Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Male Part

Ahaaa…aaa…aaa…aaaa

Ahaahaaa..ahaaa..haaa…aaa…aaa…

Ahaa…aaa…ahaa..aaa….haaa…aaa…

Male : Paadumbothu naan thendral kaatru

Paruva mangaiyo thennang keetru

Paadumbothu naan thendral kaatru

Paruva mangaiyo thennang keetru

Male Part

Naan varumbothu

Aayiram aadal aada vandhadhenna

Nenjam aasai kondadhenna….

Male Part

Paadumbothu naan thendral kaatru

Paruva mangaiyo thennang keetru

Male Part

Melliya poongodi valaithu

Malar maeniyai konjam anaithu

Melliya poongodi valaithu

Malar maeniyai konjam anaithu

Male Part

Idhazhil thaenai kudithu

Oru inba naadagam nadithu

Idhazhil thaenai kudithu

Oru inba naadagam nadithu

Male Part

Engum paadum thendral kaatrum

Naanum ondruthaanae

Inba naalum indruthaanae

Male Part

Paadumbothu naan thendral kaatru

Paruva mangaiyo thennang keetru

Male Part

Haa..haa..hooo…ooo

Haa..haa..hooo…ooo

Male Part

Ellaigal illa ulagam

En idhayamum adhupol nilavum

Ellaigal illa ulagam

En idhayamum adhupol nilavum

Male Part

Pudhumai ulagam malarum

Nalla pozhudhaai yaarukkum pularum

Pudhumai ulagam malarum

Nalla pozhudhaai yaarukkum pularum

Male Part

Yaarum vaazha paadum kaatrum

Naanum ondruthaanae

Inba naalum indru thaanae

Male Part

Paadumbothu naan thendral kaatru

Paruva mangaiyo thennang keetru

Male Part

Naan varumbothu

Aayiram aadal aada vandhadhenna

Nenjam aasai kondadhenna….

Male Part

Paadumbothu naan thendral kaatru

Paruva mangaiyo thennang keetru

Haahaahaahaa…aaa…

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ...........................................

ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று

பருவ மங்கையோ தென்னங் கீற்று

பாடும் போது நான் தென்றல் காற்று

பருவ மங்கையோ தென்னங் கீற்று

ஆண் : நான் வரும் போது ஆயிரம் ஆடல்

ஆட வந்ததென்ன

நெஞ்சம் ஆசை கொண்டதென்ன

ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று

பருவ மங்கையோ தென்னங் கீற்று

ஆண் : மெல்லிய பூங்கொடி வளைத்து

மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து

மெல்லிய பூங்கொடி வளைத்து

மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து

ஆண் : இதழில் தேனைக் குடித்து

ஒரு இன்ப நாடகம் நடித்து

இதழில் தேனைக் குடித்து

ஒரு இன்ப நாடகம் நடித்து

ஆண் : எங்கும் பாடும் தென்றல் காற்றும்

நானும் ஒன்றுதானே

இன்ப நாளும் இன்று தானே

ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று

பருவ மங்கையோ தென்னங் கீற்று

ஆண் : ஆஆஆ.. ஓஓஓ... ஆஹா... ஓஓ

ஆண் : எல்லைகளில்லா உலகம்

என் இதயமும் அதுபோல் நிலவும்

எல்லைகளில்லா உலகம்

என் இதயமும் அதுபோல் நிலவும்

ஆண் : புதுமை உலகம் மலரும்

நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்

புதுமை உலகம் மலரும்

நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்

ஆண் : யாரும் வாழப் பாடும் காற்றும்

நானும் ஒன்று தானே

இன்ப நாளும் இன்று தானே

ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று

பருவ மங்கையோ தென்னங் கீற்று....

ஆண் : ஹாஹாஹாஹா....ஆஆ....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: M. S. Vishwanathan

Release information: From Netru Indru Naalai (1974) · Lyricist: Pulamaipithan

Explore this song