Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Ohooo ooo ohooo ooo oo

Hmm mmm mmm hmm mm mm

Female Part

Panguni maadhathil oriravu

Paal pol kaaindhadhu vennilavu

Thangathil midhandhadhu mannazhagu

Angu thaniyae thavitthadhu pennazhagu

Female Part

Panguni maadhathil oriravu

Paal pol kaaindhadhu vennilavu

Thangathil midhandhadhu mannazhagu

Angu thaniyae thavitthadhu pennazhagu

Female Part

Panguni maadhathil oriravu

Female Part

Kaadhal thalaivan varavillaiyaam

Kannathil ondru tharavillaiyaam

Kaadhal thalaivan varavillaiyaam

Kannathil ondru tharavillaiyaam

Thoodhu vittaalum badhil illaiyaam

Aval thudithaalaam enni thavithaalaam

Aval thudithaalaam enni thavithaalaam

Female Part

Panguni maadhathil oriravu

Paal pol kaaindhadhu vennilavu

Female Part

Malligai malarai neruppendraal

Varum maniyosai thanai idi endraal

Malligai malarai neruppendraal

Varum maniyosai thanai idi endraal

Melliya paniyai mazhai endraal

Than maeniyaiyae verum koodendraal

Female Part

Panguni maadhathil oriravu

Paal pol kaaindhadhu vennilavu

Female Part

Kaaladi osai kettu vittaal

Andha kattazhagan mugam paarthu vittaal

Kaaladi osai kettu vittaal

Andha kattazhagan mugam paarthu vittaal

Naaladi nadandhaal munnaalae

Angu nadandhadhu ennavo pinnaalae

Female Part

Panguni maadhathil oriravu

Paal pol kaaindhadhu vennilavu

Thangathil midhandhadhu mannazhagu

Angu thaniyae thavitthadhu pennazhagu

Female Part

Panguni maadhathil oriravu

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஓஹோ ஓஒ ஓஹோ ஓஒ ஓ

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

பெண் : பங்குனி மாதத்தில் ஓரிரவு

பால் போல் காய்ந்தது வெண்ணிலவு

தங்கத்தில் மிதந்தது மண்ணழகு

அங்கு தனியே தவித்தது பெண்ணழகு

பெண் : பங்குனி மாதத்தில் ஓரிரவு

பால் போல் காய்ந்தது வெண்ணிலவு

தங்கத்தில் மிதந்தது மண்ணழகு

அங்கு தனியே தவித்தது பெண்ணழகு

பெண் : பங்குனி மாதத்தில் ஓரிரவு

பெண் : காதல் தலைவன் வரவில்லையாம்

கன்னத்தில் ஒன்று தரவில்லையாம்

காதல் தலைவன் வரவில்லையாம்

கன்னத்தில் ஒன்று தரவில்லையாம்

தூது விட்டாலும் பதில் இல்லையாம்

அவள் துடித்தாளாம் எண்ணித் தவித்தாளாம்

அவள் துடித்தாளாம் எண்ணித் தவித்தாளாம்

பெண் : பங்குனி மாதத்தில் ஓரிரவு

பால் போல் காய்ந்தது வெண்ணிலவு

பெண் : மல்லிகை மலரை நெருப்பென்றாள்

வரும் மணியோசை தனை இடி என்றாள்

மல்லிகை மலரை நெருப்பென்றாள்

வரும் மணியோசை தனை இடி என்றாள்

மெல்லிய பனியை மழை என்றாள்

தன் மேனியையே வெறும் கூடென்றாள்

பெண் : பங்குனி மாதத்தில் ஓரிரவு

பால் போல் காய்ந்தது வெண்ணிலவு

பெண் : காலடி ஓசை கேட்டு விட்டாள்

அந்தக் கட்டழகன் முகம் பார்த்து விட்டாள்

காலடி ஓசை கேட்டு விட்டாள்

அந்தக் கட்டழகன் முகம் பார்த்து விட்டாள்

நாலடி நடந்தாள் முன்னாலே

அங்கு நடந்தது என்னவோ பின்னாலே

பெண் : பங்குனி மாதத்தில் ஓரிரவு

பால் போல் காய்ந்தது வெண்ணிலவு

தங்கத்தில் மிதந்தது மண்ணழகு

அங்கு தனியே தவித்தது பெண்ணழகு

பெண் : பங்குனி மாதத்தில் ஓரிரவு

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Thazhampoo (1965) · Lyricist: Vaali

Explore this song