Roman script
Singer : Anurdha Sriram Music by : Vaigundavasaan Lyrics by : Not Known Female Part Aasai illamaa un nenjil Vizhundhenae maama nee mannipaaya oo Osai kollamal en maarbil anipenae En maama nee mannipaaya ohh Female Part Yeno nandri solla Verendha vazhi undo daa Thavaraai idhu theriyalae enakku Thaluvikka poren Orae odhukkum bodhu Nee vandhu adaikalam koduthaai Unakaaga edhu nadanthaalum Thaangikka poren Female Part Veetil ini ketkum Konjum mozhi pechu Pathu maasam pathae masam Poruthukka maama Nenjil eri kuthum Enai kodutha podhum Ellamae nalladhugaaga Nadakattum maama Female Part Haaa..aasai illamaa un nenjil Vizhundhenae maama nee mannipaaya oo Female Part Mudhan mudhalaai aan vasanai Adaivathilae ivalukkoru perumai undu Enai koduthae unakku unnai naan Tharuvathil sugam adaiven Female Part Adhukkuthaan sonnadhu ketkaama Unnai naan saelaiyil madichukkitten Indhanann naalai nenjam endrum marakathu Vidhaithavan vidhaithathai aruvadai Seivatharkkae Female Part Haaa…aasai illamaa un nenjil Vizhundhenae maama nee mannipaaya oo Female Part Parithavithen dhinamum naan Thai thandhaiyai ezhandhu vittu oorukullae Param porulaai varuvaai endruunnai Kanavilum nenaikavillai nenjukullae Un nilaiyai kandathum ennai naan thandhida Mudivu eduthen Female Part Adhukkuthaan vennilavai kelu Veesum thendralaiyum kelu Naan unnai kalandhadhu Seri endru sollidumae Female Part …………………………
தமிழ்
பாடகி : அனுராதாஸ்ரீராம் இசை அமைப்பாளர் : வைகுந்தவாசன் பாடல் ஆசிரியர் : ............ பெண் : ஆசை இல்லாம உன் நெஞ்சில் விழுந்தேனே மாமா நீ மன்னிப்பாயா ஓ ஓசை கொள்ளாமல் என் மார்பில் அனைப்பேனே என் மாமா நீ மன்னிப்பாயா ஓ பெண் : ஏனோ நன்றி சொல்ல வேறெந்த வழி உண்டோ டா தவறாய் இது தெரியலே எனக்கு தழுவிக்க போறேன் ஊரே ஒத்துக்கும்போது நீ வந்து அடைக்கலம் கொடுத்தாய் உனக்காக எது நடந்தாலும் தாங்கிக்க போறேன் பெண் : வீட்டில் இனி கேட்கும் கொஞ்சும் மொழி பேச்சு பத்து மாசம் பத்தே மாசம் பொறுத்துக்க மாமா நெஞ்சில் ஏறி குத்தும் எனை கொடுத்த போதும் எல்லாமே நல்லதுக்காக நடக்கட்டும் மாமா பெண் : ஹா... ஆசை இல்லாம உன் நெஞ்சில் விழுந்தேனே மாமா நீ மன்னிப்பாயா ஓ பெண் : முதன் முதலாய் ஆண் வாசனை அடைவதிலே இவளுக்கொரு பெருமை உண்டு எனை கொடுத்தே உனக்கு உன்னை நான் தருவதில் சுகம் அடைவேன் பெண் : அதுக்குதான் சொன்னது கேட்க்காம உன்னை நான் சேலையில் மடிச்சுகிட்டேன் இந்தணன் நாளை நெஞ்சம் என்றும் மறக்காது விதைத்தவன் விதைத்ததை அறுவடை செய்வதற்கே பெண் : ஹா... ஆசை இல்லாம உன் நெஞ்சில் விழுந்தேனே மாமா நீ மன்னிப்பாயா ஓ பெண் : பரிதவித்தேன் தினமும் நான் தாய் தந்தையாய் எழந்து விட்டு ஊருக்குள்ளே பரம் பொருளாய் வருவாய் என்று உன்னை கனவிலும் நினைக்கவில்லை நெஞ்சுக்குள்ளே உன் நிலையில் கண்டதும் என்னை நான் தந்திட முடிவு எடுத்தேன் பெண் : அதுக்குதான் வெண்ணிலவை கேளு வீசும் தென்றலையும் கேளு நான் உன்னை கலந்தது சேரி என்று சொல்லிடுமே பெண் : ...................................
Song information
Singer: Anurdha Sriram
Music by: Vaigundavasaan
Lyrics by: Not Known
Release information: From Thayumanavan (2003) · Singer: Anurdha Sriram · Lyricist: Lyricist Not Known · Music: Vaigundavasaan
Explore this song
- Singer: Anurdha Sriram
- Film / album: Thayumanavan
- Composer: Vaigundavasaan
- Lyricist: Not Known