Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

{Oomai penn oru kanavu

Kandaal adhai

Ullathil veithae vaadugindraal} (2)

Female Part

{Veliaye sollavum

Mozhi illai

Vedhanai theeravum vazhi illai} (2)

Female Part

Oomai penn oru kanavu

Kandaal adhai

Ullathil veithae vaadugindraal

Female Part

Paravaigal ninaipathai

Yaar arivaar

Antha paramporul idhayathai

Yaar arivaar yaar arivaar

Female Part

Paravaigal ninaipathai

Yaar arivaar

Antha paramporul idhayathai

Yaar arivaar

Kulandhaigal ennaththai

Yaar arivaar

Andha kulamagal aasaiyai

Yaar arivaar

Female Part

Oomai penn oru kanavu

Kandaal adhai

Ullathil veithae vaadugindraal

Female Part

Uyirattra chediyil

Malarnthirunthaal

Aval oru naal aavadhu

Magizhndhirupaal magizhndhirupaal

Female Part

Uyirattra chediyil

Malarnthirunthaal

Aval oru naal aavadhu

Magizhndhirupaal

Ulavum kaatraai

Piranthirunthaalum

Aval ovvoru naalum

Vaazhnthirupaal

Female Part

Oomai penn oru kanavu

Kandaal adhai

Ullathil veithae vaadugindraal

Female Part

Maanida jaadhiyil

Pirandhu vittaal

Avalmaanida tharmathil

Kalandhuvittaal kalandhuvittaal

Female Part

Maanida jaadhiyil

Pirandhu vittaal

Avalmaanida tharmathil

Kalandhuvittaal

Mannil vaazhavum mudiyavillai

Andha vaanathil parakkavum

Siragu illai

Female Part

Oomai penn oru kanavu

Kandaal adhai

Ullathil veithae vaadugindraal

Female Part

Veliaye sollavum

Mozhi illai

Vedhanai theeravum vazhi illai

Female Part

Oomai penn oru kanavu

Kandaal adhai

Ullathil veithae vaadugindraal

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : {ஊமை பெண் ஒரு கனவு

கண்டாள் அதை

உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்} (2)

பெண் : {வெளியே சொல்லவும்

மொழி இல்லை

வேதனை தீரவும் வழி இல்லை} (2)

பெண் : ஊமை பெண் ஒரு கனவு

கண்டாள் அதை

உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்

பெண் : பறவைகள் நினைப்பதை

யார் அறிவார்

அந்த பரம்பொருள் இதயத்தை

யார் அறிவார் யார் அறிவார்

பெண் : பறவைகள் நினைப்பதை

யார் அறிவார்

அந்த பரம்பொருள் இதயத்தை

யார் அறிவார்

குழந்தைகள் எண்ணத்தை

யார் அறிவார்

அந்த குலமகள் ஆசையை

யார் அறிவார்

பெண் : ஊமை பெண் ஒரு கனவு

கண்டாள் அதை

உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்

பெண் : உயிரற்ற கொடியில்

மலர்ந்திருந்தால்

அவள் ஒரு நாள் ஆவது

மகிழ்ந்திருப்பாள் மகிழ்ந்திருப்பாள்

பெண் : உயிரற்ற கொடியில்

மலர்ந்திருந்தால்

அவள் ஒரு நாள் ஆவது

மகிழ்ந்திருப்பாள்

உலவும் காற்றாய்

பிறந்திருந்தாலும்

அவள் ஒவ்வொரு நாளும்

வாழ்ந்திருப்பாள்

பெண் : ஊமை பெண் ஒரு கனவு

கண்டாள் அதை

உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்

பெண் : மானிட ஜாதியில்

பிறந்து விட்டாள்

அவள் மானிட தர்மத்தில்

கலந்து விட்டாள் கலந்து விட்டாள்

பெண் : மானிட ஜாதியில்

பிறந்து விட்டாள்

அவள் மானிட தர்மத்தில்

கலந்து விட்டாள்

மண்ணில் வாழவும் முடியவில்லை

அந்த வானத்தில் பறக்கவும்

சிறகு இல்லை

பெண் : ஊமை பெண் ஒரு கனவு

கண்டாள் அதை

உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்

பெண் : வெளியே சொல்லவும்

மொழியில்லை

வேதனை தீரவும் வழி இல்லை

பெண் : ஊமை பெண் ஒரு கனவு

கண்டாள் அதை

உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Vanambadi (1963) · Lyricist: Kannadasan

Explore this song