Roman script

Singers : Saindhavi, G. V. Prakash Kumar and P. Gopala Krishnan

Music by : Alex Premnath

Male Part

Mazhai varum neram

Unnai ninaithen

Mazhai nindra pothum

Mella nanaidhen

Female Part

Idhayaththin arai indru

Thirakkirathae

Un kaaladi suvadugal

Ketkkirathae

Male Part

Uyirukkul un kural

Olikkirathae

En nizhalukkum un mugam

Therigirathae

Female Part

Kaattru ulla kaalam

Adhuvaraikkum

Kaadhal indha mannil

Nilaithirukkum

Male Part

Mazhai varum neram

Unnai ninaithen

Mazhai nindra pothum

Mella nanaidhen

Male Part

Ninaivinil neethaan naalthorum

Varugiraai

Kanavilum pennae neengaamal

Thodargiraai…aaaii…

Female Part

Nerukkaththil ennai theemootta

Varugiraai

Irundhum yen konjam idaiveli nee

Vidugiraai

Male Part

Manasukkul thayakanggal

Irukkirathae..yeyi

Thayakkaththai mayakkanggal

Jeyikkirathae…ye

Female Part

Varthaiyil mounangal

Velgirathae

Mounamum kaadhalai

Solgirathae

Male & Female :

Vaanamulla kaalam

Adhuvaraikkum

Kaadhal indha mannil

Nilaithirukkum

Male Part

Mazhai varum neram

Unnai ninaithen

Female Part

………………………..

Male Part

Oru murai ennai

Nee paarththaal kothikkuthae

Marumurai pennae

Nee paarththaal kuliruthae..hae..ae..

Female Part

Un madi saayum

Inneram pidikkuthae

Unnudan pogum

Paadhai thaan inikkudhae

Male Part

Thaaiyena vaazhkaiyil

Vandhu vittaai

En thanimaikku thanimaigal

Thanthu vittaai

Female Part

Udhiraththil muzhudhaai

Kalandhuvittaai

En penmaiyai poovaai

Malaravittaai

Male & Female :

Boomi ulla kaalam

Adhu varaikkum

Kaadhal indha mannil

Nilaithirukkum

Female Part

Mazhai varum neram

Male : Unnai ninaithen..aen

Female : Mazhai nindra pothum

Male : Mella nanaidhen…haenn..

தமிழ்

பாடகர்கள் : சைந்தவி, ஜி. வி. பிரகாஷ், மற்றும் பி. கோபால கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : அலெக்ஸ் பிரேம்நாத்

ஆண் : மழை வரும் நேரம்

உன்னை நினைத்தேன்

மழை நின்ற போதும்

மெல்ல நனைந்தேன்

பெண் : இதயத்தின் அறை இன்று

திறக்கிறதே உன் காலடிச்சுவடுகள்

கேட்கிறதே

ஆண் : உயிருக்குள் உன் குரல்

ஒலிக்கிறதே

என் நிழல்லுக்கும் உன் முகம்

தெரிகிறதே

பெண் : காற்று உள்ள காலம்

அதுவரைக்கும் காதல் இந்த

மண்ணில் நிலைத்திருக்கும்

ஆண் : மழை வரும் நேரம்

உன்னை நினைத்தேன்

மழை நின்ற போதும்

மெல்ல நனைந்தேன்...

ஆண் : நினைவினில் நீதான்

நாள்தோறும் வருகிறாய்....

கனவிலும் பெண்ணே

நீங்காமல் தொடர்கிறாய்...

பெண் : நெருக்கத்தில் என்னை

தீ மூட்ட வருகிறாய்

இருந்தும் ஏன் கொஞ்சம்

இடைவெளி நீ விடுகிறாய்....

ஆண் : மனசுக்குள் தயக்கங்கள்

இருக்கிறதே ஏய் ய்

தயக்கத்தை மயக்கங்கள்

ஜெய்க்கிறதே ஏ...

பெண் : வார்த்தையில் மௌனங்கள்

வெல்கிறதே

மௌனமும் காதலை

சொல்கிறதே

ஆண் மற்றும் பெண் :

வானமுள்ள காலம் அதுவரைக்கும்

காதல் இந்த மண்ணில்

நிலைத்திருக்கும்

ஆண் : மழை வரும் நேரம்

உன்னை நினைத்தேன்

பெண் : ...................

ஆண் : ஒருமுறை என்னை நீ

பார்த்தால் கொதிக்குதே...

மறுமுறை பெண்ணே நீ

பார்த்தால் குளிருதே ஹே...

பெண் : உன் மடி சாயும்

இந்நேரம் பிடிக்குதே...

உன்னுடன் போகும்

பாதைதான் இனிக்குதே.....

ஆண் : தாயென வாழ்க்கையில்

வந்துவிட்டாய்

என் தனிமைக்கு தனிமைகள்

தந்துவிட்டாய்

பெண் : உதிரத்தில் முழுதாய்

கலந்துவிட்டாய்

என் பெண்மையை பூவாய்

மலரவிட்டாய்

ஆண் மற்றும் பெண் :

பூமியுள்ள காலம் அதுவரைக்கும்

காதல் இந்த மண்ணில்

நிலைத்திருக்கும்

பெண் : மழை வரும் நேரம்

ஆண் : உன்னை நினைத்தேன்

பெண் : மழை நின்ற போதும்

ஆண் : மெல்ல நனைந்தேன் ஹே....

Song information

Singers: Saindhavi, G. V. Prakash Kumar and P. Gopala Krishnan

Music by: Alex Premnath

Release information: From Thulam (2018) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song