Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Pagalilae chandhiranai

Paarkka ponen

Avan iravilae varuvadhaaga

Oruthi sonnaal…

Female Part

Pagalilae chandhiranai

Paarkka ponen

Avan iravilae varuvadhaaga

Oruthi sonnaal…

Female Part

Iravilae avanai kaana

Naanum nadappen

Iravilae avanai kaana

Naanum nadappen

Avan ellorum paarkkum padi

Uyarathil iruppaan

Female Part

Pagalilae chandhiranai

Paarkka ponen

Avan iravilae varuvadhaaga

Oruthi sonnaal…

Female Part

{Kadalilae meen pidikka

Naanum ponen

Meen karaiyeri ponadhaaga

Oruthi sonnaal} (2)

Female Part

Padagilae manadhai yaetri

Paarkka ponen

Padagilae manadhai yaetri

Paarkka ponen

Adhu paaraiyilae modhum padi

Oruthi sonnaal

Female Part

Pagalilae chandhiranai

Paarkka ponen

Avan iravilae varuvadhaaga

Oruthi sonnaal…

Female Part

{Aalayathil aandavanai

Paarkka ponen

Aval artha jaama poojaiyilae

Paarkka sonnaal} (2)

Female Part

Maalai ondru kaiyil kondu

Naanum ponen

Maalai ondru kaiyil kondu

Naanum ponen

Aval malarai mattum udhirthu vittu

Poga sonnaal

Female Part

Pagalilae chandhiranai

Paarkka ponen

Avan iravilae varuvadhaaga

Oruthi sonnaal…

Female Part

Iravilae avanai kaana

Naanum nadappen

Avan ellorum paarkkum padi

Uyarathil iruppaan

Female Part

Pagalilae chandhiranai

Paarkka ponen

Avan iravilae varuvadhaaga

Oruthi sonnaal…

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : பகலிலே சந்திரனைப்

பார்க்கப் போனேன்

அவன் இரவிலே வருவதாக

ஒருத்தி சொன்னாள்....

பெண் : பகலிலே சந்திரனைப்

பார்க்கப் போனேன்

அவன் இரவிலே வருவதாக

ஒருத்தி சொன்னாள்....

பெண் : இரவிலே அவனைக் காண

நானும் நடப்பேன்

இரவிலே அவனைக் காண

நானும் நடப்பேன்

அவன் எல்லோரும் பார்க்கும்படி

உயரத்தில் இருப்பான்

பெண் : பகலிலே சந்திரனைப்

பார்க்கப் போனேன்

அவன் இரவிலே வருவதாக

ஒருத்தி சொன்னாள்....

பெண் : {கடலிலே மீன் பிடிக்க

நானும் போனேன்

மீன் கரையேறிப் போனதாக

ஒருத்தி சொன்னாள்} (2)

பெண் : படகிலே மனதை ஏற்றிப்

பார்க்கப் போனேன்

படகிலே மனதை ஏற்றிப்

பார்க்கப் போனேன்

அதைப் பாறையிலே மோதும்படி

ஒருத்தி சொன்னாள்

பெண் : பகலிலே சந்திரனைப்

பார்க்கப் போனேன்

அவன் இரவிலே வருவதாக

ஒருத்தி சொன்னாள்....

பெண் : {ஆலயத்தில் ஆண்டவனைப்

பார்க்கப் போனேன்

அவள் அர்த்த ஜாமப் பூஜையிலே

பார்க்கச் சொன்னாள்} (2)

பெண் : மாலை ஒன்று கையில் கொண்டு

நானும் போனேன்

மாலை ஒன்று கையில் கொண்டு

நானும் போனேன்

அவள் மலரை மட்டும் உதிர்த்து விட்டுப்

போகச் சொன்னாள்

பெண் : பகலிலே சந்திரனைப்

பார்க்கப் போனேன்

அவன் இரவிலே வருவதாக

ஒருத்தி சொன்னாள்....

பெண் : இரவிலே அவனைக் காண

நானும் நடப்பேன்

அவன் எல்லோரும் பார்க்கும்படி

உயரத்தில் இருப்பான்

பெண் : பகலிலே சந்திரனைப்

பார்க்கப் போனேன்

அவன் இரவிலே வருவதாக

ஒருத்தி சொன்னாள்....

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Kulamagal Radhai (1963) · Lyricist: Kannadasan

Explore this song