathiri Female : Nilavu sirikaatha raaththiri enakku sivaraththiri
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி உன் கண்ணில் எதுக்கு நீ தண்ணி இறைச்சே என் பஞ்சவர்ணமே என் நெஞ்சை நனைச்சே உயிரில் தீ விதைச்சே....... ஆண் : பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி பெண் : ......................... ஆண் : மானே நாளாம் மாசம் கேட்டேன் உன் சேதி தேனே பேச்சா பேசி தீரேன் என் வியாதி காதோரம் ரோசாப்பூவை நீ மோதி நாளாச்சு ஆண் : பூவாசம் வீசும் காத்து அடடா உன் பெருமூச்சு பத்துவிரலும் உன்னைக் கொத்த வருமே நெஞ்சுக்குள்ள அந்தப்புரம் வஞ்சிக்கொடி தந்த வரம் பெண் : பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி ஆண் : ............................ பெண் : ஏதோ ஏதோ சேதி நானோ பெண் ஜாதி தானே நூலாய் மாறும் ஆஹா என் மேனி மேலோடு பார்த்தால் போதும் திகட்டாத அனுபந்தம் நீ தீண்டும் நேரம்தானே பொருள் மாறும் தலையங்கம் பெண் : சின்ன வயசு கொஞ்சம் மெல்லப் பழகு தன்னனானா என்று வரும் பெண்ணுக்குள்ளே இன்பஸ்வரம் ஆண் : பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி பெண் : உன் கண்ணில் எதுக்கு நீ தண்ணி இறைச்சே என் பஞ்சவர்ணமே என் நெஞ்சை நனைச்சே உயிரில் தீ விதைச்சே....... ஆண் : பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி பெண் : நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி
Song information
Singers: P. Susheela and K. J. Jesudass
Music by: Gangai Amaran
Release information: From Elan Kandru (1985) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: P. Susheela and K. J. Jesudass
- Film / album: Elan Kandru
- Composer: Gangai Amaran