Roman script

Singer : T.M. Soundararajan

             Music by : M.S. Viswanathan

Male Part

Paaduvor

Paadinaal aada

Thondrum paaludan

Then kani sera vendum

Male Part

Kalaigalai

Deivamai kaana

Vendum kanni nee

Innum yen naana vendum

Male Part

Paaduvor

Paadinaal aada

Thondrum

Male Part

{ Paaduvor

Paadinaal aada

Thondrum paaludan

Then kani sera vendum } (2)

Male Part

Kalaigalai

Deivamai kaana

Vendum kanni nee

Innum yen naana vendum

Male Part

Paaduvor

Paadinaal aada

Thondrum

Male Part

{ Paatil

Suvai irundhaal

Aatam thaanae varum

Ketkum isai virundhaal

Kaalgal thaalam idum } (2)

Male Part

{ Thannai

Maranthadhu penmai

Thulli ezhunthadhu padhumai } (2)

Male Part

Nool

Alandha idaithaan neliya

{ Nooru kodi

Vindhai puriya (2)

Male Part

Paaduvor

Paadinaal aada

Thondrum

Male Part

Paadham

Sivandhirukum paavai

Senthamarai paarvai

Kunindhirukum puruvam

Moondram pirai

Male Part

{ Putham

Pudhu malar chendu

Athi nadamida kandu } (2)

Male Part

Medai

Vandha thendral endren

{ Aadai konda

Minnal endren } (2)

Male Part

Paaduvor

Paadinaal aada

Thondrum paaludan

Then kani sera vendum

Male Part

Kalaigalai

Deivamai kaana

Vendum kanni nee

Innum yen naana vendum

Male Part

Paaduvor

Paadinaal aada

Thondrum

தமிழ்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : பாடுவோர்

பாடினால் ஆடத்தோன்றும்

பாலுடன் தேன் கனி

சேரவேண்டும்

ஆண் : கலைகளை

தெய்வமாய் காண

வேண்டும் கன்னி நீ

இன்னும் ஏன் நாண

வேண்டும்

ஆண் : பாடுவோர்

பாடினால் ஆடத்தோன்றும்

ஆண் : { பாடுவோர்

பாடினால் ஆடத்தோன்றும்

பாலுடன் தேன் கனி

சேரவேண்டும் } (2)

ஆண் : கலைகளை

தெய்வமாய் காண

வேண்டும் கன்னி நீ

இன்னும் ஏன் நாண

வேண்டும்

ஆண் : பாடுவோர்

பாடினால் ஆடத்தோன்றும்

ஆண் : { பாட்டில் சுவை

இருந்தால் ஆட்டம் தானே

வரும் கேட்கும் இசை

விருந்தால் கால்கள்

தாளமிடும் } (2)

ஆண் : { தன்னை மறந்தது

பெண்மை துள்ளி எழுந்தது

பதுமை } (2)

ஆண் : நூல் அளந்த

இடை தான் நெளிய

{ நூறு கோடி விந்தை

புரிய } (2)

ஆண் : பாடுவோர்

பாடினால் ஆடத்தோன்றும்

ஆண் : பாதம் சிவந்திருக்கும்

பாவை செந்தாமரை

பார்வை குனிந்திருக்கும்

புருவம் மூன்றாம்பிறை

ஆண் : { புத்தம் புது

மலர் செண்டு

தத்தி நடமிட கண்டு } (2)

ஆண் : மேடை வந்த

தென்றல் என்றேன்

{ ஆடை கொண்ட

மின்னல் என்றேன் } (2)

ஆண் : பாடுவோர்

பாடினால் ஆடத்தோன்றும்

பாலுடன் தேன் கனி

சேரவேண்டும்

ஆண் : கலைகளை

தெய்வமாய் காண

வேண்டும் கன்னி நீ

இன்னும் ஏன் நாண

வேண்டும்

ஆண் : பாடுவோர்

பாடினால் ஆடத்தோன்றும்

Song information

Singer: T.M. Soundararajan

Music by: M.S. Viswanathan

Release information: From Kannan En Kadhalan (1968) · Lyricist: Vaali

Explore this song