Roman script

Singers : P. Susheela and K. J. Jesudass

Music by : Gangai Amaran

Male Part

Parisam podaatha kadhali manasu poo maathiri

Nilavu sirikaatha raaththiri enakku sivaraaththiri

Un kannil edhukku nee thanni iraicheche

En panjavarnamae en nenjai nanaichae

Uyiril thee vithaichae….

Male Part

Parisam podatha kadhali maasu poo mathiri

Female Part

: ……………

Male : Manae naalaam maasam kettaen un sethi

Thaenae paechaa pesi theeraen en viyaathi

Kaathoram rosaappoovai

Nee mothi naalaachchu

Male Part

Poovasam veesum kaaththu

Adadaa un perumoochchu

Paththu viralum unnai kotha varumae

Nenjukulla anthapuram

Vanjikodi thantha varam

Female Part

Parisam podatha kadhali maasu poo mathiri

Nilavu sirikaatha raaththiri enakku sivaraththiri

Male Part

……………….

Female : Yaedho yaedho saethi naano pen jaadhi

Thaanae noolaai maarum aahaa en maeni

Maelodu paarthaal pothum

Thigattaatha anupantham

Nee theendum naeramthaanae

Porul maarum thalaiyangam

Female Part

Chinna vayasu konjam mella pazhgu

Thannanaanaa endru varum

Pennukullae inbaswaram

Male Part

Parisam podatha kadhali maasu poo mathiri

Nilavu sirikaatha raaththiri enakku sivaraththiri

Female : Un kannil edhukku nee thanni iraicheche

En panjavarnamae en nenjai nanaichae

Uyiril thee vithaichae….

Male Part

Parisam podatha kadhali maasu poo mathiri

Female : Nilavu sirikaatha raaththiri enakku sivaraththiri

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி

நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி

உன் கண்ணில் எதுக்கு நீ தண்ணி இறைச்சே

என் பஞ்சவர்ணமே என் நெஞ்சை நனைச்சே

உயிரில் தீ விதைச்சே.......

ஆண் : பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி

பெண் : .........................

ஆண் : மானே நாளாம் மாசம் கேட்டேன் உன் சேதி

தேனே பேச்சா பேசி தீரேன் என் வியாதி

காதோரம் ரோசாப்பூவை

நீ மோதி நாளாச்சு

ஆண் : பூவாசம் வீசும் காத்து

அடடா உன் பெருமூச்சு

பத்துவிரலும் உன்னைக் கொத்த வருமே

நெஞ்சுக்குள்ள அந்தப்புரம்

வஞ்சிக்கொடி தந்த வரம்

பெண் : பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி

நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி

ஆண் : ............................

பெண் : ஏதோ ஏதோ சேதி நானோ பெண் ஜாதி

தானே நூலாய் மாறும் ஆஹா என் மேனி

மேலோடு பார்த்தால் போதும்

திகட்டாத அனுபந்தம்

நீ தீண்டும் நேரம்தானே

பொருள் மாறும் தலையங்கம்

பெண் : சின்ன வயசு கொஞ்சம் மெல்லப் பழகு

தன்னனானா என்று வரும்

பெண்ணுக்குள்ளே இன்பஸ்வரம்

ஆண் : பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி

நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி

பெண் : உன் கண்ணில் எதுக்கு நீ தண்ணி இறைச்சே

என் பஞ்சவர்ணமே என் நெஞ்சை நனைச்சே

உயிரில் தீ விதைச்சே.......

ஆண் : பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி

பெண் : நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி

Song information

Singers: P. Susheela and K. J. Jesudass

Music by: Gangai Amaran

Release information: From Elan Kandru (1985) · Lyricist: Gangai Amaran

Explore this song