Roman script
Singer : P. Susheela
Music by : K. V. Mahadevan
Female Part
{Oomai penn oru kanavu
Kandaal adhai
Ullathil veithae vaadugindraal} (2)
Female Part
{Veliaye sollavum
Mozhi illai
Vedhanai theeravum vazhi illai} (2)
Female Part
Oomai penn oru kanavu
Kandaal adhai
Ullathil veithae vaadugindraal
Female Part
Paravaigal ninaipathai
Yaar arivaar
Antha paramporul idhayathai
Yaar arivaar yaar arivaar
Female Part
Paravaigal ninaipathai
Yaar arivaar
Antha paramporul idhayathai
Yaar arivaar
Kulandhaigal ennaththai
Yaar arivaar
Andha kulamagal aasaiyai
Yaar arivaar
Female Part
Oomai penn oru kanavu
Kandaal adhai
Ullathil veithae vaadugindraal
Female Part
Uyirattra chediyil
Malarnthirunthaal
Aval oru naal aavadhu
Magizhndhirupaal magizhndhirupaal
Female Part
Uyirattra chediyil
Malarnthirunthaal
Aval oru naal aavadhu
Magizhndhirupaal
Ulavum kaatraai
Piranthirunthaalum
Aval ovvoru naalum
Vaazhnthirupaal
Female Part
Oomai penn oru kanavu
Kandaal adhai
Ullathil veithae vaadugindraal
Female Part
Maanida jaadhiyil
Pirandhu vittaal
Avalmaanida tharmathil
Kalandhuvittaal kalandhuvittaal
Female Part
Maanida jaadhiyil
Pirandhu vittaal
Avalmaanida tharmathil
Kalandhuvittaal
Mannil vaazhavum mudiyavillai
Andha vaanathil parakkavum
Siragu illai
Female Part
Oomai penn oru kanavu
Kandaal adhai
Ullathil veithae vaadugindraal
Female Part
Veliaye sollavum
Mozhi illai
Vedhanai theeravum vazhi illai
Female Part
Oomai penn oru kanavu
Kandaal adhai
Ullathil veithae vaadugindraalதமிழ்
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : {ஊமை பெண் ஒரு கனவு
கண்டாள் அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்} (2)
பெண் : {வெளியே சொல்லவும்
மொழி இல்லை
வேதனை தீரவும் வழி இல்லை} (2)
பெண் : ஊமை பெண் ஒரு கனவு
கண்டாள் அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்
பெண் : பறவைகள் நினைப்பதை
யார் அறிவார்
அந்த பரம்பொருள் இதயத்தை
யார் அறிவார் யார் அறிவார்
பெண் : பறவைகள் நினைப்பதை
யார் அறிவார்
அந்த பரம்பொருள் இதயத்தை
யார் அறிவார்
குழந்தைகள் எண்ணத்தை
யார் அறிவார்
அந்த குலமகள் ஆசையை
யார் அறிவார்
பெண் : ஊமை பெண் ஒரு கனவு
கண்டாள் அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்
பெண் : உயிரற்ற கொடியில்
மலர்ந்திருந்தால்
அவள் ஒரு நாள் ஆவது
மகிழ்ந்திருப்பாள் மகிழ்ந்திருப்பாள்
பெண் : உயிரற்ற கொடியில்
மலர்ந்திருந்தால்
அவள் ஒரு நாள் ஆவது
மகிழ்ந்திருப்பாள்
உலவும் காற்றாய்
பிறந்திருந்தாலும்
அவள் ஒவ்வொரு நாளும்
வாழ்ந்திருப்பாள்
பெண் : ஊமை பெண் ஒரு கனவு
கண்டாள் அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்
பெண் : மானிட ஜாதியில்
பிறந்து விட்டாள்
அவள் மானிட தர்மத்தில்
கலந்து விட்டாள் கலந்து விட்டாள்
பெண் : மானிட ஜாதியில்
பிறந்து விட்டாள்
அவள் மானிட தர்மத்தில்
கலந்து விட்டாள்
மண்ணில் வாழவும் முடியவில்லை
அந்த வானத்தில் பறக்கவும்
சிறகு இல்லை
பெண் : ஊமை பெண் ஒரு கனவு
கண்டாள் அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்
பெண் : வெளியே சொல்லவும்
மொழியில்லை
வேதனை தீரவும் வழி இல்லை
பெண் : ஊமை பெண் ஒரு கனவு
கண்டாள் அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Vanambadi (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Vanambadi
- Composer: K. V. Mahadevan