Roman script
Singers : T.M. Soundararajan and P. Susheela
Music by : M.S. Viswanathan
Female Part
………………………..
Male Part
{ Ninaithen vanthaai
Nooru vayathu keten
Thandhaai aasai manadhu } (2)
Female Part
Ninaithen vanthaai
Nooru vayathu keten
Thandhaai aasai manadhu
Male Part
Nooru nilavai oru
Nilavaaki paavai endru
Female Part
Aayiram malarai
Oru malaraki paarvai endru
Male Part
Kan meenaaga
Maanaaga nindradavo
Female Part
Sol thenaaga
Paalaaga panpaadavo
Male Part
Maalai neram
Vandhuravaadavo
Female Part
Maalai neram
Vandhuravaadavo
Female Part
…………………….
Female Part
Ninaithen vanthaai
Nooru vayathu keten
Thandhaai aasai manadhu
Male Part
Nilai kannaadi
Kannam kandu aaahaa
Malar kalloorum
Kinnam endru ohooo
Male Part
{ Adhu sindhaamal
Kollaamal pakkam vaa
Anbu thenodai paaigindra
Sorgam vaa } (2)
Female Part
Mannan tholodu
Alli konjum pillai avan
Therodu pinni sellum mullai
Female Part
{ Unnai nenjendra
Manjathil santhidhen
Undhan kai kondu
Unnadha kanni thaen } (2)
Female Part
Ninaithen vanthaai
Nooru vayathu keten
Thandhaai aasai manadhu
Male Part
Idai noolaadi sella
Sella aahaa
Female Part
Adhai melaadai
Moodi kolla ohooo
Male Part
{ Chinna poo meni
Kaanadha kan enna
Female Part
Solli theeraadha
Inbangal ennenna } (2)
Male & Female : ………………………
Male & Female : Ninaithen vanthaai
Nooru vayathu keten
Thandhaai aasai manadhu
Male & Female : ………………………தமிழ்
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : ............................
ஆண் : { நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது } (2)
பெண் : நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது
ஆண் : நூறு நிலாவை
ஒரு நிலவாக்கி பாவை
என்று
பெண் : ஆயிரம் மலரை
ஒரு மலராக்கி பார்வை
என்று
ஆண் : கண் மீனாக
மானாக நின்றாடவோ
பெண் : சொல் தேனாக
பாலாக பண்பாடவோ
ஆண் : மாலை நேரம்
வந்து உறவாடவோ
பெண் : மாலை நேரம்
வந்து உறவாடவோ
பெண் : ......................
பெண் : நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது
ஆண் : நிலைக்கண்ணாடி
கன்னம் கண்டு ஆஹா
மலர்கள்ளூரும் கிண்ணம்
என்று ஓஹோ
ஆண் : { அது சிந்தாமல்
கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை
பாய்கின்ற சொர்கம்
வா } (2)
பெண் : மன்னன் தோளோடு
அள்ளிக் கொஞ்சும் பிள்ளை
அவன் தேரோடு பின்னிச்
செல்லும் முல்லை
பெண் : { உன்னை நெஞ்சென்ற
மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு
உண்ணாத கன்னித்தேன் } (2)
பெண் : நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது
ஆண் : இடை நூலாடி
செல்ல செல்ல ஆஹா
பெண் : அதை மேலாடை
மூடிக்கொள்ள ஓஹோ
ஆண் : { சின்ன பூமேனி
காணாத கண்ணென்ன
பெண் : சொல்லித் தீராத
இன்பங்கள் என்னென்ன } (2)
ஆண் & பெண் : ......................
ஆண் & பெண் : நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது
ஆண் & பெண் : ......................Song information
Singers: T.M. Soundararajan and P. Susheela
Music by: M.S. Viswanathan
Release information: From Kaavalkaaran (1967) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T.M. Soundararajan and P. Susheela
- Film / album: Kaavalkaaran
- Composer: M.S. Viswanathan