Roman script

Singers : T.M. Soundararajan and P. Susheela

Music by : K.V. Mahadevan

Female Part

{ Paalakaatu

Pakkathilae oru

Appavi raja

Female Part

Avar

Pazhakathilae

Kuzhanthaiyai

Poloru ammanji raja } (2)

Female Part

{ Yarammaa

Adhu yarammaa } (2)

Male Part

{ Paalakaatu

Rajavuku oru appavi

Rani ava selai katta

Paatha pothum

Ammami baani } (2)

Male Part

{ Yaramma

Adhu yaramma } (2)

Female Part

Paalirukum

Pazhamirukum

Palliyaraiyilae andha

Paapavukum rajavukum

Santhi mugurtham

Female Part

Santhi

Endral ennavendru

Raniyai kettaram

Rani thaanum andha

Kelviyai rajavai kettalam

Female Part

{ Yenamma

Adhu yenamma } (2)

Male Part

Avar paditha

Buthagathil santhi illaiyae

Indha anubavathai solli

Thara palli illaiyae

Male Part

Kavidhaiyilum

Kalaigalilum pazhakamillaiyae

Avar kaadhalika netru

Varai oruthi illaiyae

Male Part

{ Yenamma

Adhu yenamma } (2)

Female Part

Pookalilae

Vandurangum poigaiyai

Kandaram devi poojaiyilae

Eshwaranin palliyai kandaram

Female Part

Mara

Kilaiyil anil irandu

Aadida kandaram

Raja manasukullae

Puthiyadhoru anubavam kondaram

Female Part

{ Yenamma

Adhu yenamma } (2)

Male Part

Paramasivan

Sakthiyai oar paathiyil

Vaithaar andha paramaguru

Rendu pakkam deviyai vaithaar

Male Part

Paarkadalil

Madhavano pakkathil

Vaithaar raja pathmanaaban

Raniyai than nenjinil vaithaar

Male Part

{ Yaramma

Adhu naanamma } (2)

Female Part

Paalakaatu

Pakkathilae oru

Appavi raja

Female Part

Avar

Pazhakathilae

Kuzhanthaiyai

Poloru ammanji raja

Male Part

Paalakaatu

Rajavuku oru appavi

Rani ava selai katta

Paatha pothum

Ammami baani

Male & Female : { Yarammaa

Adhu yarammaa } (2)

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : { பாலக்காட்டு

பக்கத்திலே ஒரு

அப்பாவி ராஜா

பெண் : அவர் பழக்கத்திலே

குழந்தையைப் போல்

ஒரு அம்மான்ஜி ராஜா } (2)

பெண் : { யாரம்மா

அது யாரம்மா } (2)

ஆண் : { பாலக்காட்டு ராஜாவுக்கு

ஒரு அப்பாவி ராணி அவ சேலை

கட்ட பாத்தா போதும் அம்மாமி

பானி } (2)

ஆண் : { யாரம்மா

அது யாரம்மா } (2)

பெண் : பாலிருக்கும்

பழமிருக்கும் பள்ளி

அறையிலே அந்த

பாப்பாவுக்கும் ராஜாவுக்கும்

சாந்தி முகூர்த்தம்

பெண் : சாந்தி என்றால்

என்னவென்று ராணியை

கேட்டாராம் ராணி தானும்

அந்த கேள்வியை ராஜாவை

கேட்டாளாம்

பெண் : { ஏனம்மா

அது ஏனம்மா } (2)

ஆண் : அவர் படித்த

புத்தகத்தில் சாந்தி

இல்லையே இந்த

அனுபவத்தை சொல்லி

தர பள்ளியில்லையே

ஆண் : கவிதையிலும்

கலைகளிலும் பழக்கம்

இல்லையே அவர் காதலிக்க

நேற்று வரை ஒருத்தி

இல்லையே

ஆண் : { ஏனம்மா

அது ஏனம்மா } (2)

பெண் : பூக்களிலே வண்டு

உறங்கும் பொய்கையை

கண்டாராம் தேவி பூஜையிலே

ஈஸ்வரனின் பள்ளியை

கண்டாராம்

பெண் : மரக்கிளையில்

அணில் இரண்டு ஆடிட

கண்டாராம் ராஜா

மனசுக்குள்ளே புதியதொரு

அனுபவம் கொண்டாராம்

பெண் : { ஏனம்மா

அது ஏனம்மா } (2)

ஆண் : பரமசிவன் சக்தியை

ஓர் பாதியில் வைத்தாா் அந்த

பரமகுரு ரெண்டு பக்கம்

தேவியை வைத்தாா்

ஆண் : பாா் கடலில் மாதவனோ

பக்கத்தில் வைத்தாா் ராஜா

பத்மநாபன் ராணியை தன்

நெஞ்சினில் வைத்தாா்

ஆண் : { யாரம்மா

அது நானம்மா } (2)

பெண் : பாலக்காட்டு

பக்கத்திலே ஒரு

அப்பாவி ராஜா

பெண் : அவர் பழக்கத்திலே

குழந்தையைப் போல்

ஒரு அம்மான்ஜி ராஜா

ஆண் : பாலக்காட்டு ராஜாவுக்கு

ஒரு அப்பாவி ராணி அவ சேலை

கட்ட பாத்தா போதும் அம்மாமி

பானி

ஆண் & பெண் : { யாரம்மா

அது யாரம்மா } (2)

Song information

Singers: T.M. Soundararajan and P. Susheela

Music by: K.V. Mahadevan

Release information: From Vietnam Veedu (1970) · Lyricist: Kannadasan

Explore this song