Roman script
Singers : S. P. Balasubrahmanyam and B. S. Sasirekha
Music by : M. S. Vishwanathan
Male Part
Manthira punnagai
Minnidum maenagai
Santhana poongodiyo
Male Part
Inthiran maaligai
Sundara devathai
Chithira paingiliyo
Male Part
Aval thaano ival thaano
Ila maano isai thaeno
Vanna mozhi vaarthai
Thiruvaasagam thaano
Male Part
Manthira punnagai
Minnidum maenagai
Santhana poongodiyo
Male Part
Inthiran maaligai
Sundara devathai
Chithira paingiliyo
Female Part
Aaa….ahaaa…aaa
Ahaaa…aaaa…
Ahaaa…aaaa…
Ahaaa…aaaa…
Male Part
{Gopurathin kalasamadhai
Aadaigal mooda
Koonthal mudhal paatham varai
Aasaigal oda} (2)
Male Part
Urchavathu manippolae
Otharathu valai aada
Nenjai alli pogum intha
Naayagi yaarooo
Male Part
Manthira punnagai
Minnidum maenagai
Santhana poongodiyo
Male Part
Inthiran maaligai
Sundara devathai
Chithira paingiliyo
Male Part
Maamadurai vaazhnthirukkum
Anagayarkanni
Thaamaraiyil veetritukkum
Mangalachelvi
Male Part
Kai irandil isai veenai
Vaithirukkum kalaivaani
Mangai ival yaaro
Antha moovarum thaanooo
Male Part
Manthira punnagai
Minnidum maenagai
Santhana poongodiyo
Male Part
Inthiran maaligai
Sundara devathai
Chithira paingiliyo
Female Part
Aaa….ahaaa…aaa
Ahaaa…aaaa…
Ahaaa…aaaa…
Ahaaa…aaaa…
Male Part
Kolam ittu vilakketri
Kudumbathai kaakka
Naan varaintha oviyam pol
Naayagi vaaikka
Male Part
Kungumathu chimizhodu
Sangamathai ethirpaakka
Vanji magal koodum intha
Vaalibam vaazhga
Male Part
Manthira punnagai
Minnidum maenagai
Santhana poongodiyo
Male Part
Inthiran maaligai
Sundara devathai
Chithira paingiliyo
Male Part
Ila maano isai thaeno
Kalaithaero kanichaaro
Ennai vanthu serum intha
Indhirai vaazhgaதமிழ்
பாடகி : பி.எஸ். சசிரேகா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : மந்திர புன்னகை
மின்னிடும் மேனகை
சந்தன பூங்கொடியோ
ஆண் : இந்திரன் மாளிகை
சுந்தர தேவதை சித்திர
பைங்கிளியோ
ஆண் : அவள் தானோ
இவள் தானோ இள மானோ
இசை தேனோ வண்ண மொழி
வார்த்தை திருவாசகம் தானோ
ஆண் : மந்திர புன்னகை
மின்னிடும் மேனகை
சந்தன பூங்கொடியோ
ஆண் : இந்திரன் மாளிகை
சுந்தர தேவதை சித்திர
பைங்கிளியோ
பெண் : ஆஆ ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ
ஆண் : { கோபுரத்தின் கலசமதை
ஆடைகள் மூட கூந்தல் முதல்
பாதம் வரை ஆசைகள் ஓட } (2)
ஆண் : உற்சவத்து மணி
போலே ஒதறது வலை
ஆட நெஞ்சை அள்ளி
போகும் இந்த நாயகி
யாரோ
ஆண் : மந்திர புன்னகை
மின்னிடும் மேனகை
சந்தன பூங்கொடியோ
ஆண் : இந்திரன் மாளிகை
சுந்தர தேவதை சித்திர
பைங்கிளியோ
ஆண் : மாமதுரை
வாழ்ந்திருக்கும் அங்கயற்
கன்னி தாமரையில்
வீற்றிருக்கும் மங்கள
செல்வி
ஆண் : கை இரண்டில்
இசை வீணை வைத்திருக்கும்
கலை வாணி மங்கை இவள்
யாரோ அந்த மூவரும் தானோ
ஆண் : மந்திர புன்னகை
மின்னிடும் மேனகை
சந்தன பூங்கொடியோ
ஆண் : இந்திரன் மாளிகை
சுந்தர தேவதை சித்திர
பைங்கிளியோ
பெண் : ஆஆ ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ
ஆண் : கோலம் இட்டு
விளக்கேற்றி குடும்பத்தை
காக்க நான் வரைந்த ஓவியம்
போல் நாயகி வாய்க்க
ஆண் : குங்குமத்து சிமிழோடு
சங்கமத்தை எதிர் பாக்க வஞ்சி
மகள் கூடும் இந்த வாலிபம்
வாழ்க
ஆண் : மந்திர புன்னகை
மின்னிடும் மேனகை
சந்தன பூங்கொடியோ
ஆண் : இந்திரன் மாளிகை
சுந்தர தேவதை சித்திர
பைங்கிளியோ
ஆண் : இள மானோ இசை
தேனோ கலை தேரோ கனி
சாரோ என்னை வந்து சேரும்
இந்த இந்திரை வாழ்கSong information
Singers: S. P. Balasubrahmanyam and B. S. Sasirekha
Music by: M. S. Vishwanathan
Release information: From Manal Kayiru (1982) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and B. S. Sasirekha
- Film / album: Manal Kayiru
- Composer: M. S. Vishwanathan