Roman script

Singer : Vani jayaram

Music by : Sankar Ganesh

Female Part

Aaah aaa..aaa aaa

Ahaa..aa … aaa… aaa

Aaah aaa..aaa aaa

Ahaa..aa … aaa… aaa

Female Part

Ore jeevan ondrae ullam

Vaaraai kannaa…

Ore jeevan ondrae ullam

Vaaraai kannaa…

Female Part

Orae poovil ondrae thendral..

Vaaraai kannaa… aa…aa…haa..

Female Part

Ore jeevan ondrae ullam

Vaaraai kannaa…oh..ooo

Ore jeevan ondrae ullam

Vaaraai kannaa…

Female Part

Orae poovil ondrae thendral..

Vaaraai kannaa… aa…aa…haa..

Female Part

Ore jeevan ondrae ullam

Vaaraai kannaa…oh..ooo

Ore jeevan ondrae ullam

Vaaraai kannaa…

Female Part

{Andru nadhi meedhu

Oru kannan nadamaadinaan

Indru nadamaada

Nee vendum kannaa} (2)

Female Part

Andru kadal meedhu

Oru kannan thuyil maevinaan

Indru thuyil maeva

Nee vendum kanna

Female Part

En mannanae

Orae kannan ondrae raadhai

Vaaraai kannaa..aa…aa..haaa

Female Part

Ore jeevan ondrae ullam

Vaaraai kannaa…oh..ooo

Ore jeevan ondrae ullam

Vaaraai kannaa…

Female Part

Ingae vinmeengal

Kannaagi paarkkindrana

Naan verum koyil

Aagaamal kaakka

Female Part

Undhan kannmeengal

En meedhu vilaiyaadattum

Andha vinmeengal

Suvaiyaaga paarkka

Female Part

Thaer kondu vaa

Kannan vandhu geedham sonnaal

Naan aaduven…nnn…

Female Part

Ore jeevan ondrae ullam

Vaaraai kannaa…oh..ooo

Ore jeevan ondrae ullam

Vaaraai kannaa…

Female Part

{Andha manichangin olikkettu

Naan aaduven

Indha mazhai megam

Unn meedhu aadum} (2)

Female Part

Vanna pazhaththodum

Mugaththodum nee koodalaam

Indha pazhathottam

Unnodu koodum

Female Part

Pudhu vellamae

Orae sorgam endhan pakkam

Ver illaiyae

Female Part

Ore jeevan ondrae ullam

Vaaraai kannaa…oh..ooo

Ore jeevan ondrae ullam

Vaaraai kannaa…

தமிழ்

பாடகி : வாணி ஜெய்ராம்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : ஆஆ..ஹா..ஆஆ..ஹா...

ஆஆ..ஹா..ஆஆ..ஹா...

ஆஆ..ஹா..ஆஆ..ஹா...

ஆஆ..ஹா..ஆஆ..ஹா...

பெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்

வாராய் கண்ணா...ஓ..

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்

வாராய் கண்ணா

ஒரே பூவில் ஒன்றே தென்றல்

வாராய் கண்ணா..ஆ..ஹா

பெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்

வாராய் கண்ணா...ஓ..

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்

வாராய் கண்ணா

ஒரே பூவில் ஒன்றே தென்றல்

வாராய் கண்ணா..ஆ..ஹா

பெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்

வாராய் கண்ணா...ஓ..

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்

வாராய் கண்ணா

பெண் : {அன்று நதிமீது

ஒரு கண்ணன் நடமாடினான்

இன்று நடமாட

நீ வேண்டும் கண்ணா} (2)

பெண் : அன்று கடல் மீது

ஒரு கண்ணன் துயில் மேவினான்

இன்று துயில் மேவ

நீ வேண்டும் கண்ணா

பெண் : என் மன்னனே...

ஒரே கண்ணன் ஒன்றே ராதை

வாராய் கண்ணா...ஆ...ஹா..

பெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்

வாராய் கண்ணா...ஓ..

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்

வாராய் கண்ணா

பெண் : இங்கே விண் மீன்கள்

கண்ணாகி பார்க்கின்றன

நான் வெறும் கோயில்

ஆகாமல் காக்க

பெண் : உந்தன் கண்மீன்கள்

என்மீது விளையாடட்டும்

அந்த விண்மீன்கள்

சுவையாக பார்க்க

பெண் : தேர் கொண்டு வா....

கண்ணன் வந்து கீதம் சொன்னால்

நான் ஆடுவேன்....

பெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்

வாராய் கண்ணா...ஓ..

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்

வாராய் கண்ணா

பெண் : {அந்த மணிச்சங்கின்

ஓலிகேட்டு நான் ஆடுவேன்

இந்த மழைமேகம்

உன்மீது ஆடும்} (2)

பெண் : வண்ணப் பழத்தோடும்

முகத்தோடும் நீ கூடலாம்

இந்த பழத்தோட்டம்

உன்னோடு கூடும்

பெண் : புது வெள்ளமே... ஏ...

ஒரே சொர்கம் எந்தன் பக்கம்

வேறில்லையே...

பெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்

வாராய் கண்ணா...ஓ..

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்

வாராய் கண்ணா

Song information

Singer: Vani jayaram

Music by: Sankar Ganesh

Release information: From Neeya (1979) · Lyricist: Kannadasan

Explore this song