Roman script

Singers : T.M. Soundararajan and P.Susheela

Music by : M.S. Viswanathan

Male Part

{ Naan paarthadhilae

Aval oruthiyai thaan nalla

Azhagiyenben nalla azhagiyenben } (2)

Male Part

{ Naan kettadhilae

Aval vaarthaiyai thaan

Oru kavidhaiyenben

Oru kavidhaiyenben } (2)

Male Part

Naan paarthadhilae

Aval oruthiyai thaan nalla

Azhagiyenben nalla azhagiyenben

Male Part

{ Endha kalaignanum

Avalai silai vadipaan

Endha pulavanum

Avalai paatil vaipaan } (2)

Male Part

Andha iyarkaiyum

Aval mel kaadhal kollum

Aval ninaivaalae en

Kaalam sellum

Male Part

Naan paarthadhilae

Aval oruthiyai thaan nalla

Azhagiyenben nalla azhagiyenben

Male Part

Idaiyo illai

Irundhaal mullai kodi

Pol mella valaiyum

Male Part

Chinna kudai pol

Viriyum imaiyum vizhiyum

Paarthaal aasai vilaiyum

Male Part

Andha poo magal

Thirumugam melae

Kulir punnagai varuvadhanaalae

Nilavo malaro edhuvo

Male Part

Naan paarthadhilae

Aval oruthiyai thaan nalla

Azhagiyenben nalla azhagiyenben

Male Part

Naan kettadhilae

Aval vaarthaiyai thaan

Oru kavidhaiyenben

Oru kavidhaiyenben

Female Part

{ Oru naal illai

Oru naal vandhu

Avaldhaan solla thudithaal } (2)

Female Part

{ Uyir neeyae

Endru ninaithaal indru

Kannaal solli mudithaal } (2)

Female Part

Andha kaadhalan

Mugam thoduvaano

Indha kaadhali sugam peruvaalo

Kanavo nanavo edhuvo

Female Part

Naan paarthadhilae

Un oruvanai thaan nalla

Azhagan enben nalla

Azhagan enben

Female Part

Naan kettadhilae

Un vaarthaiyai thaan oru

Kavidhaiyenben oru kavidhaiyenben

Female Part

Naan paarthadhilae

Un oruvanai thaan

Nalla azhagan enben

Nalla azhagan enben

தமிழ்

பாடகி : பி.சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { நான் பார்த்ததிலே

அவள் ஒருத்தியைத் தான்

நல்ல அழகி என்பேன் நல்ல

அழகி என்பேன் } (2)

ஆண் : { நான் கேட்டதிலே

அவள் வார்த்தையைத்

தான் ஒரு கவிதை என்பேன்

ஒரு கவிதை என்பேன் } (2)

ஆண் : நான் பார்த்ததிலே

அவள் ஒருத்தியைத் தான்

நல்ல அழகி என்பேன் நல்ல

அழகி என்பேன்

ஆண் : { எந்தக் கலைஞனும்

அவளை சிலை வடிப்பான்

எந்தப் புலவனும் அவளைப்

பாட்டில் வைப்பான் } (2)

ஆண் : அந்த இயற்கையும்

அவள் மேல் காதல் கொள்ளும்

அவள் நினைவாலே என் காலம்

செல்லும்

ஆண் : நான் பார்த்ததிலே

அவள் ஒருத்தியைத் தான்

நல்ல அழகி என்பேன் நல்ல

அழகி என்பேன்

ஆண் : இடையோ இல்லை

இருந்தால் முல்லைக்

கொடி போல் மெல்ல

வளையும்

ஆண் : சின்னக்

குடை போல் விரியும்

இமையும் விழியும்

பார்த்தால் ஆசை விளையும்

ஆண் : அந்தப் பூமகள்

திருமுகம் மேலே

குளிர்ப் புன்னகை

வருவதினாலே நிலவோ

மலரோ எதுவோ

ஆண் : நான் பார்த்ததிலே

அவள் ஒருத்தியைத் தான்

நல்ல அழகி என்பேன் நல்ல

அழகி என்பேன்

ஆண் : நான் கேட்டதிலே

அவள் வார்த்தையைத்

தான் ஒரு கவிதை என்பேன்

ஒரு கவிதை என்பேன்

பெண் : { ஒரு நாள் இல்லை

ஒரு நாள் வந்து அவள் தான்

சொல்லத் துடித்தாள் } (2)

பெண் : { உயிர் நீயே

என்று நினைத்தாள்

இன்று கண்ணால்

சொல்லி முடித்தாள் } (2)

பெண் : அந்தக் காதலன்

முகம் தொடுவானோ

இந்தக் காதலி சுகம்

பெறுவாளோ கனவோ

நனவோ எதுவோ

பெண் : நான் பார்த்ததிலே

உன் ஒருவனைத் தான்

நல்ல அழகன் என்பேன்

நல்ல அழகன் என்பேன்

பெண் : நான் கேட்டதிலே

உன் வார்த்தையைத் தான்

ஒரு கவிதை என்பேன்

ஒரு கவிதை என்பேன்

பெண் : நான் பார்த்ததிலே

உன் ஒருவனைத் தான்

நல்ல அழகன் என்பேன்

நல்ல அழகன் என்பேன்

Song information

Singers: T.M. Soundararajan and P.Susheela

Music by: M.S. Viswanathan

Release information: From Anbe Vaa (1966) · Lyricist: Vaali

Explore this song