Roman script
Singers : T.M. Soundararajan and P. Susheela
Music by : M.S. Viswanathan
Female Part
{ Nalladhoru
Kudumbam palkazhai
Kazhagam } (2)
Female Part
Anbu
Mani vazhangum
Surangam vaazhga vaazhga
Female Part
{ Engal
Veedu gokulam
En magan thaan
Kannanaam thandhai
Vaasudhevano thangamana
Mannanam } (2)
Female Part
Nalladhoru
Kudumbam palkazhai
Kazhagam
Female Part
Anbu
Mani vazhangum
Surangam vaazhga vaazhga
Male Part
{ Annai
Ennum kadal
Thanthadhu
Thandhai ennum
Nizhal kondadhu } (2)
Male Part
Pillai
Selvam ennum
Vannam kannan
Pirandhan
Male Part
Nandri
Ennum gunam
Kondadhu nanmai
Seiyum manam kondadhu
Male Part
Engal
Illam ennum
Perai kannan valarpan
Female Part
Nalladhoru
Kudumbam palkazhai
Kazhagam
Female Part
Anbu
Mani vazhangum
Surangam vaazhga vaazhga
Female Part
Vellam
Polae oduvan
Venmanal mel aaduvan
{ Gaanam kodi paaduvan
Kannan ennai theduvan }(2)
Male Part
Maayam
Seiyum magan
Vandhadhu aayarpaadi
Bayam kondadhu
Male Part
Andha
Pillai seiyum
Leelai naanariven
Male Part
Indha
Pillai nalam kollavum
Ennai paarthu enai vellavum
Kannil vaithu nenjil vaithu
Naan valarthen
Male Part
Nalladhoru
Kudumbam palkazhai
Kazhagam
Male Part
Anbu
Mani vazhangum
Surangam vaazhga vaazhga
Female Part
Kolam
Konda baalanae
Kovil konda dheivamam
Thaayil pillai paasamae
Thattil vaitha deebamam
Male Part
Paasam
Endru edhai solvadhu
Bakthi endru edhai solvadhu
Male Part
Annai
Thandhai kaatum
Nalla sondham allavaa
Male Part
Pillai
Ennum thunai
Vandhadhu ullam
Engum idam kondadhu
Male Part
Illam
Kandu dheivam
Thandha selvam allavaa
Male Part
Nalladhoru
Kudumbam palkazhai
Kazhagam
Male Part
Anbu
Mani vazhangum
Surangam vaazhga vaazhgaதமிழ்
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : { நல்லதொரு
குடும்பம் பல்கலைக்கழகம் } (2)
பெண் : அன்பு மணி
வழங்கும் சுரங்கம்
வாழ்க வாழ்க
பெண் : { எங்கள் வீடு
கோகுலம் என் மகன்
தான் கண்ணனாம்
தந்தை வாசுதேவனோ
தங்கமான மன்னனாம் } (2)
பெண் : நல்லதொரு
குடும்பம் பல்கலைக்கழகம்
பெண் : அன்பு மணி
வழங்கும் சுரங்கம்
வாழ்க வாழ்க
ஆண் : { அன்னை என்னும்
கடல் தந்தது தந்தை என்னும்
நிழல் கொண்டது } (2)
ஆண் : பிள்ளை செல்வம்
என்னும் வண்ணம்
கண்ணன் பிறந்தான்
ஆண் : நன்றி என்னும்
குணம் கொண்டது
நன்மை செய்யும்
மனம் கொண்டது
ஆண் : எங்கள் இல்லம்
என்னும் பேரை கண்ணன்
வளர்ப்பான்
பெண் : நல்லதொரு
குடும்பம் பல்கலைக்கழகம்
பெண் : அன்பு மணி
வழங்கும் சுரங்கம்
வாழ்க வாழ்க
பெண் : வெள்ளம் போல
ஓடுவான் வெண்மணல்
மேல் ஆடுவான்
{ கானம் கோடி பாடுவான்
கண்ணன் என்னைத்
தேடுவான் } (2)
ஆண் : மாயம் செய்யும்
மகன் வந்தது ஆயர்பாடி
பயம் கொண்டது
ஆண் : அந்த பிள்ளை
செய்யும் லீலை
நானறிவேன்
ஆண் : இந்த பிள்ளை
நலம் கொள்ளவும்
என்னைப் பார்த்து
எனை வெல்லவும்
கண்ணில் வைத்து
நெஞ்சில் வைத்து
நான் வளர்த்தேன்
ஆண் : நல்லதொரு
குடும்பம் பல்கலைக்கழகம்
ஆண் : அன்பு மணி
வழங்கும் சுரங்கம்
வாழ்க வாழ்க
பெண் : கோலம் கொண்ட
பாலனே கோவில் கொண்ட
தெய்வமாம் தாயில் பிள்ளை
பாசமே தட்டில் வைத்த தீபமாம்
ஆண் : பாசம் என்று
எதை சொல்வது
பக்தி என்று எதை
சொல்வது
ஆண் : அன்னை தந்தை
காட்டும் நல்ல சொந்தம்
அல்லவா
ஆண் : பிள்ளை என்னும்
துணை வந்தது உள்ளம்
எங்கும் இடம் கொண்டது
ஆண் : இல்லம் கண்டு
தெய்வம் தந்த செல்வம்
அல்லவா
ஆண் : நல்லதொரு
குடும்பம் பல்கலைக்கழகம்
ஆண் : அன்பு மணி
வழங்கும் சுரங்கம்
வாழ்க வாழ்கSong information
Singers: T.M. Soundararajan and P. Susheela
Music by: M.S. Viswanathan
Release information: From Thanga Pathakkam (1974) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T.M. Soundararajan and P. Susheela
- Film / album: Thanga Pathakkam
- Composer: M.S. Viswanathan