Roman script

Singer : T.M. Soundararajan

              Music by : M.S. Viswanathan

Male Part

{ Nilavu oru pennagi

Ulavugindra azhago

Neeralaigal idam maari

Neenthugindra kuzhalo } (2)

Neenthugindra kuzhalo

Male Part

{ Maathulaiyin poo polae

Malarugindra idhazho } (2)

Maan inamum meen inamum

Mayangugindra vizhiyo

Male Part

Nilavu oru pennagi

Ulavugindra azhago

Neeralaigal idam maari

{ Neenthugindra kuzhalo } (2)

Male Part

{ Puruvam oru villaga

Paarvai oru kanaiyaaga } (2)

Paruvam oru thalamaaga

Por thoduka piranthavalo

Male Part

{ Kurunagaiyin vannathil

Kuzhi vizhuntha kannathil } (2)

Thaen suvaiyai thaan kuzhaithu

Kodupathellam ival thaano

Male Part

Nilavu oru pennagi

Ulavugindra azhago

Neeralaigal idam maari

Neenthugindra kuzhalo

Male Part

Pavalamena viral

Nagamum pasum thalir

Pol valaikaramum

Male Part

Thaen kanigal iru

Puramum thaangi

Varum poonkodiyo

Male Part

{ Aalkadalin sangaaga

Neelkazhuthu amainthavalo } (2)

Yazhisaiyin oliyaaga vaaimozhi

Thaan malarnthavalo

Male Part

Nilavu oru pennagi

Ulavugindra azhago

Neeralaigal idam maari

Neenthugindra kuzhalo

Male Part

Senthazhalin oli

Eduthu santhanathin

Kulir koduthu

Male Part

Ponpagatil vaarthu

Vaitha pennudalai ennavenben

Male Part

{ Madalvaazhai thudai

Iruka macham ondru adhil iruka } (2)

Padaithavanin thiramai ellam

Muzhumai petra azhagi enben

Male Part

Nilavu oru pennagi

Ulavugindra azhago

Neeralaigal idam maari

{ Neenthugindra kuzhalo } (2)

தமிழ்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { நிலவு ஒரு

பெண்ணாகி உலவுகின்ற

அழகோ நீரலைகள் இடம்

மாறி நீந்துகின்ற குழலோ } (2)

நீந்துகின்ற குழலோ

ஆண் : { மாதுளையின் பூ

போலே மலருகின்ற

இதழோ } (2)

மான் இனமும் மீன்

இனமும் மயங்குகின்ற

விழியோ

ஆண் : நிலவு ஒரு

பெண்ணாகி உலவுகின்ற

அழகோ நீரலைகள் இடம்

மாறி நீந்துகின்ற குழலோ

நீந்துகின்ற குழலோ

ஆண் : { புருவம் ஒரு

வில்லாக பார்வை

ஒரு கணையாக } (2)

பருவம் ஒரு தளமாக

போர் தொடுக்க பிறந்தவளோ

ஆண் : { குறுநகையின்

வண்ணத்தில் குழி

விழுந்த கன்னத்தில் } (2)

தேன் சுவையை தான்

குழைத்து கொடுப்பதெல்லாம்

இவள் தானோ

ஆண் : நிலவு ஒரு

பெண்ணாகி உலவுகின்ற

அழகோ நீரலைகள் இடம்

மாறி நீந்துகின்ற குழலோ

ஆண் : பவளமென விரல்

நகமும் பசும் தளிர் போல்

வளைகரமும்

ஆண் : தேன் கனிகள்

இரு புறமும் தாங்கி

வரும் பூங்கொடியோ

ஆண் : { ஆழ்கடலின்

சங்காக நீள்கழுத்து

அமைந்தவளோ } (2)

யாழிசையின் ஒலியாக

வாய்மொழி தான்

மலர்ந்தவளோ

ஆண் : நிலவு ஒரு

பெண்ணாகி உலவுகின்ற

அழகோ நீரலைகள் இடம்

மாறி நீந்துகின்ற குழலோ

ஆண் : செந்தழலின் ஒளி

எடுத்து சந்தனத்தின்

குளிர் கொடுத்து

ஆண் : பொன்பகட்டில்

வார்த்துவைத்த

பெண்ணுடலை

என்னவென்பேன்

ஆண் : { மடல்வாழை

தொடை இருக்க மச்சம்

ஒன்று அதில் இருக்க } (2)

படைத்தவனின் திறமை

எல்லாம் முழுமை பெற்ற

அழகி என்பேன்

ஆண் : நிலவு ஒரு

பெண்ணாகி உலவுகின்ற

அழகோ நீரலைகள் இடம்

மாறி நீந்துகின்ற குழலோ

நீந்துகின்ற குழலோ

Song information

Singer: T.M. Soundararajan

Music by: M.S. Viswanathan

Release information: From Ulagam Sutrum Valiban (1973) · Lyricist: Vaali

Explore this song