Roman script

Singer : Anurdha Sriram

Music by : Vaigundavasaan

Lyrics by : Not Known

Female Part

Aasai illamaa un nenjil

Vizhundhenae maama nee mannipaaya oo

Osai kollamal en maarbil anipenae

En maama nee mannipaaya ohh

Female Part

Yeno nandri solla

Verendha vazhi undo daa

Thavaraai idhu theriyalae enakku

Thaluvikka poren

Orae odhukkum bodhu

Nee vandhu adaikalam koduthaai

Unakaaga edhu nadanthaalum

Thaangikka poren

Female Part

Veetil ini ketkum

Konjum mozhi pechu

Pathu maasam pathae masam

Poruthukka maama

Nenjil eri kuthum

Enai kodutha podhum

Ellamae nalladhugaaga

Nadakattum maama

Female Part

Haaa..aasai illamaa un nenjil

Vizhundhenae maama nee mannipaaya oo

Female Part

Mudhan mudhalaai aan vasanai

Adaivathilae ivalukkoru perumai undu

Enai koduthae unakku unnai naan

Tharuvathil sugam adaiven

Female Part

Adhukkuthaan sonnadhu ketkaama

Unnai naan saelaiyil madichukkitten

Indhanann naalai nenjam endrum marakathu

Vidhaithavan vidhaithathai aruvadai

Seivatharkkae

Female Part

Haaa…aasai illamaa un nenjil

Vizhundhenae maama nee mannipaaya oo

Female Part

Parithavithen dhinamum naan

Thai thandhaiyai ezhandhu vittu oorukullae

Param porulaai varuvaai endruunnai

Kanavilum nenaikavillai nenjukullae

Un nilaiyai kandathum ennai naan thandhida

Mudivu eduthen

Female Part

Adhukkuthaan vennilavai kelu

Veesum thendralaiyum kelu

Naan unnai kalandhadhu

Seri endru sollidumae

Female Part

…………………………

தமிழ்

பாடகி : அனுராதாஸ்ரீராம்

இசை அமைப்பாளர்  : வைகுந்தவாசன்

பாடல் ஆசிரியர்  : ............

பெண் : ஆசை இல்லாம உன் நெஞ்சில்

விழுந்தேனே மாமா நீ மன்னிப்பாயா ஓ

ஓசை கொள்ளாமல் என் மார்பில் அனைப்பேனே

என் மாமா நீ மன்னிப்பாயா ஓ

பெண் : ஏனோ நன்றி சொல்ல

வேறெந்த வழி உண்டோ டா

தவறாய் இது தெரியலே எனக்கு

தழுவிக்க போறேன்

ஊரே ஒத்துக்கும்போது

நீ வந்து அடைக்கலம் கொடுத்தாய்

உனக்காக எது நடந்தாலும்

தாங்கிக்க போறேன்

பெண் : வீட்டில் இனி கேட்கும்

கொஞ்சும் மொழி பேச்சு

பத்து மாசம் பத்தே மாசம்

பொறுத்துக்க மாமா

நெஞ்சில் ஏறி குத்தும்

எனை கொடுத்த போதும்

எல்லாமே நல்லதுக்காக

நடக்கட்டும் மாமா

பெண் : ஹா... ஆசை இல்லாம உன் நெஞ்சில்

விழுந்தேனே மாமா நீ மன்னிப்பாயா ஓ

பெண் : முதன் முதலாய் ஆண் வாசனை

அடைவதிலே இவளுக்கொரு பெருமை உண்டு

எனை கொடுத்தே உனக்கு உன்னை நான்

தருவதில் சுகம் அடைவேன்

பெண் : அதுக்குதான் சொன்னது கேட்க்காம

உன்னை நான் சேலையில் மடிச்சுகிட்டேன்

இந்தணன் நாளை நெஞ்சம் என்றும் மறக்காது

விதைத்தவன் விதைத்ததை அறுவடை

செய்வதற்கே

பெண் : ஹா... ஆசை இல்லாம உன் நெஞ்சில்

விழுந்தேனே மாமா நீ மன்னிப்பாயா ஓ

பெண் : பரிதவித்தேன் தினமும் நான்

தாய் தந்தையாய் எழந்து விட்டு ஊருக்குள்ளே

பரம் பொருளாய் வருவாய் என்று உன்னை

கனவிலும் நினைக்கவில்லை நெஞ்சுக்குள்ளே

உன் நிலையில் கண்டதும் என்னை நான் தந்திட

முடிவு எடுத்தேன்

பெண் : அதுக்குதான் வெண்ணிலவை கேளு

வீசும் தென்றலையும் கேளு

நான் உன்னை கலந்தது

சேரி என்று சொல்லிடுமே

பெண் : ...................................

Song information

Singer: Anurdha Sriram

Music by: Vaigundavasaan

Lyrics by: Not Known

Release information: From Thayumanavan (2003) · Singer: Anurdha Sriram · Lyricist: Lyricist Not Known · Music: Vaigundavasaan

Explore this song