Roman script
Singer : T.M. Soundararajan
Music by : M.S. Viswanathan
Male Part
{ Nilavu oru pennagi
Ulavugindra azhago
Neeralaigal idam maari
Neenthugindra kuzhalo } (2)
Neenthugindra kuzhalo
Male Part
{ Maathulaiyin poo polae
Malarugindra idhazho } (2)
Maan inamum meen inamum
Mayangugindra vizhiyo
Male Part
Nilavu oru pennagi
Ulavugindra azhago
Neeralaigal idam maari
{ Neenthugindra kuzhalo } (2)
Male Part
{ Puruvam oru villaga
Paarvai oru kanaiyaaga } (2)
Paruvam oru thalamaaga
Por thoduka piranthavalo
Male Part
{ Kurunagaiyin vannathil
Kuzhi vizhuntha kannathil } (2)
Thaen suvaiyai thaan kuzhaithu
Kodupathellam ival thaano
Male Part
Nilavu oru pennagi
Ulavugindra azhago
Neeralaigal idam maari
Neenthugindra kuzhalo
Male Part
Pavalamena viral
Nagamum pasum thalir
Pol valaikaramum
Male Part
Thaen kanigal iru
Puramum thaangi
Varum poonkodiyo
Male Part
{ Aalkadalin sangaaga
Neelkazhuthu amainthavalo } (2)
Yazhisaiyin oliyaaga vaaimozhi
Thaan malarnthavalo
Male Part
Nilavu oru pennagi
Ulavugindra azhago
Neeralaigal idam maari
Neenthugindra kuzhalo
Male Part
Senthazhalin oli
Eduthu santhanathin
Kulir koduthu
Male Part
Ponpagatil vaarthu
Vaitha pennudalai ennavenben
Male Part
{ Madalvaazhai thudai
Iruka macham ondru adhil iruka } (2)
Padaithavanin thiramai ellam
Muzhumai petra azhagi enben
Male Part
Nilavu oru pennagi
Ulavugindra azhago
Neeralaigal idam maari
{ Neenthugindra kuzhalo } (2)தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : { நிலவு ஒரு
பெண்ணாகி உலவுகின்ற
அழகோ நீரலைகள் இடம்
மாறி நீந்துகின்ற குழலோ } (2)
நீந்துகின்ற குழலோ
ஆண் : { மாதுளையின் பூ
போலே மலருகின்ற
இதழோ } (2)
மான் இனமும் மீன்
இனமும் மயங்குகின்ற
விழியோ
ஆண் : நிலவு ஒரு
பெண்ணாகி உலவுகின்ற
அழகோ நீரலைகள் இடம்
மாறி நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோ
ஆண் : { புருவம் ஒரு
வில்லாக பார்வை
ஒரு கணையாக } (2)
பருவம் ஒரு தளமாக
போர் தொடுக்க பிறந்தவளோ
ஆண் : { குறுநகையின்
வண்ணத்தில் குழி
விழுந்த கன்னத்தில் } (2)
தேன் சுவையை தான்
குழைத்து கொடுப்பதெல்லாம்
இவள் தானோ
ஆண் : நிலவு ஒரு
பெண்ணாகி உலவுகின்ற
அழகோ நீரலைகள் இடம்
மாறி நீந்துகின்ற குழலோ
ஆண் : பவளமென விரல்
நகமும் பசும் தளிர் போல்
வளைகரமும்
ஆண் : தேன் கனிகள்
இரு புறமும் தாங்கி
வரும் பூங்கொடியோ
ஆண் : { ஆழ்கடலின்
சங்காக நீள்கழுத்து
அமைந்தவளோ } (2)
யாழிசையின் ஒலியாக
வாய்மொழி தான்
மலர்ந்தவளோ
ஆண் : நிலவு ஒரு
பெண்ணாகி உலவுகின்ற
அழகோ நீரலைகள் இடம்
மாறி நீந்துகின்ற குழலோ
ஆண் : செந்தழலின் ஒளி
எடுத்து சந்தனத்தின்
குளிர் கொடுத்து
ஆண் : பொன்பகட்டில்
வார்த்துவைத்த
பெண்ணுடலை
என்னவென்பேன்
ஆண் : { மடல்வாழை
தொடை இருக்க மச்சம்
ஒன்று அதில் இருக்க } (2)
படைத்தவனின் திறமை
எல்லாம் முழுமை பெற்ற
அழகி என்பேன்
ஆண் : நிலவு ஒரு
பெண்ணாகி உலவுகின்ற
அழகோ நீரலைகள் இடம்
மாறி நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோSong information
Singer: T.M. Soundararajan
Music by: M.S. Viswanathan
Release information: From Ulagam Sutrum Valiban (1973) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T.M. Soundararajan
- Film / album: Ulagam Sutrum Valiban
- Composer: M.S. Viswanathan