Roman script

Singer : K. J. Yesudas

Music by : K. V. Mahadevan

Male Part

Anbilaar ellaam thamakkuriyar

Anbudaiyaar enbum uriyar piraikku

Dheivathaal aagaadheninum muyarchi

Than mei varutha kooli tharum

Male Part

Ondrae kulamendru paaduvom

Oruvanae dhevanendru pottruvom

Annai idhayamaaga anbu vadivamaaga

Vandhu vazhi kaatta vendumendru vananguvom

Male Part

Ondrae kulamendru paaduvom

Oruvanae dhevanendru pottruvom

Annai idhayamaaga anbu vadivamaaga

Vandhu vazhi kaatta vendumendru vananguvom

Male Part

Ondrae kulamendru paaduvom

Oruvanae dhevanendru pottruvom

Male Part

Kadavulilae karunai thannai kaanalaam

Andha karunaiyilae kadavulaiyum kaanalaam

Kadavulilae karunai thannai kaanalaam

Andha karunaiyilae kadavulaiyum kaanalaam

Nalla manasaatchiyae dhevan arasaatchiyaam

Angu oru podhum maraiyaadhu avan kaatchiyaam

Male Part

Ondrae kulamendru paaduvom

Oruvanae dhevanendru pottruvom

Male Part

Paavamendra kallaraikku pala vazhi

Endrum dharma dhevan kovilukku oru vazhi

Paavamendra kallaraikku pala vazhi

Endrum dharma dhevan kovilukku oru vazhi

Indha vazhiyondru thaan engal vazhiyendru naam

Nermai oru naalum thavaraamal nadai poduvom

Male Part

Ondrae kulamendru paaduvom

Oruvanae dhevanendru pottruvom

Male Part

Idhaya dheivam namadhu annaa thondrinaar

Avar endrum vaazhum kolgai deebam yettrinaar

Idhaya dheivam namadhu annaa thondrinaar

Avar endrum vaazhum kolgai deebam yettrinaar

Andha oli kaanalaam sonna vazhi pogalaam

Naalai varalaaru namakaaga uruvaagalaam

Male Part

Ondrae kulamendru paaduvom

Oruvanae dhevanendru pottruvom

Oruvanae dhevanendru pottruvom

Oruvanae dhevanendru pottruvom

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : அன்பிலார் எல்லா தமக்குரியர்

அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி

தன் மெய் வருத்த கூலி தரும்

ஆண் : ஒன்றே குலமென்று பாடுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம்

அன்னை இதயமாக அன்பு வடிவமாக

வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்

ஆண் : ஒன்றே குலமென்று பாடுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம்

அன்னை இதயமாக அன்பு வடிவமாக

வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்

ஆண் : ஒன்றே குலமென்று பாடுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம்

ஆண் : கடவுளிலே கருணைதனை காணலாம்

அந்த கருணையிலே கடவுளையும் காணலாம்

கடவுளிலே கருணைதனை காணலாம்

அந்த கருணையிலே கடவுளையும் காணலாம்

நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம்

அங்கு ஒருபோதும் மறையாது அவன் சாட்சியாம்

ஆண் : கடவுளிலே கருணைதனை காணலாம்

அந்த கருணையிலே கடவுளையும் காணலாம்

ஆண் : பாவம் என்ற கல்லறைக்கு பலவழி

என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி

பாவம் என்ற கல்லறைக்கு பலவழி

என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி

இந்த வழி ஒன்று தான் எங்கள் வழியென்று நாம்

நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோம்

ஆண் : ஒன்றே குலமென்று பாடுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம்

ஆண் : இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்

அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்

அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்

அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்

நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்

ஆண் : ஒன்றே குலமென்று பாடுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம்

Song information

Singer: K. J. Yesudas

Music by: K. V. Mahadevan

Release information: From Pallandu Vazhga (1975) · Lyricist: Pulamaipithan

Explore this song