Roman script

Maadharase Mayile Song Lyrics is the track from Laila Majnu Tamil Film – 1950, Starring T. R. Mahalingam, M. V. Rajamma and Others. This song was sung by T. R. Mahalingam. The music was composed by S. V. Venkatraman. Lyrics works penned by Kambadasan.

Singer : T. R. Mahalingam

Music Director : S. V. Venkatraman

Lyricist : Kambadasan

Male Part

Maatharase mayilae

Aahaa maatharase mayilae

Mounamaagumo kuyilae

Mounamaagumo kuyilae aahaa

Maatharase mayilae

Pedhamillaithaanae

Anbu pedhamillaithaanae

Anbu pedhamillaithaanae

Anbu pesidum nee ilamaanae

Male Part

Aahaa maatharase mayilae

Mounamaagumo kuyilae

Aahaa maatharase mayilae

Male Part

Mohini en uyir nee

Muzhu maamathiyae saatchi

Mudivillaa premai kondaenae

Mugil pol paranthae naamae

Male Part

Kadhal logam selvom

Inbak kaadhal logam selvom

Inba gaanamum yaazhena saernthae

Inba gaanamum yaazhena saernthae

Inba gaanamum yaazhena saernthae

Male Part

Aahaa maatharase mayilae

Male Part

Paarinilae namma yaar thaduppaar

Nerizhai un nenjam therinthu kondaen

Paarinilae namma yaar thaduppaar

Nerizhai un nenjam therinthu kondaen

Male Part

Maariyin mugam paarththa maamayil pol

Maariyin mugam paarththa maamayil pol

Magizhvodu sugam naaduvom vaaraai

Male Part

Maatharase mayilae

Mounamaagumo

Aahaa maatharase mayilae….

தமிழ்

பாடகர் : டி. ஆர். மகாலிங்கம்

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

பாடலாசிரியர் : கம்பதாசன்

ஆண் : மாதரசே மயிலே.......

ஆஹா மாதரசே மயிலே.......

மௌனமாகுமோ குயிலே

மௌனமாகுமோ குயிலே ஆஹா....

மாதரசே மயிலே.......

பேதமில்லைதானே

அன்பு பேதமில்லைதானே

அன்பு பேதமில்லைதானே

அன்பு பேசிடும் நீ இளமானே

ஆண் : ஆஹா மாதரசே மயிலே.......

மௌனமாகுமோ குயிலே

ஆஹா மாதரசே மயிலே.......

ஆண் : மோகினி என் உயிர் நீ

முழு மாமதியே சாக்ஷி

முடிவில்லா ப்ரேமை கொண்டேனே

முகில் போல் பறந்தே நாமே...

ஆண் : காதல் லோகம் செல்வோம்

இன்பக் காதல் லோகம் செல்வோம்

இன்பக் கானமும் யாழென சேர்ந்தே

இன்பக் கானமும் யாழென சேர்ந்தே

இன்பக் கானமும் யாழென சேர்ந்தே

ஆண் : ஆஹா மாதரசே மயிலே..

ஆண் : பாரினிலே நம்மை யார் தடுப்பார்

நேரிழை உன் நெஞ்சம் தெரிந்துக் கொண்டேன்

பாரினிலே நம்மை யார் தடுப்பார்

நேரிழை உன் நெஞ்சம் தெரிந்துக் கொண்டேன்

ஆண் : மாரியின் முகம் பார்த்த மாமயில் போல்

மாரியின் முகம் பார்த்த மாமயில் போல்

மகிழ்வோடு சுகம் நாடுவோம் வாராய்....

ஆண் : மாதரசே மயிலே......

மௌனமாகுமோ

ஆஹா மாதரசே மயிலே..

Song information

Singer: T. R. Mahalingam

Release information: From Laila Majnu (1950) · Singer: T. R. Mahalingam · Lyricist: Kambadasan · Music: S. V. Venkatraman

Explore this song