Roman script

Singer : K. J. Yesudas

Music by : Guna Singh

Male Part

Nila nila oodivaa nilaamal odi vaa

Manam polae vaazhavae malligaipoo soodavaa

Male Part

Nila nila oodivaa nilaamal odi vaa

Manam polae vaazhavae malligaipoo soodavaa

Male Part

Thangakili thoongattum thaazhampoo methayilae

Sanga thamil paatteduthu sangeetham paadi vaa

Thangakili thoongattum thaazhampoo methayilae

Sanga thamil paatteduthu sangeetham paadi vaa

Male Part

Poongaatrae nee paadu thaen pattu naan paada

Poongaatrae nee paadu thaen pattu naan paada

Male Part

Kannukku mai theeti odi vaa

Kalyaana isai paadi aadi vaa

Kanneeril vennilavu yenginaal

Kannae en ila nenjam thaangumaa

Male Part

Nenjukkullae un nenaippu

Thathalikkum thaamarai poo

Ninaivae thoongamalae vizhiyil neer thaengumae

Poongaatrae nee paadu thaen pattu naan paada

Male Part

Aagaya pooparichu yendhi vaa

Athaanin vizhiyoram neendha vaa

Ezhezhu jenmangal sondhamoo

Ennaalum vilagaadha bandhamoo

Male Part

Nenjukkullae un nenippu

Thathalikkum thaamarai poo

Malarae mayangaamalae mayilae parandhodi vaa

Poongaatrae nee paadu thaen pattu naan paada

Male Part

Nila nila odivaa nilaamal odi vaa

Manam polae vaazhavae malligai poo soodavaa

Nilaa nilaa odi vaa…

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : குரு சிங்

ஆண் : நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா

மனம் போலே வாழவே மல்லிகைப்பூ சூடவா

ஆண் : நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா

மனம் போலே வாழவே மல்லிகைப்பூ சூடவா

ஆண் : தங்கக்கிளி தூங்கட்டும் தாழம்பூ மெத்தையிலே

சங்கத் தமிழ் பாட்டெடுத்து சங்கீதம் பாடி வா

தங்கக்கிளி தூங்கட்டும் தாழம்பூ மெத்தையிலே

சங்கத் தமிழ் பாட்டெடுத்து சங்கீதம் பாடி வா

ஆண் : பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட

பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட

ஆண் : கண்ணுக்கு மை தீட்டி ஓடி வா

கல்யாண இசைப் பாடி ஆடி வா

கண்ணீரில் வெண்ணிலவு ஏங்கினால்

கண்ணே என் இள நெஞ்சம் தாங்குமா

ஆண் : நெஞ்சுக்குள்ளே உன் நினைப்பு

தத்தளிக்கும் தாமரைப்பூ

நினைவே தூங்காமலே விழியில் நீர் தேங்குமே

பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட

ஆண் : ஆகாய பூப்பறிச்சு ஏந்தி வா

அத்தானின் விழியோரம் நீந்த வா

ஏழேழு ஜென்மங்கள் சொந்தமோ

எந்நாளும் விலகாத பந்தமோ

ஆண் : நெஞ்சுக்குள்ளே உன் நினைப்பு

தத்தளிக்கும் தாமரைப்பூ

மலரே மயங்காமலே மயிலே பறந்தோடி வா

பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட

ஆண் : நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா

மனம் போலே வாழவே மல்லிகைப்பூ சூடவா

நிலா நிலா ஓடிவா.....

Song information

Singer: K. J. Yesudas

Music by: Guna Singh

Release information: From Sangu Pushpangal (1989) · Singer: K. J. Yesudas · Lyricist: Anbu Kani · Music: Guna Singh

Explore this song