Roman script

Kanivudan Paraayo Song Lyrics is the track from Vazhkkai Oppandam Tamil Film– 1959, Starring Nageswara Rao, M. N. Nambiyar, A. Karunanidhi, K. S. Sarangapani, S. V. Ranga Rao, Jamuna, Rajasulochana and T. P. Muthulakshmi. This song was sung by Ghandasala and the music was composed by Ghandasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : Ghandasala

Music Director : Ghandasala

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Male Part

Naan alla enbadhum muraiyaa

Indha thaen malar unadhae illayaa devi

Kanivudan paaraayoo endhan

Kaanikkai peruvaayoo devi

Kanivudan paaraayoo endhan

Kaanikkai peruvaayoo

Manamighu malaria manadhinil thoovi

Maaya jaalamum yeno

Kanivudan paaraayoo endhan

Kaanikkai peruvaayoo

Male Part

Inidhaana thendral oonjalilae

Ennai inbamaagha thaalatti

Inidhaana thendral oonjalilae

Ennai inbamaagha thaalatti

Kanavinil thondri kannalae pesi

Kanamadhil maraindhadhum gnayamaa

Kanivudan paaraayoo endhan

Kaanikkai peruvaayoo

Male Part

Kaarmughil vaanil neenthidum nilavae

Kalaiyenum valai thanai veesi

Kaarmughil vaanil neenthidum nilavae

Kalaiyenum valai thanai veesi

Kannindhae oru sol pesaadhenaiye

Kavarndhhae sendradhum gnayamaa

Kanivudan paaraayoo endhan

Kaanikkai peruvaayoo

Manamighu malaria manadhinil thoovi

Maaya jaalamum yeno

Kanivudan paaraayoo endhan

Kaanikkai peruvaayoo

தமிழ்

பாடகர் : கண்டசாலா

இசை அமைப்பாளர் : கண்டசாலா

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

ஆண் : நானல்ல என்பதும் முறையா

இந்த தேன்மலர் உனதே இல்லையா தேவி...

கனிவுடன் பாராயோ எந்தன்

காணிக்கை பெறுவாயோ தேவி

கனிவுடன் பாராயோ எந்தன்

காணிக்கை பெறுவாயோ

மணமிகு மலரை மனதினில் தூவி

மாயா ஜாலமும் ஏனோ....

கனிவுடன் பாராயோ எந்தன்

காணிக்கை பெறுவாயோ

ஆண் : இனிதான தென்றல் ஊஞ்சலிலே

என்னை இன்பமாகத் தாலாட்டி

இனிதான தென்றல் ஊஞ்சலிலே

என்னை இன்பமாகத் தாலாட்டி

கனவினில் தோன்றி கண்ணாலே பேசி

கணமதில் மறைந்ததும் ஞாயமா

கனிவுடன் பாராயோ எந்தன்

காணிக்கை பெறுவாயோ

ஆண் : கார்முகில் வானில் நீந்திடும் நிலவே

கலையெனும் வலை தனை வீசி

கார்முகில் வானில் நீந்திடும் நிலவே

கலையெனும் வலை தனை வீசி

கனிந்தே ஒரு சொல் பேசாதெனையே

கவர்ந்தே சென்றதும் ஞாயமா

கனிவுடன் பாராயோ எந்தன்

காணிக்கை பெறுவாயோ

மணமிகு மலரை மனதினில் தூவி

மாயா ஜாலமும் ஏனோ....

கனிவுடன் பாராயோ எந்தன்

காணிக்கை பெறுவாயோ

Song information

Singer: Ghandasala

Release information: From Vazhkkai Oppandam (1959) · Singer: Ghandasala · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Ghandasala

Explore this song