Roman script
Singer : Saindhavi
Music by : N.R. Raghunanthan
Female Part
{ Nenjukulla nenjukulla vachiruken aasa
Ada uchanthala ullukulla edhedho pesa
Enakaaga vandhavanae ilanenjil ninnaayae
Usurkooda thuchamunnu sollaama sonnayae
En nethimudi melae nee kothi vilaiyaada
Oru neram kaalam vandhiruchu
Innum enna jaada } (2)
Female Part
Aathu vellam nee endraal aadum thoni naanae
Aadavittu akkaraiyil kondu serpaayae
Pataampoochi naan endraal ettu thisai neeyae
Endha pakkam ponaal enna neethaan nipaayae
Female Part
Metti vaangi thara solli kuttiviral
Koothaada pattuchela palanooru paazha kedaku
Pakathila naan thoonga pathamada paai vaanga
Nitham nitham naan yenga naalum pogudhu
Female Part
En nethimudi melae nee kothi vilaiyaada
Oru neram kaalam vandhiruchu
Innum enna jaada
Nenjukulla nenjukulla vachiruken aasa
Uchanthala ullukulla edhedho pesa
Female Part
Mullu thacha kaayatha mutham ittu aatha
Pathu ooru thaandi vandhu pakkam nipaayae
Pattapagal endralum pitham thalaikerum
Ennai seendi yedho yedho pesa vaipaayae
Female Part
Pathu thala paambaaga athumeerum en aasa
Mottu polae mugam koopi ullam maraipen
Nenjukuzhi melaada thaalikodi naan theda
Manjathanni neeroda eppa varuva
Female Part
En nethimudi melae nee kothi vilaiyaada
Oru neram kaalam vandhiruchu
Innum enna jaada
Female Part
Nenjukulla nenjukulla vachiruken aasa
Uchanthala ullukulla edhedho pesa
Enakaaga vandhavanae ilanenjil ninnaayae
Usurkooda thuchamunnu sollaama sonnayae
En nethimudi melae nee kothi vilaiyaada
Oru neram kaalam vandhiruchu
Innum enna jaadaதமிழ்
பாடகி : சைந்தவி
இசையமைப்பாளா் : என். ஆா். ரகுநந்தன்
பெண் : { நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள
வச்சிருக்கேன் ஆச அட உச்சந்தல
உள்ளுக்குள்ள ஏதேதோ பேச எனக்காக
வந்தவனே இளநெஞ்சில் நின்னாயே
உசுா் கூட துச்சமுன்னு சொல்லாம
சொன்னாயே என் நெத்தி முடிமேலே
நீ கோதி விளையாட ஒரு நேரம் காலம்
வந்திருச்சு இன்னும் என்ன ஜாட } (2)
பெண் : ஆத்து வெள்ளம் நீ
என்றால் ஆடும் தோணி நானே
ஆட விட்டு அக்கரையில் கொண்டு
சோ்ப்பாயே பட்டாம்பூச்சி நான்
என்றால் எட்டு திசை நீயே எந்த
பக்கம் போனால் என்ன நீதான் நிப்பாயே
பெண் : மெட்டி வாங்கி தர
சொல்லி குட்டி விரல் கூத்தாட
பட்டு சேல பல நூறு பாழா கிடக்கு
பக்கத்தில நான் தூங்க பத்துமடை
பாய் வாங்க நித்தம் நித்தம் நான் ஏங்க
நாளும் போகுது
பெண் : என் நெத்தி முடிமேலே
நீ கோதி விளையாட ஒரு நேரம் காலம்
வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள
வச்சிருக்கேன் ஆச உச்சந்தல
உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
பெண் : முள்ளு தச்ச காயத்த
முத்தம் இட்டு ஆத்த பத்து ஊரு
தாண்டி வந்து பக்கம் நிப்பாயே
பட்ட பகல் என்றாலும் பித்தம்
தலைக்கேறும் என்னை சீண்டி
ஏதோ ஏதோ பேச வைப்பாயே
பெண் : பத்து தல பாம்பாக
அத்துமீறும் என் ஆச மொட்டு
போல முகம் கூப்பி உள்ளம்
மறைப்பேன் நெஞ்சுக்குழி மேலாட
தாலி கொடி நான் தேட மஞ்சத்தண்ணி
நீரோட எப்போ வருவ
பெண் : என் நெத்தி முடிமேலே
நீ கோதி விளையாட ஒரு நேரம் காலம்
வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
பெண் : நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள
வச்சிருக்கேன் ஆச உச்சந்தல
உள்ளுக்குள்ள ஏதேதோ பேச எனக்காக
வந்தவனே இளநெஞ்சில் நின்னாயே
உசுா் கூட துச்சமுன்னு சொல்லாம
சொன்னாயே என் நெத்தி முடிமேலே
நீ கோதி விளையாட ஒரு நேரம் காலம்
வந்திருச்சு இன்னும் என்ன ஜாடSong information
Singer: Saindhavi
Music by: N.R. Raghunanthan
Release information: From Sundarapandian (2012) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Saindhavi
- Film / album: Sundarapandian
- Composer: N.R. Raghunanthan