Roman script

Needhiyagumo Song Lyrics is the track from Laila Majnu Tamil Film – 1950, Starring T. R. Mahalingam, M. V. Rajamma and Others. This song was sung by T. R. Mahalingam and T. S. Bhagavathy. The music was composed by S. V. Venkatraman. Lyrics works penned by Kambadasan.

Singers : T. R. Mahalingam and T. S. Bhagavathy

Music Director : S. V. Venkatraman

Lyricist : Kambadasan

Female Part

Needhiyaagimo….nin nesame

Nizhal polaanathae

Male Part

Aavi soruthae en aasaiyae niraasaiyae

Aavi soruthae en aasaiyae niraasaiyae

Aavi soruthae

Female Part

Moga pudhu manaththaalae enai

Mosam seithaai neeyae

Moga pudhu manaththaalae enai

Mosam seithaai neeyae

Female Part

Aavi soruthae en aasaiyae niraasaiyae

Aavi soruthae

Female Part

Vaasamillaa malar pol vaadi nindraen

Vaasamillaa malar pol vaadi nindraen

Vaazhvin nilai idhuvo

Thaazhvadainthaen naanae

Female Part

Aadavar nenjam kallae

Anbe illaatha nenjae

Aadavar nenjam kallae

Anbe illaatha nenjae

Female Part

Alai polae maarum kanavae

Anaiyaatha kaama kanavae

Alai polae maarum kanavae

Anaiyaatha kaama kanavae

Female Part

Aavi soruthae en aasaiyae niraasaiyae

Aavi soruthae

Aavi soruthae en aasaiyae niraasaiyae

Aavi soruthae

Female Part

Paavi enpoloruvar paarthanil illai

Aavi nigar kadhalanai kaana vazhiyillai

Kannae lailaa unathu kadhal ninaivaalae

Thaei nilaviu polirulil naanalaithal paaraai

தமிழ்

பாடகர்கள் : டி. ஆர். மகாலிங்கம் மற்றும் டி. எஸ். பகவதி

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

பாடலாசிரியர் : கம்பதாசன்

பெண் : நீதியாகுமோ...... நின் நேசமே.......

நிழல் போலானதே...

பெண் : ஆவி சோருதே என் ஆசையே நிராசையே

ஆவி சோருதே என் ஆசையே நிராசையே

ஆவி சோருதே....

பெண் : மோகப் புது மணத்தாலே எனை

மோசம் செய்தாய் நீயே

மோகப் புது மணத்தாலே எனை

மோசம் செய்தாய் நீயே

பெண் : ஆவி சோருதே என் ஆசையே நிராசையே

ஆவி சோருதே.....

பெண் : வாசமில்லா மலர் போல் வாடி நின்றேன்

வாசமில்லா மலர் போல் வாடி நின்றேன்

வாழ்வின் நிலை இதுவோ

தாழ்வடைந்தேன் நானே..

பெண் : ஆடவர் நெஞ்சம் கல்லே

அன்பே இல்லாத நெஞ்சே

ஆடவர் நெஞ்சம் கல்லே

அன்பே இல்லாத நெஞ்சே

பெண் : அலை போலே மாறும் கனவே

அணையாத காமக் கனவே....

அலை போலே மாறும் கனவே

அணையாத காமக் கனவே....

பெண் : ஆவி சோருதே என் ஆசையே நிராசையே

ஆவி சோருதே.....

ஆவி சோருதே என் ஆசையே நிராசையே

ஆவி சோருதே.....

பெண் : பாவி என்போலொருவர் பார்தனில் இல்லை

ஆவி நிகர் காதலனை காண வழியில்லை

கண்ணே லைலா உனது காதல் நினைவாலே

தேய் நிலவு போலிருளில் நானலைதல் பாராய்...

Song information

Singers: T. R. Mahalingam and T. S. Bhagavathy

Release information: From Laila Majnu (1950) · Singer: T. R. Mahalingam and T. S. Bhagavathy · Lyricist: Kambadasan · Music: S. V. Venkatraman

Explore this song