Roman script

Neerile Theecharam Song Lyrics is the fourth single track from Maayakoothu Tamil Film– 2025, Starring Nagarajan Kannan, Mu Ramaswamy and Others. This song was sung by Saindhavi and the music was composed by Anjana Rajagopalan. Lyrics works are penned by Nagarajan Kannan.

Singer : Saindhavi

Music Director : Anjana Rajagopalan

Lyricist : Nagarajan Kannan

Female Part

Aasaigal yaavum aahaa nijamaagudhe…

Avar ketta nyaayangal…

Thirai meedhu oduthe

Kaatrinil eeram yeno indru koodudhe

En yaettin osaiyum…

Suga paadal aanadhe!

Female Part

Neerile theecharam…

Poovile or valai…

Maayndhidum maayaigal

Mounamaai adhil naanum

Female Part

Neerile theecharam…

Poovile or valai…

Maayndhidum maayaigal

Mounamaai adhil naanum

Female Part

Yaetriya theeyil

Poovum indru poothadhe

En paalai mannile…

Pani porvai porthudhae

Vaazhkaiyum maaya koothaai

Ingu aanadhe

Vidigindra gyaanathil

Vidhi maari ponadhe

Female Part

Neerile theecharam…

Poovile or valai…

Maayndhidum maayaigal

Mounamaai adhil naanum

Female Part

: Evar potta paadhai

Naanum neeyum

Adhai maatrumbodhu

Kaalam maarum

Vidhi meerumbodhu

Nerangal ornaal maarum

Maayum….

Female Part

Evar kaiyil

Aadaadha noolaanadhu

Yaaraalum naeraadha

Saavaanadhu

Vidivelli vaanil indru

Nyaayatheerppu

Karai kaanum odam

Idhu maayakoothu…uuuuuu

தமிழ்

பாடகி : சைந்தவி

இசையமைப்பாளர் : அஞ்சனா ராஜகோபாலன்

பாடலாசிரியர் : நாகராஜன் கண்ணன்

பெண் : ஆசைகள் யாவும் ஆஹா நிஜமாகுதே.....

அவர் கேட்ட நியாயங்கள்....

திரைமீது ஓடுதே

காற்றினில் ஈரம் ஏனோ இன்று கூடுதே

என் ஏட்டின் ஓசையும்...

சுக பாடல் ஆனாதே

பெண் : நீரிலே தீச்சரம்...

பூவிலே ஓர் வாழை...

மாய்ந்திடும் மாயைகள்

மௌனமாய் அதில் நானும்

பெண் : நீரிலே தீச்சரம்...

பூவிலே ஓர் வாழை...

மாய்ந்திடும் மாயைகள்

மௌனமாய் அதில் நானும்

பெண் : ஏற்றிய தீயில்

பூவும் இன்று பூத்ததே

என் பாலை மண்ணிலே...

பணி போர்வை போர்த்துதே

வாழ்க்கையும் மாய கூத்தாய்

இங்கு ஆனாதே

விடிகின்றர ஞானத்தில்

விதி மாறி போனதே

பெண் : நீரிலே தீச்சரம்...

பூவிலே ஓர் வாழை...

மாய்ந்திடும் மாயைகள்

மௌனமாய் அதில் நானும்

பெண் : எவர் போட்டபாதை

நானும் நீயும்

அதை மாற்றும்போது

காலம் மாறும்

விதி மீறும்போது

நேரங்கள் ஒருநாள் மாறும்

மாயும்......

பெண் : எவர் கையில்

ஆடாத நூலானது

யாராலும் நேராதா

சாவானது

விடிவெள்ளி வானில்

இன்று நியாய தீர்ப்பு

கரை காணும் ஓடம்

இது மாயகூத்து.....உ...உ...உ....

Song information

Singer: Saindhavi

Release information: From Maayakoothu (2025) · Singer: Saindhavi · Lyricist: Nagarajan Kannan · Music: Anjana Rajagopalan

Explore this song