Roman script
Needhiyagumo Song Lyrics is the track from Laila Majnu Tamil Film – 1950, Starring T. R. Mahalingam, M. V. Rajamma and Others. This song was sung by T. R. Mahalingam and T. S. Bhagavathy. The music was composed by S. V. Venkatraman. Lyrics works penned by Kambadasan. Singers : T. R. Mahalingam and T. S. Bhagavathy Music Director : S. V. Venkatraman Lyricist : Kambadasan Female Part Needhiyaagimo….nin nesame Nizhal polaanathae Male Part Aavi soruthae en aasaiyae niraasaiyae Aavi soruthae en aasaiyae niraasaiyae Aavi soruthae Female Part Moga pudhu manaththaalae enai Mosam seithaai neeyae Moga pudhu manaththaalae enai Mosam seithaai neeyae Female Part Aavi soruthae en aasaiyae niraasaiyae Aavi soruthae Female Part Vaasamillaa malar pol vaadi nindraen Vaasamillaa malar pol vaadi nindraen Vaazhvin nilai idhuvo Thaazhvadainthaen naanae Female Part Aadavar nenjam kallae Anbe illaatha nenjae Aadavar nenjam kallae Anbe illaatha nenjae Female Part Alai polae maarum kanavae Anaiyaatha kaama kanavae Alai polae maarum kanavae Anaiyaatha kaama kanavae Female Part Aavi soruthae en aasaiyae niraasaiyae Aavi soruthae Aavi soruthae en aasaiyae niraasaiyae Aavi soruthae Female Part Paavi enpoloruvar paarthanil illai Aavi nigar kadhalanai kaana vazhiyillai Kannae lailaa unathu kadhal ninaivaalae Thaei nilaviu polirulil naanalaithal paaraai
தமிழ்
பாடகர்கள் : டி. ஆர். மகாலிங்கம் மற்றும் டி. எஸ். பகவதி இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பாடலாசிரியர் : கம்பதாசன் பெண் : நீதியாகுமோ...... நின் நேசமே....... நிழல் போலானதே... பெண் : ஆவி சோருதே என் ஆசையே நிராசையே ஆவி சோருதே என் ஆசையே நிராசையே ஆவி சோருதே.... பெண் : மோகப் புது மணத்தாலே எனை மோசம் செய்தாய் நீயே மோகப் புது மணத்தாலே எனை மோசம் செய்தாய் நீயே பெண் : ஆவி சோருதே என் ஆசையே நிராசையே ஆவி சோருதே..... பெண் : வாசமில்லா மலர் போல் வாடி நின்றேன் வாசமில்லா மலர் போல் வாடி நின்றேன் வாழ்வின் நிலை இதுவோ தாழ்வடைந்தேன் நானே.. பெண் : ஆடவர் நெஞ்சம் கல்லே அன்பே இல்லாத நெஞ்சே ஆடவர் நெஞ்சம் கல்லே அன்பே இல்லாத நெஞ்சே பெண் : அலை போலே மாறும் கனவே அணையாத காமக் கனவே.... அலை போலே மாறும் கனவே அணையாத காமக் கனவே.... பெண் : ஆவி சோருதே என் ஆசையே நிராசையே ஆவி சோருதே..... ஆவி சோருதே என் ஆசையே நிராசையே ஆவி சோருதே..... பெண் : பாவி என்போலொருவர் பார்தனில் இல்லை ஆவி நிகர் காதலனை காண வழியில்லை கண்ணே லைலா உனது காதல் நினைவாலே தேய் நிலவு போலிருளில் நானலைதல் பாராய்...
Song information
Singers: T. R. Mahalingam and T. S. Bhagavathy
Release information: From Laila Majnu (1950) · Singer: T. R. Mahalingam and T. S. Bhagavathy · Lyricist: Kambadasan · Music: S. V. Venkatraman
Explore this song
- Singer: T. R. Mahalingam and T. S. Bhagavathy
- Film / album: Laila Majnu