Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Panpaadum paravaiyae

Enna thookkam

Panpaadum paravaiyae

Enna thookkam

Un pazhangaala kadhai indru

Yaarai thaakkum

Thanneerum rathamum ondru thaanaa

Nee thaayattra kandru pol aagalaamaa

Female Part

Panpaadum paravaiyae

Enna thookkam

Un pazhangaala kadhai indru

Yaarai thaakkum

Thanneerum rathamum ondru thaanaa

Nee thaayattra kandru pol aagalaamaa

Female Part

Panpaadum paravaiyae

Enna thookkam

Female Part

Aandaandu kaalam naam

Aanda naadu

Annai thandhai makkal suttram

Vaazhndha naadu

Aandaandu kaalam naam aanda naadu

Annai thandhai makkal suttram

Vaazhndha naadu

Thondraamal thondrum veerar sondha naadu

Thondraamal thondrum veerar sondha naadu

Thoongi thoongi sorndhu vittadhindha naadu

Female Part

Panpaadum paravaiyae

Enna thookkam

Female Part

Adimai vaazhvu paadaminnum

Padikkalaamaa

Nalla amudhamendru nanjai alli kudikkalaama

Adimai vaazhvu paadaminnum

Padikkalaamaa

Nalla amudhamendru nanjai alli kudikkalaama

Thannalathil inbangaana ninaikkalaamaa

Thannalathil inbangaana ninaikkalaamaa

Pettra thaayidathil anbillaamal irukkalaamaa

Female Part

Panpaadum paravaiyae

Enna thookkam

Female Part

Pagutharindhu vaazhbavarai

Sarithiram pesum

Avar parambaraiyin kaalgal meedhum

Malargalai veesum

Bayandhu varum adimaigalai

Poonaiyum yaesum

Avan paal kuditha thaayai kooda

Peiyena pesum

Female Part

Kuditha paalil veeram kalandhu

Koduthaal undhan annai

Kuditha piragum kurudaai irundhaal

Kozhai enbaal unnai

Urimai kuralai uyarthi ingae

Vidudhalai kaana thuditthu vaa

Urangiyadhellaam podhum podhum

Udanae vizhithu ezhundhu vaa

Ezhundhu vaa ezhundhu vaa

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : பண்பாடும் பறவையே

என்ன தூக்கம்

பண்பாடும் பறவையே

என்ன தூக்கம்

உன் பழங்காலக் கதை இன்று

யாரைக் காக்கும்

தண்ணீரும் ரத்தமும் ஒன்றுதானா

நீ தாயற்ற கன்று போல் ஆகலாமா

பெண் : பண்பாடும் பறவையே

என்ன தூக்கம்

உன் பழங்காலக் கதை இன்று

யாரைக் காக்கும்

தண்ணீரும் ரத்தமும் ஒன்றுதானா

நீ தாயற்ற கன்று போல் ஆகலாமா

பெண் : பண்பாடும் பறவையே

என்ன தூக்கம்

பெண் : ஆண்டாண்டு காலம் நாம் ஆண்ட நாடு

அன்னை தந்தை மக்கள் சுற்றம்

வாழ்ந்த நாடு

ஆண்டாண்டு காலம் நாம் ஆண்ட நாடு

அன்னை தந்தை மக்கள் சுற்றம்

வாழ்ந்த நாடு

தோன்றாமல் தோன்றும் வீரர் கொண்ட நாடு

தோன்றாமல் தோன்றும் வீரர் கொண்ட நாடு

தூங்கித் தூங்கி சோர்ந்து விட்டதிந்த நாடு

பெண் : பண்பாடும் பறவையே

என்ன தூக்கம்

பெண் : அடிமை வாழ்வுப் பாடம் இன்னும்

படிக்கலாமா

நல்ல அமுதம் என்று நஞ்சை அள்ளிக் குடிக்கலாமா

அடிமை வாழ்வுப் பாடம் இன்னும்

படிக்கலாமா

நல்ல அமுதம் என்று நஞ்சை அள்ளிக் குடிக்கலாமா

தன்னலத்தில் இன்பம் காண நினைக்கலாமா

தன்னலத்தில் இன்பம் காண நினைக்கலாமா

பெற்ற தாயிடத்தில் அன்பில்லாமல் இருக்கலாமா

பெண் : பண்பாடும் பறவையே

என்ன தூக்கம்

பெண் : பகுத்தறிந்து வாழ்பவரை

சரித்திரம் பேசும்

அவர் பரம்பரையின் கால்கள் மீதும்

மலர்களை வீசும்

பயந்து வரும் அடிமைகளைப்

பூனையும் ஏசும்

அவன் பால் குடித்த தாயைக் கூட

பேய் எனப் பேசும்

பெண் : குடித்த பாலில் வீரம் கலந்து

கொடுத்தாள் உந்தன் அன்னை

குடித்த பிறகும் குருடாய் இருந்தால்

கோழை என்பாள் உன்னை

உரிமைக் குரலை உயர்த்தி இங்கே

விடுதலை காணத் துடித்து வா

உறங்கியதெல்லாம் போதும் போதும்

உடனே விழித்து எழுந்து வா

எழுந்து வா......எழுந்து வா.......

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Arasa Kattalai (1967) · Lyricist: Vaali

Explore this song