Roman script

Oor Sirikka Pereduthaayaa Song Lyrics is a track from Mamiyarum Oru veettu Marumagale – Tamil Movie 1961, Starring S. S. Rajendran, K. Balaji, V. K. Ramasamy, S. V. Subbaiah, M. N. Rajam, Devika, M. Saroja, C. K. Saraswathi and S. N. Lakshmi. This song was sung by Ghandasala, music composed by Pendyala Nageswara Rao and lyrics work penned by Kannadasan.

Singer : Ghandasala

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : Kannadasan

Male Part

Oor sirikka per eduthaayaa

Oor sirikka per eduthaayaa

Nee ulagai yeikkum thirudan endrae

Oor sirikka per eduthaayaa

Male Part

Kadamai endru nee ninaindhaai

Kalavu seiya manam thunindhaai

Kadamai endru nee ninaindhaai

Kalavu seiya manam thunindhaai

Kambhi enni kaalam ellam

Vembhi vaadi kadharugiraai

Oor sirikka per eduthaayaa

Male Part

Kanniyamae thannuyiraai

Enni vaazhum sodhariyai..ee

Kanniyamae thannuyiraai

Enni vaazhum sodhariyai

Pengal ellam keliyaaga

Pesidave seidhu vittaai

Pengal ellam keliyaaga

Pesidave seidhu vittaai

Andi nirkka nizhal illamal

Alaindhu thirindhu alaiya vittai

Male Part

Oor sirikka per eduthaayaa

Nee ulagai yeikkum thirudan endrae

Oor sirikka per eduthaayaa

Male Part

Uthamanaai unnai enni

Uravu kondu parivu kondu

Nitham manadhil kanavu kandu

Nimirndhu nadanthu pedhai nenjil

Neruppai thoovalamoo

Oor sirikka per eduthaayaa

Male Part

Kenji velai ketka vandhaal

Kindaal seivaan oru kirukkan

Anju roovaai nottai katti

Azhaithiduvaan oru thudukkan

Pinju manasa noga seiya

Pidithu izhupaan oru veriyan

Vanjaiyaana pengalukku

Nanjam ondrae gadhaiya

Nanjam ondrae gadhaiya

தமிழ்

பாடகர் : கண்டசாலா

இசை அமைப்பாளர் : பெந்தியாலா நாகேசுவர ராவ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஊர் சிரிக்க பேர் எடுத்தாயா

ஊர் சிரிக்க பேர் எடுத்தாயா

நீ உலகை யேக்கும் திருடன் என்றே

ஊர் சிரிக்க பேர் எடுத்தாயா

ஆண் : கடமை என்று நீ நினைந்தாய்

கலவு செய்ய மனம் துணிந்தாய்

கடமை என்று நீ நினைந்தாய்

கலவு செய்ய மனம் துணிந்தாய்

கம்பி எண்ணி காலம் எல்லாம்

வெம்பி வாடி கதறுகிறாய்

ஊர் சிரிக்க பேர் எடுத்தாயா

ஆண் : கன்னியமே தன்உயிராய்

எண்ணி வாழும் சோதரியை..

கன்னியமே தன்உயிராய்

எண்ணி வாழும் சோதரியை

பெண்கள் எலாம் கேலியாக

பேசிடவே செய்து விட்டாய்

பெண்கள் எலாம் கேலியாக

பேசிடவே செய்து விட்டாய்

அண்டி நிற்க நிழல் இல்லாமல்

அலைந்து திரிந்து அலைய விட்டாய்

ஆண் : உத்தமனாய் உன்னை எண்ணி

உறவு கொண்டு பரிவு கொண்டு

நித்தம் மனதில் கனவு கண்டு

நிமிர்ந்து நடந்து பேதை நெஞ்சில்

நெருப்பை தூவலாமோ

ஊர் சிரிக்க பேர் எடுத்தாயா

நீ உலகை யேக்கும் திருடன் என்றே

ஊர் சிரிக்க பேர் எடுத்தாயா

ஆண் : கெஞ்சி வேலை கேட்க வந்தாள்

கிண்டால் செய்வான் ஒரு கிறுக்கன்

அஞ்சு ரூவாயை நோட்டை காட்டி

அழைத்திடுவான் ஒரு துடுக்கன்

பிஞ்சு மனச நோக செய்ய

பிடித்து இழுப்பான் ஒரு வெறியன்

வாஞ்சையான பெண்களுக்கு

நஞ்சம் ஒன்றே கதியா

நஞ்சம் ஒன்றே கதியா

Song information

Singer: Ghandasala

Release information: From Thiruttu Raman (1955) · Singer: Ghandasala · Lyricist: Kannadasan · Music: Pendyala Nageswara Rao

Explore this song