Roman script
Singer : T.M. Soundararajan
Music by : M.S. Viswanathan
Male Part
Paaduvor
Paadinaal aada
Thondrum paaludan
Then kani sera vendum
Male Part
Kalaigalai
Deivamai kaana
Vendum kanni nee
Innum yen naana vendum
Male Part
Paaduvor
Paadinaal aada
Thondrum
Male Part
{ Paaduvor
Paadinaal aada
Thondrum paaludan
Then kani sera vendum } (2)
Male Part
Kalaigalai
Deivamai kaana
Vendum kanni nee
Innum yen naana vendum
Male Part
Paaduvor
Paadinaal aada
Thondrum
Male Part
{ Paatil
Suvai irundhaal
Aatam thaanae varum
Ketkum isai virundhaal
Kaalgal thaalam idum } (2)
Male Part
{ Thannai
Maranthadhu penmai
Thulli ezhunthadhu padhumai } (2)
Male Part
Nool
Alandha idaithaan neliya
{ Nooru kodi
Vindhai puriya (2)
Male Part
Paaduvor
Paadinaal aada
Thondrum
Male Part
Paadham
Sivandhirukum paavai
Senthamarai paarvai
Kunindhirukum puruvam
Moondram pirai
Male Part
{ Putham
Pudhu malar chendu
Athi nadamida kandu } (2)
Male Part
Medai
Vandha thendral endren
{ Aadai konda
Minnal endren } (2)
Male Part
Paaduvor
Paadinaal aada
Thondrum paaludan
Then kani sera vendum
Male Part
Kalaigalai
Deivamai kaana
Vendum kanni nee
Innum yen naana vendum
Male Part
Paaduvor
Paadinaal aada
Thondrumதமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி
சேரவேண்டும்
ஆண் : கலைகளை
தெய்வமாய் காண
வேண்டும் கன்னி நீ
இன்னும் ஏன் நாண
வேண்டும்
ஆண் : பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்
ஆண் : { பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி
சேரவேண்டும் } (2)
ஆண் : கலைகளை
தெய்வமாய் காண
வேண்டும் கன்னி நீ
இன்னும் ஏன் நாண
வேண்டும்
ஆண் : பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்
ஆண் : { பாட்டில் சுவை
இருந்தால் ஆட்டம் தானே
வரும் கேட்கும் இசை
விருந்தால் கால்கள்
தாளமிடும் } (2)
ஆண் : { தன்னை மறந்தது
பெண்மை துள்ளி எழுந்தது
பதுமை } (2)
ஆண் : நூல் அளந்த
இடை தான் நெளிய
{ நூறு கோடி விந்தை
புரிய } (2)
ஆண் : பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்
ஆண் : பாதம் சிவந்திருக்கும்
பாவை செந்தாமரை
பார்வை குனிந்திருக்கும்
புருவம் மூன்றாம்பிறை
ஆண் : { புத்தம் புது
மலர் செண்டு
தத்தி நடமிட கண்டு } (2)
ஆண் : மேடை வந்த
தென்றல் என்றேன்
{ ஆடை கொண்ட
மின்னல் என்றேன் } (2)
ஆண் : பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி
சேரவேண்டும்
ஆண் : கலைகளை
தெய்வமாய் காண
வேண்டும் கன்னி நீ
இன்னும் ஏன் நாண
வேண்டும்
ஆண் : பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்Song information
Singer: T.M. Soundararajan
Music by: M.S. Viswanathan
Release information: From Kannan En Kadhalan (1968) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T.M. Soundararajan
- Film / album: Kannan En Kadhalan
- Composer: M.S. Viswanathan