Roman script

Singers : T.M. Soundararajan and P. Susheela

Music by : M.S. Viswanathan

Female Part

………………………..

Male Part

{ Ninaithen vanthaai

Nooru vayathu keten

Thandhaai aasai manadhu } (2)

Female Part

Ninaithen vanthaai

Nooru vayathu keten

Thandhaai aasai manadhu

Male Part

Nooru nilavai oru

Nilavaaki paavai endru

Female Part

Aayiram malarai

Oru malaraki paarvai endru

Male Part

Kan meenaaga

Maanaaga nindradavo

Female Part

Sol thenaaga

Paalaaga panpaadavo

Male Part

Maalai neram

Vandhuravaadavo

Female Part

Maalai neram

Vandhuravaadavo

Female Part

…………………….

Female Part

Ninaithen vanthaai

Nooru vayathu keten

Thandhaai aasai manadhu

Male Part

Nilai kannaadi

Kannam kandu aaahaa

Malar kalloorum

Kinnam endru ohooo

Male Part

{ Adhu sindhaamal

Kollaamal pakkam vaa

Anbu thenodai paaigindra

Sorgam vaa } (2)

Female Part

Mannan tholodu

Alli konjum pillai avan

Therodu pinni sellum mullai

Female Part

{ Unnai nenjendra

Manjathil santhidhen

Undhan kai kondu

Unnadha kanni thaen } (2)

Female Part

Ninaithen vanthaai

Nooru vayathu keten

Thandhaai aasai manadhu

Male Part

Idai noolaadi sella

Sella aahaa

Female Part

Adhai melaadai

Moodi kolla ohooo

Male Part

{ Chinna poo meni

Kaanadha kan enna

Female Part

Solli theeraadha

Inbangal ennenna } (2)

Male & Female : ………………………

Male & Female : Ninaithen vanthaai

Nooru vayathu keten

Thandhaai aasai manadhu

Male & Female : ………………………

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : ............................

ஆண் : { நினைத்தேன்

வந்தாய் நூறு வயது

கேட்டேன் தந்தாய்

ஆசை மனது } (2)

பெண் : நினைத்தேன்

வந்தாய் நூறு வயது

கேட்டேன் தந்தாய்

ஆசை மனது

ஆண் : நூறு நிலாவை

ஒரு நிலவாக்கி பாவை

என்று

பெண் : ஆயிரம் மலரை

ஒரு மலராக்கி பார்வை

என்று

ஆண் : கண் மீனாக

மானாக நின்றாடவோ

பெண் : சொல் தேனாக

பாலாக பண்பாடவோ

ஆண் : மாலை நேரம்

வந்து உறவாடவோ

பெண் : மாலை நேரம்

வந்து உறவாடவோ

பெண் : ......................

பெண் : நினைத்தேன்

வந்தாய் நூறு வயது

கேட்டேன் தந்தாய்

ஆசை மனது

ஆண் : நிலைக்கண்ணாடி

கன்னம் கண்டு ஆஹா

மலர்கள்ளூரும் கிண்ணம்

என்று ஓஹோ

ஆண் : { அது சிந்தாமல்

கொள்ளாமல் பக்கம் வா

அன்பு தேனோடை

பாய்கின்ற சொர்கம்

வா } (2)

பெண் : மன்னன் தோளோடு

அள்ளிக் கொஞ்சும் பிள்ளை

அவன் தேரோடு பின்னிச்

செல்லும் முல்லை

பெண் : { உன்னை நெஞ்சென்ற

மஞ்சத்தில் சந்தித்தேன்

உந்தன் கை கொண்டு

உண்ணாத கன்னித்தேன் } (2)

பெண் : நினைத்தேன்

வந்தாய் நூறு வயது

கேட்டேன் தந்தாய்

ஆசை மனது

ஆண் : இடை நூலாடி

செல்ல செல்ல ஆஹா

பெண் : அதை மேலாடை

மூடிக்கொள்ள ஓஹோ

ஆண் : { சின்ன பூமேனி

காணாத கண்ணென்ன

பெண் : சொல்லித் தீராத

இன்பங்கள் என்னென்ன } (2)

ஆண் & பெண் : ......................

ஆண் & பெண் : நினைத்தேன்

வந்தாய் நூறு வயது

கேட்டேன் தந்தாய்

ஆசை மனது

ஆண் & பெண் : ......................

Song information

Singers: T.M. Soundararajan and P. Susheela

Music by: M.S. Viswanathan

Release information: From Kaavalkaaran (1967) · Lyricist: Vaali

Explore this song