Roman script
Singers : T.M. Soundararajan and P.Susheela
Music by : M.S. Viswanathan
Male Part
{ Neeyaethaan
Enaku manavaati } (2)
Male Part
Ennai maalaiyittu
Kaipidikum seemaati
Naanae thaan
Unaku vizhikaati
Male Part
Inba naadakathil
Aativaikum vazhikaati
Male Part
Neeyaethaan
Enaku manavaati
Male Part
Ennai maalaiyittu
Kaipidikum seemaati
Naanae thaan
Unaku vizhikaati
Male Part
Inba naadakathil
Aativaikum vazhikaati
Female Part
{ Koduthu
Vaithaval naanae
Eduthu kondavan neeyae } (2)
Female Part
Sathiyamaga
Ethanai piravi sernthu
Vaazhnthom yararivaro
Male Part
Naamarivomae
Female Part
Naanaethaan
Unaku manavaati
Female Part
Unnai maalaiyittu
Kaipidikum seemaati
Neeyae thaan
Enaku vizhikaati
Female Part
Ennai Vaazhavaika
Kaathirukum vazhikaati
Male Part
{ Kangal iruka
Thoranam yeno
Kaigal iruka
Maalaigal yeno } (2)
Male Part
Ullam iruka
Manavarai yenoOru manathaanaal Thirumanam yeno Female Part Unnai nenaidhae Piranthaval naanae Ulagai adhanaal Maranthavalthaanae Female Part Iraivan andrae Ezhudhi vaithaanae Iruvarai ondrai Inaiya vaithaanae Female Part Sathiyamaga Ethanai piravi sernthu Vaazhnthom yararivaro Male & Female : Naamarivomae Male Part Neeyaethaan Enaku manavaati Male Part Ennai maalaiyittu Kaipidikum seemaati Naanae thaan Unaku vizhikaati Male Part Inba naadakathil Aativaikum vazhikaati Male Part Alli endral Santhiranodu thamarai Endral sooriyanodu Female Part Valli endral Velavanodu mannavanae Naan endrum unnodu Male & Female : Sathiyamaga Ethanai piravi sernthu Vaazhnthom yararivaro Male & Female : Naamarivomae Male Part Neeyaethaan Enaku manavaati Male Part Ennai maalaiyittu Kaipidikum seemaati Female Part Neeyae thaan Enaku vizhikaati Ennai Vaazhavaika Kaathirukum vazhikaati
தமிழ்
பாடகி : பி.சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : { நீயே தான்
எனக்கு மணவாட்டி } (2)
ஆண் : என்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி நானே
தான் உனக்கு
விழிகாட்டி
ஆண் : இன்ப நாடகத்தில்
ஆட்டி வைக்கும் வழி காட்டி
ஆண் : நீயே தான்
எனக்கு மணவாட்டி
ஆண் : என்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி நானே
தான் உனக்கு
விழிகாட்டி
ஆண் : இன்ப நாடகத்தில்
ஆட்டி வைக்கும் வழி காட்டி
பெண் : { கொடுத்து
வைத்தவள் நானே
எடுத்துக் கொண்டவன்
நீயே } (2)
பெண் : சத்தியமாக
எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம்
யாரறிவாரோ
ஆண் : நாமறிவோமே
பெண் : நானேதான்
உனக்கு மணவாட்டி
பெண் : உன்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி நீயேதான்
எனக்கு விழிகாட்டி
பெண் : என்னை
வாழ வைக்கக்
காத்திருக்கும்
வழிகாட்டி
ஆண் : { கண்கள் இருக்க
தோரணம் ஏனோ
கைகள் இருக்க
மாலைகள் ஏனோ } (2)
ஆண் : உள்ளம்
இருக்க மணவறை
ஏனோ ஒரு மனதானால்
திருமணம் ஏனோ
பெண் : உன்னை
நினைத்தே பிறந்தவள்
நானே உலகை அதனால்
மறந்தவள்தானே
பெண் : இறைவன்
அன்றே எழுதி வைத்தானே
இருவரை ஒன்றாய்
இணைய வைத்தானே
பெண் : சத்தியமாக
எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம்
யாரறிவாரோ
ஆண் & பெண் : நாமறிவோமே
ஆண் : நீயே தான்
எனக்கு மணவாட்டி
ஆண் : என்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி நானே
தான் உனக்கு
விழிகாட்டி
ஆண் : இன்ப நாடகத்தில்
ஆட்டி வைக்கும் வழி காட்டி
ஆண் : அல்லி என்றால்
சந்திரனோடு தாமரை
என்றால் சூரியனோடு
பெண் : வள்ளி என்றால்
வேலவனோடு மன்னவனே
நான் என்றும் உன்னோடு
ஆண் & பெண் : சத்தியமாக
எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம்
யாரறிவாரோ
ஆண் & பெண் : நாமறிவோமே
ஆண் : நீயே தான்
எனக்கு மணவாட்டி
ஆண் : என்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி
பெண் : நீயேதான்
எனக்கு விழிகாட்டி
என்னை வாழ வைக்கக்
காத்திருக்கும் வழிகாட்டிSong information
Singers: T.M. Soundararajan and P.Susheela
Music by: M.S. Viswanathan
Release information: From Kudiyirundha Koyil (1968) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T.M. Soundararajan and P.Susheela
- Film / album: Kudiyirundha Koyil
- Composer: M.S. Viswanathan