Roman script

Singers : T.M. Soundararajan and P. Susheela

Music by : M.S. Viswanathan

Female Part

{ Nalladhoru

Kudumbam palkazhai

Kazhagam } (2)

Female Part

Anbu

Mani vazhangum

Surangam vaazhga vaazhga

Female Part

{ Engal

Veedu gokulam

En magan thaan

Kannanaam thandhai

Vaasudhevano thangamana

Mannanam } (2)

Female Part

Nalladhoru

Kudumbam palkazhai

Kazhagam

Female Part

Anbu

Mani vazhangum

Surangam vaazhga vaazhga

Male Part

{ Annai

Ennum kadal

Thanthadhu

Thandhai ennum

Nizhal kondadhu } (2)

Male Part

Pillai

Selvam ennum

Vannam kannan

Pirandhan

Male Part

Nandri

Ennum gunam

Kondadhu nanmai

Seiyum manam kondadhu

Male Part

Engal

Illam ennum

Perai kannan valarpan

Female Part

Nalladhoru

Kudumbam palkazhai

Kazhagam

Female Part

Anbu

Mani vazhangum

Surangam vaazhga vaazhga

Female Part

Vellam

Polae oduvan

Venmanal mel aaduvan

{ Gaanam kodi paaduvan

Kannan ennai theduvan }(2)

Male Part

Maayam

Seiyum magan

Vandhadhu aayarpaadi

Bayam kondadhu

Male Part

Andha

Pillai seiyum

Leelai naanariven

Male Part

Indha

Pillai nalam kollavum

Ennai paarthu enai vellavum

Kannil vaithu nenjil vaithu

Naan valarthen

Male Part

Nalladhoru

Kudumbam palkazhai

Kazhagam

Male Part

Anbu

Mani vazhangum

Surangam vaazhga vaazhga

Female Part

Kolam

Konda baalanae

Kovil konda dheivamam

Thaayil pillai paasamae

Thattil vaitha deebamam

Male Part

Paasam

Endru edhai solvadhu

Bakthi endru edhai solvadhu

Male Part

Annai

Thandhai kaatum

Nalla sondham allavaa

Male Part

Pillai

Ennum thunai

Vandhadhu ullam

Engum idam kondadhu

Male Part

Illam

Kandu dheivam

Thandha selvam allavaa

Male Part

Nalladhoru

Kudumbam palkazhai

Kazhagam

Male Part

Anbu

Mani vazhangum

Surangam vaazhga vaazhga

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : { நல்லதொரு

குடும்பம் பல்கலைக்கழகம் } (2)

பெண் : அன்பு மணி

வழங்கும் சுரங்கம்

வாழ்க வாழ்க

பெண் : { எங்கள் வீடு

கோகுலம் என் மகன்

தான் கண்ணனாம்

தந்தை வாசுதேவனோ

தங்கமான மன்னனாம் } (2)

பெண் : நல்லதொரு

குடும்பம் பல்கலைக்கழகம்

பெண் : அன்பு மணி

வழங்கும் சுரங்கம்

வாழ்க வாழ்க

ஆண் : { அன்னை என்னும்

கடல் தந்தது தந்தை என்னும்

நிழல் கொண்டது } (2)

ஆண் : பிள்ளை செல்வம்

என்னும் வண்ணம்

கண்ணன் பிறந்தான்

ஆண் : நன்றி என்னும்

குணம் கொண்டது

நன்மை செய்யும்

மனம் கொண்டது

ஆண் : எங்கள் இல்லம்

என்னும் பேரை கண்ணன்

வளர்ப்பான்

பெண் : நல்லதொரு

குடும்பம் பல்கலைக்கழகம்

பெண் : அன்பு மணி

வழங்கும் சுரங்கம்

வாழ்க வாழ்க

பெண் : வெள்ளம் போல

ஓடுவான் வெண்மணல்

மேல் ஆடுவான்

{ கானம் கோடி பாடுவான்

கண்ணன் என்னைத்

தேடுவான் } (2)

ஆண் : மாயம் செய்யும்

மகன் வந்தது ஆயர்பாடி

பயம் கொண்டது

ஆண் : அந்த பிள்ளை

செய்யும் லீலை

நானறிவேன்

ஆண் : இந்த பிள்ளை

நலம் கொள்ளவும்

என்னைப் பார்த்து

எனை வெல்லவும்

கண்ணில் வைத்து

நெஞ்சில் வைத்து

நான் வளர்த்தேன்

ஆண் : நல்லதொரு

குடும்பம் பல்கலைக்கழகம்

ஆண் : அன்பு மணி

வழங்கும் சுரங்கம்

வாழ்க வாழ்க

பெண் : கோலம் கொண்ட

பாலனே கோவில் கொண்ட

தெய்வமாம் தாயில் பிள்ளை

பாசமே தட்டில் வைத்த தீபமாம்

ஆண் : பாசம் என்று

எதை சொல்வது

பக்தி என்று எதை

சொல்வது

ஆண் : அன்னை தந்தை

காட்டும் நல்ல சொந்தம்

அல்லவா

ஆண் : பிள்ளை என்னும்

துணை வந்தது உள்ளம்

எங்கும் இடம் கொண்டது

ஆண் : இல்லம் கண்டு

தெய்வம் தந்த செல்வம்

அல்லவா

ஆண் : நல்லதொரு

குடும்பம் பல்கலைக்கழகம்

ஆண் : அன்பு மணி

வழங்கும் சுரங்கம்

வாழ்க வாழ்க

Song information

Singers: T.M. Soundararajan and P. Susheela

Music by: M.S. Viswanathan

Release information: From Thanga Pathakkam (1974) · Lyricist: Kannadasan

Explore this song